தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 3

+2
ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 9:42 am

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

கலைஞர் உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
மு.வ உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
பரிமேலழகர் உரை:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்).

ம. ரமேஷ் சென்ரியு

21ஆம் நூற்றாண்டு
படிக்கிறோம்
திருக்குறள்


(அல்லது)

பாரமாய் நான்
காதல் தோல்வி
கல்லறை அழுகிறது

(கல்லறை அழுகிறது என்பதற்குக் காதலில் தோல்வி அடைந்த காதலன் காதலி அழுகிறார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். இறந்துபோன ஒருவரின் கல்லறையில் மற்றொருவர் அழுகிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.)



Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 18, 2013 8:30 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 9:57 am

ஹிஷாலீ கவனத்திற்கு... தாங்கள் இனி திருக்குறள்களுக்குச் சென்ரியு எழுதும்போது நான் பதியும்
சென்ரியுவாய்த் திருக்குறள் 4
சென்ரியுவாய்த் திருக்குறள் 5
என்ற பதிவின் கீழே - பதிவைத் தொடர்ந்து மறுமொழியில் மறுமொழியிட(Reply) தொடர வேண்டுகிறேன்... மற்றவர்கள் திருக்குறளுக்குச் சென்ரியு எழுத நினைத்தாலும் இவ்வாறே செய்ய கேட்டுக்கொள்கிறேன்...

தோட்டத்து உறவுகள் படிக்க வசதியாக இருக்கும்... எழுதவும் தூண்டும்... தோட்டத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

மேலும், ஒரே குறளுக்கு எத்தனை வகையான சென்ரியு படைக்கப்பட்டுள்ளது, படைக்க முடியும் என்பதையும் காண உதவியாக இருக்கும்...

ஹிஷாலீ கவனத்திற்கு... தாங்கள் எனக்கு முன்னே சென்றாலும் சரி(சந்தோஷப்படுவேன்)... நான் மறுமொழியில் என் சென்ரியுக்களைப் பதிவு செய்கிறேன்...

இல்லை நான் உங்களையே பின் தொடருகிறேன் என்றாலும் சரி(மகிழ்ச்சி) நாம் தொடர்ந்து பயணிக்கலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 25, 2012 11:33 am

சிறப்பாக உள்ளது உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் சிறப்பாக உள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 12:03 pm

ஹிஷாலீ சென்றியு

தோல்வியும்
மணக்கிறது
இறைவனின் திருவடியில்

கர்மங்கள்
கரைகிறது
புண்ணிய மலர்கள்

உயிர்கள் உள்ளவரை
விழித்திருக்கும்
திருக்குறள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by sarunjeevan Wed Jan 25, 2012 12:46 pm

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 3 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 3 226404
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 1:46 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்றியு

தோல்வியும்
மணக்கிறது
இறைவனின் திருவடியில்

கர்மங்கள்
கரைகிறது
புண்ணிய மலர்கள்

உயிர்கள் உள்ளவரை
விழித்திருக்கும்
திருக்குறள்

முதல் இரண்டு மிகவும் சிறப்பு ஹிஷாலீ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 1:49 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்றியு

தோல்வியும்
மணக்கிறது
இறைவனின் திருவடியில்

கர்மங்கள்
கரைகிறது
புண்ணிய மலர்கள்

கல்வி உள்ளவரை
விழித்திருக்கும்
திருக்குறள்

முதல் இரண்டு மிகவும் சிறப்பு ஹிஷாலீ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

மூன்றாவதை எடுத்துவிடவா கவிஞரே...?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 25, 2012 1:59 pm

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 3 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 1:59 pm

எதையும் எடுக்க வேண்டாம்...

(ஒரே குறளுக்கு ஒருவர் 2,3,4 சென்ரியு எழுதினாலும் சிறப்பே... அந்த நான்கிலும் அந்தக் குறளுக்கு எது மிகச் சிறப்பாகப் பொருந்தி வருகிறதோ அதை அந்தத் திருக்குறளுக்கானச் சென்ரியுவாக எடுத்துக்கொள்ளலாம்... பிறவற்றை நாம் நம் தனிப்பட்ட சென்ரியுவாகச் சேர்த்துக் கொள்ளலாம்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 2:00 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:எதையும் எடுக்க வேண்டாம்...

(ஒரே குறளுக்கு ஒருவர் 2,3,4 சென்ரியு எழுதினாலும் சிறப்பே... அந்த நான்கிலும் அந்தக் குறளுக்கு எது மிகச் சிறப்பாகப் பொருந்தி வருகிறதோ அதை அந்தத் திருக்குறளுக்கானச் சென்ரியுவாக எடுத்துக்கொள்ளலாம்... பிறவற்றை நாம் நம் தனிப்பட்ட சென்ரியுவாகச் சேர்த்துக் கொள்ளலாம்)

நன்றி நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 2:01 pm

ஒரே குறளுக்கு ஒருவர் 2,3, சென்ரியு எழுதினாலும் சிறப்பே... அந்த மூன்றிலும் அந்தக் குறளுக்கு எது மிகச் சிறப்பாகப் பொருந்தி வருகிறதோ அதை அந்தத் திருக்குறளுக்கானச் சென்ரியுவாக எடுத்துக்கொள்ளலாம்... பிறவற்றை நாம் நம் தனிப்பட்ட சென்ரியுவாகச் சேர்த்துக் கொள்ளலாம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by thaliranna Wed Feb 08, 2012 2:38 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 3

கலையாத
அணிகலன்
தமிழ்


தமிழை அணிகலனாக கொண்டவன் புகழ் நிலைத்து நிற்கும்
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 2:52 pm

thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 3

கலையாத
அணிகலன்
தமிழ்


தமிழை அணிகலனாக கொண்டவன் புகழ் நிலைத்து நிற்கும்

சிறப்பு தளிர் அண்ணா...

இலக்கியங்களைத் தமிழ் அன்னை அணிந்துள்ளாள் என்பார்கள்...

இன்றும் கலையாமல் இருப்பதாகச் சொல்வது மிகவும் பொருந்தியே வருகிறது

எங்கள் இருவர் மற்றும் தோட்டம் சார்பாக... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 2:55 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 3

கலையாத
அணிகலன்
தமிழ்


தமிழை அணிகலனாக கொண்டவன் புகழ் நிலைத்து நிற்கும்

சிறப்பு தளிர் அண்ணா...

இலக்கியங்களைத் தமிழ் அன்னை அணிந்துள்ளாள் என்பார்கள்...

இன்றும் கலையாமல் இருப்பதாகச் சொல்வது மிகவும் பொருந்தியே வருகிறது

எங்கள் இருவர் மற்றும் தோட்டம் சார்பாக... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

ஆம் ஈரடி குறளுக்கு எத்தனை கற்பனை சென்ரியுக்கள். நினைக்கவே பருமையாக உள்ளது. மிக்க நன்றி அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 2:55 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 3

கலையாத
அணிகலன்
தமிழ்


தமிழை அணிகலனாக கொண்டவன் புகழ் நிலைத்து நிற்கும்

சிறப்பு தளிர் அண்ணா...

இலக்கியங்களைத் தமிழ் அன்னை அணிந்துள்ளாள் என்பார்கள்...

இன்றும் கலையாமல் இருப்பதாகச் சொல்வது மிகவும் பொருந்தியே வருகிறது

எங்கள் இருவர் மற்றும் தோட்டம் சார்பாக... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

ஆம் ஈரடி குறளுக்கு எத்தனை கற்பனை சென்ரியுக்கள். நினைக்கவே பெருமையாக உள்ளது. மிக்க நன்றி அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 3:40 pm

நாம் மூவர் எழுதும் சென்ரியுக்களும் முதல் பதிவிலேயே வெளியிடும் படி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்... அதற்கு என்ன செய்யலாம்.

இப்போது நாம் எழுதும் முறை கூட (ஒருவர் பின் ஒருவராக) நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் கூறவும் இப்படியே தொடரலாம்...

தோட்டத்து உறவுகளே தங்களின் கருத்துக்களும் தேவை. காரணம் நாங்கள் எழுதுவது உங்களுக்காகவும்தான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 3:49 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நாம் மூவர் எழுதும் சென்ரியுக்களும் முதல் பதிவிலேயே வெளியிடும் படி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்... அதற்கு என்ன செய்யலாம்.

இப்போது நாம் எழுதும் முறை கூட (ஒருவர் பின் ஒருவராக) நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் கூறவும் இப்படியே தொடரலாம்...

தோட்டத்து உறவுகளே தங்களின் கருத்துக்களும் தேவை. காரணம் நாங்கள் எழுதுவது உங்களுக்காகவும்தான்...

இதை தான் நானும் நினைத்தேன் பார்த்தது படிக்கவும் ரசிக்கவும் முதல் பதிவிலே மூவரின் சென்ரியுக்களும் இடம் பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்து சொல்லும் பொது பக்கங்கள் நீந்துகொண்டே செல்கிறது அதனால் பார்பதற்க்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும் அதே போல் மூவரின் சென்ரியுவும் இப்படி

ம. ரமேஷ் சென்ரியு

விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
அரசியல்

(அல்லது)

விருப்பு வெறுப்பு
இல்லாத கடவுள்
ஞானிகள்
-------------------------
ஹிஷாலீ சென்ரியு

விருப்பு வெறுப்பு
மாறி வாழ்கிறது
கூட்டுக்குடும்பங்கள்

ஆசை அகிம்சை
இல்லாத மனிதன்
கடவுள்

விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
மாமியார் மருமகள்
-----------------------------
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்4

மேடு பள்ளம்
அணைக்கிறது
கடல்!
-----------------------------------
இருந்தால் பின் காலத்தில் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்
சரியோ தவறோ என் கருத்துக்கள் நம் தோட்டத்தில்.நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:33 pm

சிறப்பான ஆலோசனை நண்பரே ரமேஷ் மற்றும் ஹிஷாலீ செயல்படுத்துவோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by thaliranna Wed Feb 08, 2012 5:21 pm

நல்ல யோசனைதான் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் செயல்படுத்துவது எப்படி என்று நடத்துனர் தான் யோசிக்க வேண்டும். ரமேஷ் மற்றும் ஹிஷாலீ, யூஜினுக்கு எனது நன்றிகள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 5:24 pm

thaliranna wrote:நல்ல யோசனைதான் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் செயல்படுத்துவது எப்படி என்று நடத்துனர் தான் யோசிக்க வேண்டும். ரமேஷ் மற்றும் ஹிஷாலீ, யூஜினுக்கு எனது நன்றிகள்!
அதற்கான வழிமுறையை தோழர் ரமேஷ்சுடன் பகிர்ந்துள்ளேன் அவரே அதற்கு பொறுப்பேற்று செயல்படுத்த உள்ளார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 5:26 pm

thaliranna wrote:நல்ல யோசனைதான் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் செயல்படுத்துவது எப்படி என்று நடத்துனர் தான் யோசிக்க வேண்டும். ரமேஷ் மற்றும் ஹிஷாலீ, யூஜினுக்கு எனது நன்றிகள்!

எனது சின்ன யோசனை முதல் பதிவில் குறள் அதன் விளக்கம் GUOTE கொடுத்து அடுத்தடுத்து சென்ரியுக்களை பாடிவிட்டால் எளிதில் திருத்தம் செயலாம் என்று நினைக்கிறேன்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 5:29 pm

தளிர் அண்ணா நான் அதைச் செயல்படுத்துகிறேன்...

பயனுள்ளதாக இருக்கும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 5:30 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
thaliranna wrote:நல்ல யோசனைதான் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் செயல்படுத்துவது எப்படி என்று நடத்துனர் தான் யோசிக்க வேண்டும். ரமேஷ் மற்றும் ஹிஷாலீ, யூஜினுக்கு எனது நன்றிகள்!
அதற்கான வழிமுறையை தோழர் ரமேஷ்சுடன் பகிர்ந்துள்ளேன் அவரே அதற்கு பொறுப்பேற்று செயல்படுத்த உள்ளார்

எனது சின்ன யோசனை முதல் பதிவில் குறள் அதன் விளக்கம் GUOTE கொடுத்து அடுத்தடுத்து சென்ரியுக்களை பாடிவிட்டால் எளிதில் திருத்தம் செயலாம் என்று நினைக்கிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 5:32 pm

ஹிஷாலீ நான் அவ்வாறு திருத்தம் செய்துள்ள
சென்ரியுவாய்த் திருக்குறள் 1
சென்ரியுவாய்த் திருக்குறள் 2

பார்க்கவும் இப்படித்தான் நீங்கள் சொல்ல வந்ததா என்று?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 07, 2013 8:59 pm

இனியின் திருக்குறள் -சென்ரியூ 
***********************************************
இறை சிந்தனை 
தொடர் சிந்தனை 
-நீடிய வாழ்வு -
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 3 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum