தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சென்ரியுவாய்த் திருக்குறள் 2
+3
ஹிஷாலீ
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சென்ரியுவாய்த் திருக்குறள் 2
குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கலைஞர் உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
மு.வ உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
பரிமேலழகர் உரை:
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
சென்ரியுக்கள்
ம. ரமேஷ் சென்ரியு
படித்தவன்
காலில் விழுகிறான்
அரசியல்வாதி
(படித்த ஐஏஎஸ் அதிகாரிகள் படிக்காத அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படுதல்)
ஹிஷாலீ சென்ரியு
ஏட்டு சுரைக்காய்
எழுந்து வணங்கியது
அரசியல்வாதி
அதிகம் படித்தவன்
காலில் வணங்கினான் (அடங்கி வாழ்கிறான்)
அரசியல்வாதி
அதிகம் படித்தவன்
அடங்கி வாழ்கிறான்
அலுவலகத்தில் ...!
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 2
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இயற்கை
எல்லாம் கற்றிருந்தாலும் இயற்கையிடம் பணிந்து போகிறான் மனிதன் என்ற பொருள்!
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கலைஞர் உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
மு.வ உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
பரிமேலழகர் உரை:
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
சென்ரியுக்கள்
ம. ரமேஷ் சென்ரியு
படித்தவன்
காலில் விழுகிறான்
அரசியல்வாதி
(படித்த ஐஏஎஸ் அதிகாரிகள் படிக்காத அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படுதல்)
ஹிஷாலீ சென்ரியு
ஏட்டு சுரைக்காய்
எழுந்து வணங்கியது
அரசியல்வாதி
அதிகம் படித்தவன்
காலில் வணங்கினான் (அடங்கி வாழ்கிறான்)
அரசியல்வாதி
அதிகம் படித்தவன்
அடங்கி வாழ்கிறான்
அலுவலகத்தில் ...!
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 2
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இயற்கை
எல்லாம் கற்றிருந்தாலும் இயற்கையிடம் பணிந்து போகிறான் மனிதன் என்ற பொருள்!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 18, 2013 8:26 pm; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் தொடருங்கள்
மிக்க மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 2
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இயற்கை
எல்லாம் கற்றிருந்தாலும் இயற்கையிடம் பணிந்து போகிறான் மனிதன் என்ற பொருள்!
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இயற்கை
எல்லாம் கற்றிருந்தாலும் இயற்கையிடம் பணிந்து போகிறான் மனிதன் என்ற பொருள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 2
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இயற்கை
எல்லாம் கற்றிருந்தாலும் இயற்கையிடம் பணிந்து போகிறான் மனிதன் என்ற பொருள்!
மிகவும் சிறப்பு... பாராட்டுகள்... ஆமாம் இயற்கை இயற்கைதானே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 2
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இயற்கை
எல்லாம் கற்றிருந்தாலும் இயற்கையிடம் பணிந்து போகிறான் மனிதன் என்ற பொருள்!
தளிர் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் குறளில் இயற்கை என்று வரவில்லை அப்படியென்றால் இப்படி வருமா...? தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
படித்தவன் படிக்காதவன் எல்லோருமே இயற்கையிடம் பணிந்து போவது இயல்பு அதான் கேட்டேன். தாங்கள் என்னை விட பெரியவர் நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும் அண்ணா.ரமேஷ் நண்பரே தாங்களும் என்னை மன்னிக்கவும்.
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இல் வாழ்க்கை...!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
சந்தேகங்களை கேட்கவும் தவறுகளை சுட்டிக் காட்டவும் தோட்ட அன்பர்களுக்குஹிஷாலீ wrote:thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 2
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இயற்கை
எல்லாம் கற்றிருந்தாலும் இயற்கையிடம் பணிந்து போகிறான் மனிதன் என்ற பொருள்!
தளிர் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் குறளில் இயற்கை என்று வரவில்லை அப்படியென்றால் இப்படி வருமா...? தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
படித்தவன் படிக்காதவன் எல்லோருமே இயற்கையிடம் பணிந்து போவது இயல்பு அதான் கேட்டேன். தாங்கள் என்னை விட பெரியவர் நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும் அண்ணா.ரமேஷ் நண்பரே தாங்களும் என்னை மன்னிக்கவும்.
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இல் வாழ்க்கை...!
உரிமை உண்டு சகோதரி! யாரும் முழுதாய் கற்று வந்துவிடவில்லை! தினமும்
புதிதாய் பல விசயங்களை கற்றுத் தருகிறது வாழ்க்கை!
தவிர தங்கள் சந்தேகத்திற்கு எனது பதில் திருக்குறளில் இயற்கை என்று
வரவில்லை தான். ஆனால் கடவுள் என்று வருகிறது. மனிதன் முதலில் இயற்கையைத்
தான் கடவுளாக வணங்கினான் என்பது வரலாறு. எனவே அவ்வாறு எழுதினேன்.
தங்கள் திருத்தமும் தவறில்லை! என்னை பெரியவன் என்று கூறி தவறுகளை
திருத்தாமல் இருந்து விடாதீர்! வயதில் மூத்திருந்தும் தமிழுக்கு நான்
இளையவன் தான்!
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
நன்றி ரமேஷ்!கவியருவி ம. ரமேஷ் wrote:thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 2
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இயற்கை
எல்லாம் கற்றிருந்தாலும் இயற்கையிடம் பணிந்து போகிறான் மனிதன் என்ற பொருள்!
மிகவும் சிறப்பு... பாராட்டுகள்... ஆமாம் இயற்கை இயற்கைதானே
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
thaliranna wrote:சந்தேகங்களை கேட்கவும் தவறுகளை சுட்டிக் காட்டவும் தோட்ட அன்பர்களுக்குஹிஷாலீ wrote:thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 2
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இயற்கை
எல்லாம் கற்றிருந்தாலும் இயற்கையிடம் பணிந்து போகிறான் மனிதன் என்ற பொருள்!
தளிர் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் குறளில் இயற்கை என்று வரவில்லை அப்படியென்றால் இப்படி வருமா...? தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
படித்தவன் படிக்காதவன் எல்லோருமே இயற்கையிடம் பணிந்து போவது இயல்பு அதான் கேட்டேன். தாங்கள் என்னை விட பெரியவர் நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும் அண்ணா.ரமேஷ் நண்பரே தாங்களும் என்னை மன்னிக்கவும்.
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இல் வாழ்க்கை...!
உரிமை உண்டு சகோதரி! யாரும் முழுதாய் கற்று வந்துவிடவில்லை! தினமும்
புதிதாய் பல விசயங்களை கற்றுத் தருகிறது வாழ்க்கை!
தவிர தங்கள் சந்தேகத்திற்கு எனது பதில் திருக்குறளில் இயற்கை என்று
வரவில்லை தான். ஆனால் கடவுள் என்று வருகிறது. மனிதன் முதலில் இயற்கையைத்
தான் கடவுளாக வணங்கினான் என்பது வரலாறு. எனவே அவ்வாறு எழுதினேன்.
தங்கள் திருத்தமும் தவறில்லை! என்னை பெரியவன் என்று கூறி தவறுகளை
திருத்தாமல் இருந்து விடாதீர்! வயதில் மூத்திருந்தும் தமிழுக்கு நான்
இளையவன் தான்!
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
மிக்க நன்றி தளிர் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
பின்னூட்டம் நல்கிய அனைவருக்கும் எனது நன்றிகள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 2
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இயற்கை
எல்லாம் கற்றிருந்தாலும் இயற்கையிடம் பணிந்து போகிறான் மனிதன் என்ற பொருள்!
தளிர் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் குறளில் இயற்கை என்று வரவில்லை அப்படியென்றால் இப்படி வருமா...? தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
படித்தவன் படிக்காதவன் எல்லோருமே இயற்கையிடம் பணிந்து போவது இயல்பு அதான் கேட்டேன். தாங்கள் என்னை விட பெரியவர் நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும் அண்ணா.ரமேஷ் நண்பரே தாங்களும் என்னை மன்னிக்கவும்.
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இல் வாழ்க்கை...!
தளிர் அண்ணாவின் சென்ரியு குறளுக்குப் பொருந்தியே வருகிறது தோழி்(குறள் விளக்கத்தை படிக்கவும்)
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இல் வாழ்க்கை...!
என்ற தங்களின் சென்ரியு வழியே இன்று நாம் இல்வாழ்க்கையில் விவாகரத்தையும் சண்டையையும் விட்டுக் கொடுக்கும் பணிவு இன்மையையும் கண்கூடாகப் பார்க்கிறோம்...
எனவே தங்களின் சென்ரியு குறளுக்குப் பொருந்தி வராது...
நம் தோட்டத்தில் யாரும் யாரிடமும் உரிமையாகச் சந்தேகங்களைக் கேட்கலாம்... மன்னிக்க அது ஒன்றும் குற்றம் இல்லை. சந்தேகங்களை நிவர்த்திச் செய்வது நாம் நம் படைப்புகளையும் சிந்தனைகயையும் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் உதவும்...
விளக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
ஹைக்கூ கவிஞர்கள் ஆனா ரதஹீ அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
தங்கை கலை wrote:ஹைக்கூ கவிஞர்கள் ஆனா ரதஹீ அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
ரதஹீ இது யாரு கலை கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
ஹிஷாலீ wrote:thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 2
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இயற்கை
எல்லாம் கற்றிருந்தாலும் இயற்கையிடம் பணிந்து போகிறான் மனிதன் என்ற பொருள்!
தளிர் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் குறளில் இயற்கை என்று வரவில்லை அப்படியென்றால் இப்படி வருமா...? தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
படித்தவன் படிக்காதவன் எல்லோருமே இயற்கையிடம் பணிந்து போவது இயல்பு அதான் கேட்டேன். தாங்கள் என்னை விட பெரியவர் நான் ஏதாவது தவறாக கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும் அண்ணா.ரமேஷ் நண்பரே தாங்களும் என்னை மன்னிக்கவும்.
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இல் வாழ்க்கை...!
தளிர் அண்ணாவின் சென்ரியு குறளுக்குப் பொருந்தியே வருகிறது தோழி்(குறள் விளக்கத்தை படிக்கவும்)
கற்றவனுக்கு
பணிவு கற்பித்தது
இல் வாழ்க்கை...!
என்ற தங்களின் சென்ரியு வழியே இன்று நாம் இல்வாழ்க்கையில் விவாகரத்தையும் சண்டையையும் விட்டுக் கொடுக்கும் பணிவு இன்மையையும் கண்கூடாகப் பார்க்கிறோம்...
எனவே தங்களின் சென்ரியு குறளுக்குப் பொருந்தி வராது...
நம் தோட்டத்தில் யாரும் யாரிடமும் உரிமையாகச் சந்தேகங்களைக் கேட்கலாம்... மன்னிக்க அது ஒன்றும் குற்றம் இல்லை. சந்தேகங்களை நிவர்த்திச் செய்வது நாம் நம் படைப்புகளையும் சிந்தனைகயையும் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் உதவும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
ஹிஷாலீ wrote:தங்கை கலை wrote:ஹைக்கூ கவிஞர்கள் ஆனா ரதஹீ அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
ரதஹீ இது யாரு கலை கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஒருவர் அல்லா ..மூணு பேரு ....இப்போ உங்களுக்கே தெறிஞ்சி இருக்கும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
தங்கை கலை wrote:ஹிஷாலீ wrote:தங்கை கலை wrote:ஹைக்கூ கவிஞர்கள் ஆனா ரதஹீ அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
ரதஹீ இது யாரு கலை கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஒருவர் அல்லா ..மூணு பேரு ....இப்போ உங்களுக்கே தெறிஞ்சி இருக்கும்
கலை எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாய்?
ரமேஷ்
தளிர் அண்ணா
ஹிஷாலீ
என்பதின் சுருக்கமா இது
நானும் குழம்பித்தான் போய்விட்டேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
கவியருவி ம. ரமேஷ் wrote:தங்கை கலை wrote:ஹிஷாலீ wrote:தங்கை கலை wrote:ஹைக்கூ கவிஞர்கள் ஆனா ரதஹீ அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
ரதஹீ இது யாரு கலை கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஒருவர் அல்லா ..மூணு பேரு ....இப்போ உங்களுக்கே தெறிஞ்சி இருக்கும்
கலை எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாய்?
ரமேஷ்
தளிர் அண்ணா
ஹிஷாலீ
என்பதின் சுருக்கமா இது
நானும் குழம்பித்தான் போய்விட்டேன்
ரதஹீ இதன் விளக்கம் சூப்பர் நன்றி கலை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
கவியருவி ம. ரமேஷ் wrote:தங்கை கலை wrote:ஹிஷாலீ wrote:தங்கை கலை wrote:ஹைக்கூ கவிஞர்கள் ஆனா ரதஹீ அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
ரதஹீ இது யாரு கலை கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஒருவர் அல்லா ..மூணு பேரு ....இப்போ உங்களுக்கே தெறிஞ்சி இருக்கும்
கலை எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாய்?
ரமேஷ்
தளிர் அண்ணா
ஹிஷாலீ
என்பதின் சுருக்கமா இது
நானும் குழம்பித்தான் போய்விட்டேன்
எனக்கு கிட்னி சரியாக வேலை செய்வதால் இப்புடிஎல்லாம் யோசனை வருகிறது அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
பார்த்தேன் சிறப்பு.ஆனால் திருத்தம் செய்வது தங்களால் தான் முடியும் என்று நினைக்கிறேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
கம்மெண்ட்சு போட்டு கை தட்டு வாங்குர ஒரே ஆள் நான்தான்கவியருவி ம. ரமேஷ் wrote: கலை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
ஹிஷாலீ wrote:பார்த்தேன் சிறப்பு.ஆனால் திருத்தம் செய்வது தங்களால் தான் முடியும் என்று நினைக்கிறேன்.
ஆமாம் நான் திருத்தம் செய்து கொள்கிறேன்...
முதல் பதிவிலேயே நம் மூவரின் சென்ரியும் இருக்கும் படி இனி பார்த்துக்கொள்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 2
பாராட்டுகளும் நன்றிகளும் தோழரேகவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:பார்த்தேன் சிறப்பு.ஆனால் திருத்தம் செய்வது தங்களால் தான் முடியும் என்று நினைக்கிறேன்.
ஆமாம் நான் திருத்தம் செய்து கொள்கிறேன்...
முதல் பதிவிலேயே நம் மூவரின் சென்ரியும் இருக்கும் படி இனி பார்த்துக்கொள்கிறேன்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சென்ரியுவாய்த் திருக்குறள் 14
» சென்ரியுவாய்த் திருக்குறள் 29
» சென்ரியுவாய்த் திருக்குறள் 45
» சென்ரியுவாய்த் திருக்குறள் 61
» சென்ரியுவாய்த் திருக்குறள் 88
» சென்ரியுவாய்த் திருக்குறள் 29
» சென்ரியுவாய்த் திருக்குறள் 45
» சென்ரியுவாய்த் திருக்குறள் 61
» சென்ரியுவாய்த் திருக்குறள் 88
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|