தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
edwinsvp
7 posters

Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by edwinsvp Mon Jan 02, 2012 8:10 pm

நான் பட்டிமன்றத்தில் பேச கருத்துக்கள் கூறவும். பட்டிமன்ற தலைப்பு முன்னேற்றத்திற்கு காரணம் அதிஷ்டமா? முயற்சியா?

எனது தலைப்பு அதிஷ்டம். நண்பர்கள் அனைவரும் கருத்துக்களை கூறவும்
avatar
edwinsvp
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 38
Points : 69
Join date : 08/06/2011
Age : 35
Location : சேலம் தமிழ்நாடு

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 02, 2012 8:14 pm

உங்களுக்கு நல்ல அதிஷ்டம் போங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by edwinsvp Mon Jan 02, 2012 8:23 pm

நண்பா ஏன் இப்படி?
avatar
edwinsvp
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 38
Points : 69
Join date : 08/06/2011
Age : 35
Location : சேலம் தமிழ்நாடு

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 02, 2012 8:30 pm

edwinsvp wrote:நண்பா ஏன் இப்படி?
குட் நண்பா... நான் எதிர்பார்த்த படியே கேள்வி கேட்டுவிட்டீர்கள்... உங்களுக்குப் பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

இப்போது விஷயத்துக்கு வருகிறேன்...

தங்களிடமே முயற்சி இருந்திருந்தால் நீங்கள் எங்களிடம் பதிலை எதிர்பார்க்க மாட்டீர்கள்... இப்போது புரிகிறதா? முயற்சிதான் ஒருவருக்குத் தேவை என்று...

(கண்டிப்பாக உங்களுக்கு உதவுகிறேன் நண்பா... கொஞ்சம் யோசிக்கிறேன்... சிறப்பாகச் சொல்கிறேன்... கவலைப்படாதீர்கள்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 02, 2012 11:27 pm

நன்றி தோழரே கவியருவி ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by arony Tue Jan 03, 2012 4:23 am

இதே தலைப்பிலே 2009 இல் நாங்கள் நடாத்திய பட்டிமன்றம் போய்ப் பாருங்கள் நிறைய தகவல்கள் அடிபிடி எல்லாம் இருக்கு.... அதிராவாக நானும் வாதிட்டிருப்பதைப் பாருங்கோ.... தலைப்பைப் பார்த்ததும் இப்போ போய்த் தேடி எடுத்து வந்தேன்.....

[You must be registered and logged in to see this link.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by yarlpavanan Tue Jan 03, 2012 6:49 am

முன்னேற்றத்திற்கு காரணம் முழு முயற்சியே! அதுவும் விடாமுயற்சி தேவை.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by அ.இராமநாதன் Tue Jan 03, 2012 7:14 am

ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியோடு இருக்கிறான்
என்றால், அதற்கு காரணம் அவனுடைய உழைப்பு மட்டும் இல்லை.
அதிர்ஷ்டமும் ஒரு காரணம்
-
கடுமையாக படித்து பரீட்சைக்கு செல்லும் ஒரு மாணவனுக்கு
'பெஸ்ட் அஃப் லக்' எனச் சொல்லுகிறோம்.

அதே போல் இஃடர்வியூவுக்கு செல்லும் ஒருவருக்கும் நாம் சொல்வது
'பெஸ்ட் ஆப் லக்' தான்.

ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற அதிர்ஷ்டம் தேவை என்பது
இதிலிருந்து தெரிகிறது...!!
============================
எடுத்துக்கொண்ட தலைப்பில் திறமையோடு வாதாட
இன்னும் சில டிப்ஸ்களை சேகரித்து வெற்றி பெற
'பெஸ்ட் ஆப் லக்'...!

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by அ.இராமநாதன் Tue Jan 03, 2012 7:20 am

[You must be registered and logged in to see this image.]
-
நட்சத்திர ஆட்டக்காரர் நூறாவது சதம் அடிப்பார் என
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து ஏமாந்தார்கள்...
ஏன்..?
அவருக்கு அந்த நேரங்களில் அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை..
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by அ.இராமநாதன் Tue Jan 03, 2012 7:36 am

சுபமான நட்சத்திரங்களில் பிறக்க வேண்டும் எனபதை
இந்த பழமொழிகள் நமக்கு சொல்லுகின்ற்ன:-

பரணி தரணியை ஆளுவான்

மகத்துப்பெண் ஜெகத்தினை ஆளுவாள்

சித்திரைக்கு அப்பன் தெருவிலே

ஆண் 'மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்

அவிட்டம் தவிட்டு பானை எல்லாம் பொன்
-

மேலும் அதிரஷ்ட்டம் இருந்தால்தான் முன்னேற்றம் இருக்கும்
எனபதை சொல்லும் பழமொழிகள்:-


அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.

அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by அ.இராமநாதன் Tue Jan 03, 2012 7:38 am

ஆசிரியர் கல்கி அவர்கள் ஒரு முறை சொன்னார்கள்...
அதிர்ஷ்டத்தால் முன்னுக்கு வந்தவர் என்கிற பெயர்
தேவையில்லை.
உழைப்பால் உயர்ந்தவர் என்ற பெயர் கிடைக்குபடியாக
முன்னேற வேண்டும.....என்று
-
அதே போல ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவர் கல்கி.
''தம்பி ஜாதகம் பார்க்கிற பைத்தியம் மட்டும் எனக்கு
கட்டோடு பிடிக்காது. காலில் நகம் முளைத்த காலத்திலிருந்து
எத்தனையோ இடத்தில் அடிபட்டு மிதிபட்டு நான் ஒவ்வொரு
படியாக முன்னேறியது என் சொந்த உழைப்பினால்தான் என்றும்
சொன்னார்கள்

ஆனால்...இன்று அதே 'கல்கி' பத்திரிகையில் வாரம் தோறும்
உங்கள் ஜாதகப்படி அதிர்ஷ்ட நாட்கள் எவை என்ற பகுதியும்
வந்து கொண்டுதானிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்..!
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 03, 2012 11:18 am

அனைத்து கருத்துகளும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by நெல்லை அன்பன் Tue Jan 03, 2012 1:26 pm

அதிர்ஷ்டம் தலைப்பு கிடைத்ததே உம் துரதிஷ்டமைய்யா.

நான் முயற்சி பக்கம்...
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

பட்டிமன்றத்தில்  பேச கருத்துக்களை கூறவும்   Empty Re: பட்டிமன்றத்தில் பேச கருத்துக்களை கூறவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum