தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நட்புக்குத் தங்க மனசு
2 posters
Page 1 of 1
நட்புக்குத் தங்க மனசு
[You must be registered and logged in to see this image.]
நட்புக்குத் தங்க மனசு
நட்பை அவமரியாதை செய்யும் செயல் இது என்று முனுமுனுத்தான் கார்த்திக்
கோவை செல்லும் ரயிலில் மனம் முழுக்க சந்தோசமாய் ஏறியவன் தான், சிறிது நேரத்திலேயே வாழ்க்கை வெறுக்கும் அளவுக்கு சலிப்படைந்து இவ்வாறு கூறினான்
அவன் அப்படி சலிபடைந்ததன் காரணம் என்னவென்றால் கல்லுரி காலங்களில் அவன் கூட படித்த உயிர் தோழி கீதா வுடனான நட்பு படித்து முடித்து வேலைக்காக சென்னை வந்த பின் தொடர முடியாமல் விட்டு போனது. சமீபத்தில் அவளது உறவினர் ஒருவரை பார்க்க நேர்ந்த போது அவர் கோவையில் இருப்பதாக சொல்லவே ,இவன் உடனே செல் நம்பர் வாங்கி போன் செய்து பேசினான்
பதினைந்து வருடங்களாக விட்டு போன நட்பு, ஒரே நாளில் ஒருமாத போன் பில் வரும் அளவுக்கு எகிற வைத்து அத்தனை வருட கதையை ஒரே நாளில் அவர்களை பேச வைத்தது.பின் அவள் இவன் மனைவியிடமும் இவன் அவளது கணவரிடமும் பேசி பரஸ்பரம் நட்பு பாராட்டி கொண்டனர்.
கீதாவும் அவள் கணவரும் எப்பொழுது வருகிறீர்கள் என்று அழைப்பு விடுக்கவே உடனே அவளை பார்க்க வேண்டும் என்று ஆசையில் அவளுக்கு அவள் கணவருக்கு குழந்தைகளுக்கு என்று அனைத்தையும் வாங்கி கொண்டு சந்தோசமாய் கிளம்பியவன், தான் கிளம்பி விட்டதை உறுதிபடுத்த போன் செய்தான்
சுவிட்ச் ஆப் என்றதும் டென்சனாகி தொடர்ந்து அரை மணி நேரமாக முயற்சித்தும் அதே பதிலால் சலிப்படைந்து போய் சொன்ன வார்த்தை தான் ஆரம்பத்தில் நீங்கள் படித்தது
சரி என்று அவளது கணவர் செல்லுக்கு முயன்றான் அது தொடர்பு எல்லைக்கு வெளியே என்று தெரிவிக்க, அவர்களுக்காக வாங்கி கொண்டு செல்லும் பொருட்கள் அவனை பார்த்து சிரிப்பது போல் அவனுக்கு ஒரு பிரமை ஏற்பட்டது
"அப்பொழுதே அவன் மனைவி உமா ,நீங்க உங்க தோழியை பார்க்க போவதற்கும் அவர் கூட பழகுவதற்கும் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது ஆனால் கீதாவின் கணவர் இதை எப்படி எடுத்து கொள்கிறார் என்பதை தீர விசாரித்து கொண்டு செல்லுங்கள்" என்று சொன்னாள்
ஒருவேளை தான் யோசிக்காமல் கிளம்பி விட்டோமோ கீதாவின் கணவர் தான் பழகுவதை விரும்பவில்லையா இல்லையே நல்லா தானே பேசினார் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தாரே ஒருவேளை ஒப்புக்கு அழைத்திருப்பாரோ தாம் உடனே கிளமிபியது தப்போ என்று எந்த அளவுக்கு குழப்பி கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு தன் மனதை குழப்பி கொண்டான். கோவை சென்று இறங்கி அடுத்த ரயில் பிடித்து உடனே திரும்ப வேண்டியது தான் என்று மனசு வெறுத்து போய் முடிவும் செய்து கொண்டான்.
அப்பொழுது பார்த்து போன் அடிக்கவே எடுத்து பார்த்தான். ஏதோ புது நம்பர் ஹலோ சொன்னான்.எதிர்முனையில் பேசியது ஒன்றும் புரியாமல் போகவே கடுப்பாகி போனை கட் செய்தான் மீண்டும் சிறிது நேரம் சென்ற பின் செல் அடிக்கவே எடுத்து பார்த்தால் அது கீதாவின் நம்பர்.
"இது தான் உன் நட்பின் லட்சணமா நான் வர்றது பிடிக்கலைனா வராதே னு சொல்லலாம் இல்லே அதை விட்டுட்டு வர சொல்லிட்டு இப்படி போன் ஆப் பண்ணா என்ன அர்த்தம் "என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தான்
இதையெல்லாம் கேட்ட அவள் "அப்ப இருந்த அந்த உன் முன் கோபம் அப்படியே இருக்கு ஆனால் என் மேலே உள்ள நம்பிக்கை தான் குறைஞ்சிடிச்சு உனக்கு. முதல்லே என்ன நடந்துச்சின்னு கேளு " என்றாள்
"அதான் இப்ப அனுபவப்பட்டேனேஅப்புறம் அதை நீ சொல்லி வேறே தெரிஞ்சிக்கனுமா "என்றான் கடுப்பில்
"இதோ பார் நீயா எதுனா நினைச்சுகிட்டு பேசாதே அப்புறம் உனக்கு வர கோபம் எனக்கும் வரும் நானும் பேசுவேன் "என்றவள்
"என் பையன் செல் போனை கை தவறி தண்ணீரில் போட்டு விட்டான் அதை எடுத்து துடைச்சி என்ன தான் ஆன் பண்ணாலும் ஆன் ஆகலே நீ போன் பண்ணுவியே என்று டென்சன் ஆகி உடனே பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று அவங்க போன் வாங்கி உனக்கு பண்ணேன் நீ ஹலோ னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டே நான் ஆபீஸ் வேலையா வெளியூர் போயிருந்த என் கணவருக்கு போன் போட்டு விசயத்தை சொல்லி உனக்கு போன் பண்ண சொல்லலாம் னு பார்த்தா அவர் லைனும் கிடைக்கலே சரி என்று உடனே எங்க தெரு முனையில் இருக்கும் செல் ஷோ ரூம் போய் புது மொபைல் போன் வாங்கி சிம் கார்டை போட்டு உனக்கு போன் பண்ணி பேசறேன் நீ என்னடான்னா நம்ம நட்பையே கேவலபடுத்தர மாதிரி பேசறே "
என்று அவள் இப்போது எகிற ஆரம்பித்தாள்
இவன் சாரி என்று சொல்ல சொல்ல எனக்கு "சாரி எல்லாம் நீ தர வேணாம் என் கணவர் இருக்கிறார் அதை வாங்கி ஆசையாய் தருவதற்கு "என்று கோபமாய் சொன்னாள்
சரி புது மொபைல் பில் காசு நான் தந்திடறேன் இது தான் எனக்கு
தண்டனை ஓகே யா என்றான் சிரிப்புடன்
அவள் கோபம் குறைந்து சிரித்து கொண்டே
"அட என் நண்பனே நீ என் போனை எதிர்பார்த்து தவிக்க கூடாது என்பதற்காகவும் என் நட்பை அந்த நேரத்தில் உறுதிபடுத்தவும் நான் கொடுத்த விலை தான் இந்த மொபைல் போன் காசு என்று பெருமையாய் சொன்னாள்
ஆர்.வி.சரவணன்
[You must be registered and logged in to see this link.]
நட்புக்குத் தங்க மனசு
நட்பை அவமரியாதை செய்யும் செயல் இது என்று முனுமுனுத்தான் கார்த்திக்
கோவை செல்லும் ரயிலில் மனம் முழுக்க சந்தோசமாய் ஏறியவன் தான், சிறிது நேரத்திலேயே வாழ்க்கை வெறுக்கும் அளவுக்கு சலிப்படைந்து இவ்வாறு கூறினான்
அவன் அப்படி சலிபடைந்ததன் காரணம் என்னவென்றால் கல்லுரி காலங்களில் அவன் கூட படித்த உயிர் தோழி கீதா வுடனான நட்பு படித்து முடித்து வேலைக்காக சென்னை வந்த பின் தொடர முடியாமல் விட்டு போனது. சமீபத்தில் அவளது உறவினர் ஒருவரை பார்க்க நேர்ந்த போது அவர் கோவையில் இருப்பதாக சொல்லவே ,இவன் உடனே செல் நம்பர் வாங்கி போன் செய்து பேசினான்
பதினைந்து வருடங்களாக விட்டு போன நட்பு, ஒரே நாளில் ஒருமாத போன் பில் வரும் அளவுக்கு எகிற வைத்து அத்தனை வருட கதையை ஒரே நாளில் அவர்களை பேச வைத்தது.பின் அவள் இவன் மனைவியிடமும் இவன் அவளது கணவரிடமும் பேசி பரஸ்பரம் நட்பு பாராட்டி கொண்டனர்.
கீதாவும் அவள் கணவரும் எப்பொழுது வருகிறீர்கள் என்று அழைப்பு விடுக்கவே உடனே அவளை பார்க்க வேண்டும் என்று ஆசையில் அவளுக்கு அவள் கணவருக்கு குழந்தைகளுக்கு என்று அனைத்தையும் வாங்கி கொண்டு சந்தோசமாய் கிளம்பியவன், தான் கிளம்பி விட்டதை உறுதிபடுத்த போன் செய்தான்
சுவிட்ச் ஆப் என்றதும் டென்சனாகி தொடர்ந்து அரை மணி நேரமாக முயற்சித்தும் அதே பதிலால் சலிப்படைந்து போய் சொன்ன வார்த்தை தான் ஆரம்பத்தில் நீங்கள் படித்தது
சரி என்று அவளது கணவர் செல்லுக்கு முயன்றான் அது தொடர்பு எல்லைக்கு வெளியே என்று தெரிவிக்க, அவர்களுக்காக வாங்கி கொண்டு செல்லும் பொருட்கள் அவனை பார்த்து சிரிப்பது போல் அவனுக்கு ஒரு பிரமை ஏற்பட்டது
"அப்பொழுதே அவன் மனைவி உமா ,நீங்க உங்க தோழியை பார்க்க போவதற்கும் அவர் கூட பழகுவதற்கும் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது ஆனால் கீதாவின் கணவர் இதை எப்படி எடுத்து கொள்கிறார் என்பதை தீர விசாரித்து கொண்டு செல்லுங்கள்" என்று சொன்னாள்
ஒருவேளை தான் யோசிக்காமல் கிளம்பி விட்டோமோ கீதாவின் கணவர் தான் பழகுவதை விரும்பவில்லையா இல்லையே நல்லா தானே பேசினார் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தாரே ஒருவேளை ஒப்புக்கு அழைத்திருப்பாரோ தாம் உடனே கிளமிபியது தப்போ என்று எந்த அளவுக்கு குழப்பி கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு தன் மனதை குழப்பி கொண்டான். கோவை சென்று இறங்கி அடுத்த ரயில் பிடித்து உடனே திரும்ப வேண்டியது தான் என்று மனசு வெறுத்து போய் முடிவும் செய்து கொண்டான்.
அப்பொழுது பார்த்து போன் அடிக்கவே எடுத்து பார்த்தான். ஏதோ புது நம்பர் ஹலோ சொன்னான்.எதிர்முனையில் பேசியது ஒன்றும் புரியாமல் போகவே கடுப்பாகி போனை கட் செய்தான் மீண்டும் சிறிது நேரம் சென்ற பின் செல் அடிக்கவே எடுத்து பார்த்தால் அது கீதாவின் நம்பர்.
"இது தான் உன் நட்பின் லட்சணமா நான் வர்றது பிடிக்கலைனா வராதே னு சொல்லலாம் இல்லே அதை விட்டுட்டு வர சொல்லிட்டு இப்படி போன் ஆப் பண்ணா என்ன அர்த்தம் "என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தான்
இதையெல்லாம் கேட்ட அவள் "அப்ப இருந்த அந்த உன் முன் கோபம் அப்படியே இருக்கு ஆனால் என் மேலே உள்ள நம்பிக்கை தான் குறைஞ்சிடிச்சு உனக்கு. முதல்லே என்ன நடந்துச்சின்னு கேளு " என்றாள்
"அதான் இப்ப அனுபவப்பட்டேனேஅப்புறம் அதை நீ சொல்லி வேறே தெரிஞ்சிக்கனுமா "என்றான் கடுப்பில்
"இதோ பார் நீயா எதுனா நினைச்சுகிட்டு பேசாதே அப்புறம் உனக்கு வர கோபம் எனக்கும் வரும் நானும் பேசுவேன் "என்றவள்
"என் பையன் செல் போனை கை தவறி தண்ணீரில் போட்டு விட்டான் அதை எடுத்து துடைச்சி என்ன தான் ஆன் பண்ணாலும் ஆன் ஆகலே நீ போன் பண்ணுவியே என்று டென்சன் ஆகி உடனே பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று அவங்க போன் வாங்கி உனக்கு பண்ணேன் நீ ஹலோ னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டே நான் ஆபீஸ் வேலையா வெளியூர் போயிருந்த என் கணவருக்கு போன் போட்டு விசயத்தை சொல்லி உனக்கு போன் பண்ண சொல்லலாம் னு பார்த்தா அவர் லைனும் கிடைக்கலே சரி என்று உடனே எங்க தெரு முனையில் இருக்கும் செல் ஷோ ரூம் போய் புது மொபைல் போன் வாங்கி சிம் கார்டை போட்டு உனக்கு போன் பண்ணி பேசறேன் நீ என்னடான்னா நம்ம நட்பையே கேவலபடுத்தர மாதிரி பேசறே "
என்று அவள் இப்போது எகிற ஆரம்பித்தாள்
இவன் சாரி என்று சொல்ல சொல்ல எனக்கு "சாரி எல்லாம் நீ தர வேணாம் என் கணவர் இருக்கிறார் அதை வாங்கி ஆசையாய் தருவதற்கு "என்று கோபமாய் சொன்னாள்
சரி புது மொபைல் பில் காசு நான் தந்திடறேன் இது தான் எனக்கு
தண்டனை ஓகே யா என்றான் சிரிப்புடன்
அவள் கோபம் குறைந்து சிரித்து கொண்டே
"அட என் நண்பனே நீ என் போனை எதிர்பார்த்து தவிக்க கூடாது என்பதற்காகவும் என் நட்பை அந்த நேரத்தில் உறுதிபடுத்தவும் நான் கொடுத்த விலை தான் இந்த மொபைல் போன் காசு என்று பெருமையாய் சொன்னாள்
ஆர்.வி.சரவணன்
[You must be registered and logged in to see this link.]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நட்புக்குத் தங்க மனசு
அருமையான கதை பகிர்வுக்கு நன்றி அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நட்புக்குத் தங்க மனசு
நன்றிங்க நண்பா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» மனசு பெரிய மனசு
» பட்டுப்புடவையும் தங்க செயினும்!
» தங்க தேர்
» தங்க நகை போட்டுக்க பயமாயிருக்கு...!
» தங்க நகை அணியும் போது
» பட்டுப்புடவையும் தங்க செயினும்!
» தங்க தேர்
» தங்க நகை போட்டுக்க பயமாயிருக்கு...!
» தங்க நகை அணியும் போது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|