தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தவிப்பு

3 posters

Go down

தவிப்பு  Empty தவிப்பு

Post by kishore1490 Mon Nov 28, 2011 1:49 pm

அந்த குடும்பம் முதல் முறையாக சென்னைக்கு பொட்டி படுகயுடன் வந்து இறங்கியது .. கணவனுக்கு சென்னைக்கு மாற்றம் செய்ய பட்டுள்ளது .. மனைவிக்கு இனி அந்த மாமியார் நாதனார் தொல்லைகள் இல்லை ., தனது குடும்பத்தை எப்படியும் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விடலாம் என்ற மகிழ்ச்சியில் வாடகை வீடுகாரரிடம் அட்வான்ஸ் பணத்தை குடுத்து விட்டு வீட்டின் கதவை திறந்தனர் உள்ளே ஒரு ஹால் ஒரு கிட்சேன் மட்டும் இருந்தது கண்டு மனைவியின் முகம் மாறியது அதை கண்ட கணவன் சென்னில் 750 ரூபாய்க்கு இந்த வீடு கிடைபதே அதிஷ்டம் என்று அவளிடம் கூறிவிட்டு பொருட்களை ஒவ்வொன்றாக உள்ளே எடுத்து சென்றான் .. அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பெரியவன் 5 வது படிக்கிறான் சின்னவன் இந்த வருடம் தான் முதல் வகுப்பு .. அடுத்த நாள் அவர்கள் இருவரையும் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்த்து விட்டனர் .. தினமும் காலையில் அந்த தாய்தான் இருவரையும் பள்ளிகூடத்துக்கு சென்று விட்டுவிட்டு மாலை சென்று அழைத்து வருவாள் இரண்டு நாள் கழிந்தது அன்று சனிகிழமை பள்ளி பாதிநேரம் மட்டும்தான் இயங்கும் . முதலில் சின்னவனை கூட்டிகிட்டு பிறகு பெரியவன் வகுப்புக்கு போகலாமென்று நினைத்து முதல் வகுப்புக்கு சென்றால் அங்கு பாடம் முடியாததால் டீசெரிடம் அவனை விடவேண்டாம் என்று சொல்லிவிட்டு பெரியவனை கூப்பிட சென்றால் .. பெரியவனை கூட்டிக்கொண்டு முதல் வகுப்புக்கு வந்த பொழுது அவளுக்கு பெரிய இடி காத்திருந்தது ...

அவளுடைய சின்ன பயனை காணவில்லை .. அந்த வகுப்பில் மொத்தம் 50 பேர் அதனால் அந்த டீசெரையும் குறை சொல்ல முடியாது .. அவன் காணவில்லை என்று தெரிந்ததும் அவளுடைய எதிர்காலமே முடங்கியதுபோல் உணர்தால் அவன் பள்ளியை விட்டு தாண்டி இருக்க மாட்டான் என்று நினைத்து பள்ளி முழுவதும் தேடினால் அவன் எங்குமில்லை .. பள்ளியை விட்டு வீட்டுக்கு தான் போகி இருப்பான் என்று நினைத்து கொண்டு அங்கிருந்து பெரிய பயனுடன் வீடு வரைக்கும் ரோட்டில் மற்றவர்கள் பார்கிறார்கள் என்று கூட நினைக்காமல் அழுது கொண்டே ஓடினால் . தன கணவன் கேட்டல் என்ன பதில் சொல்வது அதை விட அந்த 6 வயசு பயன் எங்க அழுதுகொண்டு இருக்கிறானோ,அல்லது யாராவது கடத்திக்கொண்டு பொய் வித்து விடுவார்களோ, கொன்று விடுவார்களோ என நினைத்து அழுதுகொண்டே வீட்டை அடைந்தால் ஆனால் அவன் அங்கும் இல்லை .. ஊரிலுள்ள அனைவரும் உனக்கு இரண்டும் ஆண் குழந்தை இனி உன் வாழ்கை பற்றி பயபடதே என்றார்கள் ஆனால் தான் சென்னையில் வந்து தன்னுடைய வல்கயவே துளைத்து விட்டேன் என்று நினைத்து கொண்டே மறுபடியும் பள்ளிக்கு ஓடினால் , அவன் கிடைத்து விட்டால் குடும்பத்துடன் பலனில் மொட்டை அடித்து கொள்வதாகவும் வேண்டினால் ., யாராவது தன்னுடைய மகனை கூடி கொண்டு வருவார்கலா என எண்ணி அணைத்து கடவுளையும் வேண்டினால் . பள்ளியின் அருகில் வரும்போது அவளுக்கு தன்னுடைய வாழ்க்கையே திரும்ப கிடைத்தது போல் உணர்ந்தால் ....

தூரத்தில் தன்னுடைய மகன் ஒரு 30 வயது மிக்க இளைங்கனுடன் நடந்து வருவதுபோல் தோன்றியது .. தன்னை மறந்து அருகில் வேகமாக ஓடினால் அது அவளுடைய மகன்தான் அவனை இறுகி கடிபிடிதுகொண்டல் இனி ஒரு பொழுதும் உன்னை விடமாட்டேன் என்று கதறினால் அந்த இளைஞன் அவளுக்கு இறைவனுக்கும் மேலாக தோன்றினான் .. அவனுக்கு அழுது கொண்டே தன் இரு கையையும் கூப்பி நன்றி சொன்னால் .. அந்த இளைஞன் தான் அந்த சிறுவனை பஸ் ஸ்டாண்டில் பார்த்ததாகவும் அவன் வழி தெரியாமல் அழுது கொன்று நின்றான் , அவனுடைய பள்ளி பெயர் கூட அவனுக்கு சொல்ல தெரிய வில்லை அதனால் அவனை அந்த பள்ளிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் கொண்டு விட்டு விடலாம் என்று கூட்டி வந்ததாக சொன்னான் .. அவனுக்கு வேலைக்கு நேரமானதால் அந்த சிறுவனின் கன்னத்தை கிள்ளி விட்டு அங்கிருந்து சென்றான் .. அவளுக்கு அந்த இளைஞனின் பெயர் கூட தெரியவில்லை அவளை பொறுத்த வரையில் அவன் இறைவன் ... அன்றிலிருந்து அவள் அந்த சிறுவனின் பாக்கெட்டில் என்றும் ஒரு காகிதத்தில் வீட்டின் முகவர்யும் பள்ளி பெயரும் எழுதி வைத்தல் ஆனால் அதன் பிறகு அவனை அவள் ஒரு நாலும் விட்டு பிரியவில்லை . வேண்டியபடியே கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் முடி காணிக்கை கொடுத்தால் . தன்னுடைய வாழ்நாளில் அந்த நாள் மறுபடியும் வரகூடாது என்று நினைத்தால் இன்று இருபது வருடம் கழித்தும் அந்த நாளை நினைக்கும் பொழுது அவளுடைய கண்ணில் நீர் தேங்குகிறது ..............

"சில நேரத்துல கடவுள் இருக்குறாருன்னு கூட தோனுதுல "

-கிஷோர் குமார்
kishore1490
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 33
Location : ambathur

Back to top Go down

தவிப்பு  Empty Re: தவிப்பு

Post by thaliranna Fri Dec 02, 2011 6:53 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தவிப்பு  Empty Re: தவிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 03, 2011 12:16 am

அழகா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தவிப்பு  Empty Re: தவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum