தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தகவல் பெறும் உரிமை சட்டம் 2005
5 posters
Page 1 of 1
தகவல் பெறும் உரிமை சட்டம் 2005
பொது மக்கள் இச்சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை தெரிந்து கொள்ள வேன்டியது அவசியம்
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள தகவல் பெறும் உரிமையை நடைமுறைப்படுத்தவும். அரசின் வெளிப்படையான செயல்பாட்டை உறுதி செய்யவும். விரும்பும். மக்களுக்கு அரசின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளால் தகவல்களை வழங்க இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு மே 11 அன்று இச்சட்ட மசோதா லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. 15,06,2005 அன்று நம் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். பின்னர். 12,10,2005 அன்று இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகள்
o அனைத்து விதமான ஆவணங்களையும். பல்வேறு வடிவங்களில். ஒவ்வொரு பொது அரசு அதிகாரியும். பராமரிப்பதன் மூலம். அவை குறித்த தகவல்களை மக்களுக்கு சுலபமாக வழங்குவதை உறுதி செய்ய முடியும். (பிரிவு 4)
o தனது துறை குறித்த செயல்பாடுகள். கடமைகள் போன்றவற்றை. இச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து (15,06,2005) 120 நாட்களுக்குள் அரசு அதிகாரி வெளியிட வேண்டும். o இச்சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்டுள்ள மத்திய தகவல் வழங்கும அதிகாரிகளோ அல்லது மாநில தகவல் வழங்கும் அதிகாரிகளோ. தகவல் கேட்கும் மக்களுக்கு தகவல் வழங்க வேண்டும். (பிரிவு 5)
o டைப் செய்யப்பட்டோ அல்லது எலக்ட்ரானிக் தொழில் நுட்பம் மூலமோ தகவல் வழங்கப்படும். (பிரிவு 5)
o இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் அல்லது மேல் முறையீடு மனுக்கள் மீதான தகவல்களைப் பெற ஒவ்வொரு அரசுத் துறை அதிகாரியும். ஒரு அதிகாரியை மத்திய துணை தகவல் வழங்கும் அதிகாரியாகவோ அல்லது ஒரு மாநில துணை தகவல் வழங்கும் அதிகாரியாகவோ நியமனம் செய்ய வேண்டும். (பிரிவு 5)
o தகவல்களைப் பெற விரும்பும் நபர். அதற்குரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். (பிரிவு 6)
o தகவல்களைப் பெற விரும்பும் நபர். அதற்கான காரணத்தையோ அல்லது தன்னை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியைத் தவிர. தன் தனிப்பட்ட காரணங்களையோ கூறத் தேவையில்லை, (பிரிவு 6)
o தகவல் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படவேண்டும். (பிரிவு 6)
o ஒருவரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் குறித்த தகவல் கேட்கப்பட்டால். விண்ணப்பம் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் தகவல் வழங்கப்படவேண்டும். (பிரிவு 6)
o கேட்கப்பட்ட தகவல் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லையென்றால். கோரிக்கை மறுக்கப்பட்டது என பொருள் கொள்ளப்படும். (பிரிவு 6)
o கோரிக்கை நிராகரிக்கப்பட்டால். அதற்கான காரணங்களும். மேல் முறையீடு செய்வதற்கான காரணங்களும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். (பிரிவு 7 (8))
o இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் தகவல். நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல். வியாபார ரகசியம். விசாரணையை பாதிக்கும் தகவல் போன்றவற்றிற்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. (பிரிவு)
o எந்த ஒரு நபரிடமிருந்தும் பெறப்படும் புகாரை விசாரிக்க. மத்திய அரசும். மாநில அரசும் முறையே மத்திய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையத்தை அமைத்து. அறிவிக்கை வெளியிடவேண்டும்,. (பிரிவு 15)
o அளிக்கப்பட்ட கோரிக்கை மீதான முடிவை கால கெடுவிற்குள் (30 நாட்கள்) வழங்காவிட்டால். 30 நாட்களுக்குள் மூத்த தகவல் வழங்கும் அதிகாரிக்கு மேல் முறையீடு செய்யலாம். (பிரிவு 19)
o தகவல் வழங்கப்படவில்லையென்றால். நாள் ஒன்றுக்கு ரூ,250 வீதம். ஒவ்வொரு நாளைக்கும் அபராதமும். அதிகபட்சமாக ரூ,25.000 வரை அபராதம் விதிக்கப்படும். (பிரிவு 20)
o இச்சட்டத்தால் வழங்கப்பட்ட உத்திரவுக்கெதிராக எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்ய முடியாது. (பிரிவு 23)
நன்றி [You must be registered and logged in to see this link.]
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள தகவல் பெறும் உரிமையை நடைமுறைப்படுத்தவும். அரசின் வெளிப்படையான செயல்பாட்டை உறுதி செய்யவும். விரும்பும். மக்களுக்கு அரசின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளால் தகவல்களை வழங்க இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு மே 11 அன்று இச்சட்ட மசோதா லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. 15,06,2005 அன்று நம் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். பின்னர். 12,10,2005 அன்று இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகள்
o அனைத்து விதமான ஆவணங்களையும். பல்வேறு வடிவங்களில். ஒவ்வொரு பொது அரசு அதிகாரியும். பராமரிப்பதன் மூலம். அவை குறித்த தகவல்களை மக்களுக்கு சுலபமாக வழங்குவதை உறுதி செய்ய முடியும். (பிரிவு 4)
o தனது துறை குறித்த செயல்பாடுகள். கடமைகள் போன்றவற்றை. இச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து (15,06,2005) 120 நாட்களுக்குள் அரசு அதிகாரி வெளியிட வேண்டும். o இச்சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்டுள்ள மத்திய தகவல் வழங்கும அதிகாரிகளோ அல்லது மாநில தகவல் வழங்கும் அதிகாரிகளோ. தகவல் கேட்கும் மக்களுக்கு தகவல் வழங்க வேண்டும். (பிரிவு 5)
o டைப் செய்யப்பட்டோ அல்லது எலக்ட்ரானிக் தொழில் நுட்பம் மூலமோ தகவல் வழங்கப்படும். (பிரிவு 5)
o இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் அல்லது மேல் முறையீடு மனுக்கள் மீதான தகவல்களைப் பெற ஒவ்வொரு அரசுத் துறை அதிகாரியும். ஒரு அதிகாரியை மத்திய துணை தகவல் வழங்கும் அதிகாரியாகவோ அல்லது ஒரு மாநில துணை தகவல் வழங்கும் அதிகாரியாகவோ நியமனம் செய்ய வேண்டும். (பிரிவு 5)
o தகவல்களைப் பெற விரும்பும் நபர். அதற்குரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். (பிரிவு 6)
o தகவல்களைப் பெற விரும்பும் நபர். அதற்கான காரணத்தையோ அல்லது தன்னை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியைத் தவிர. தன் தனிப்பட்ட காரணங்களையோ கூறத் தேவையில்லை, (பிரிவு 6)
o தகவல் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படவேண்டும். (பிரிவு 6)
o ஒருவரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் குறித்த தகவல் கேட்கப்பட்டால். விண்ணப்பம் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் தகவல் வழங்கப்படவேண்டும். (பிரிவு 6)
o கேட்கப்பட்ட தகவல் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லையென்றால். கோரிக்கை மறுக்கப்பட்டது என பொருள் கொள்ளப்படும். (பிரிவு 6)
o கோரிக்கை நிராகரிக்கப்பட்டால். அதற்கான காரணங்களும். மேல் முறையீடு செய்வதற்கான காரணங்களும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். (பிரிவு 7 (8))
o இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் தகவல். நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல். வியாபார ரகசியம். விசாரணையை பாதிக்கும் தகவல் போன்றவற்றிற்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. (பிரிவு)
o எந்த ஒரு நபரிடமிருந்தும் பெறப்படும் புகாரை விசாரிக்க. மத்திய அரசும். மாநில அரசும் முறையே மத்திய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையத்தை அமைத்து. அறிவிக்கை வெளியிடவேண்டும்,. (பிரிவு 15)
o அளிக்கப்பட்ட கோரிக்கை மீதான முடிவை கால கெடுவிற்குள் (30 நாட்கள்) வழங்காவிட்டால். 30 நாட்களுக்குள் மூத்த தகவல் வழங்கும் அதிகாரிக்கு மேல் முறையீடு செய்யலாம். (பிரிவு 19)
o தகவல் வழங்கப்படவில்லையென்றால். நாள் ஒன்றுக்கு ரூ,250 வீதம். ஒவ்வொரு நாளைக்கும் அபராதமும். அதிகபட்சமாக ரூ,25.000 வரை அபராதம் விதிக்கப்படும். (பிரிவு 20)
o இச்சட்டத்தால் வழங்கப்பட்ட உத்திரவுக்கெதிராக எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்ய முடியாது. (பிரிவு 23)
நன்றி [You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தகவல் பெறும் உரிமை சட்டம் 2005
[You must be registered and logged in to see this image.]பயனுள்ள தகவல்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தகவல் பெறும் உரிமை சட்டம் 2005
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தகவல் பெறும் உரிமை சட்டம் 2005
பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: தகவல் பெறும் உரிமை சட்டம் 2005
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» சிந்தனை சிகிச்சை-3
» இந்திய சட்டம் - பொ.அ.தகவல்
» கடல் அன்னையே........ இனி கவனம் நீ......(03-01-2005)
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» அதிகமாக ஊதியம் பெறும் நடிகைகள்...!
» இந்திய சட்டம் - பொ.அ.தகவல்
» கடல் அன்னையே........ இனி கவனம் நீ......(03-01-2005)
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» அதிகமாக ஊதியம் பெறும் நடிகைகள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|