தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 10

+3
ஹிஷாலீ
தங்கை கலை
நெல்லை அன்பன்
7 posters

Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 27, 2012 10:17 am

குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

கலைஞர் உரை:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
மு.வ உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
பரிமேலழகர் உரை:
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.)

ம. ரமேஷ் சென்ரியு

வாழ்க்கைப் பெருங்கடல்
நீந்தினேன்
மறுகரையில்

இறைவணக்கம்
தவறாகப்பாடுகிறார்கள்
போதகர்கள்


(போதகர்கள் என்பதை விரித்து சாமியார்கள்அச்சகர்கள் குரான் ஓதுவார்கள் பாதிரி மார்கள் என விரித்துக்கொள்க.)

ஹிஷாலியின் சென்ரியு:

இரு கரைகள்
துடுப்பு
கணவன்

ஜென்மம்
நீந்துகிறது
கடவுளின் திருவடி

சாமி
ஆசாமியகிவிடமுடியாது
கடவுளை அன்றி...!


தளிர் சென்ரியு

பிடியில்லா
வாழ்க்கை
வழுக்கும்.

பிடிமானமில்லா வாழ்க்கை வாழ்வது கடினம் வழுக்கும்.

வாழ்க்கை கடல்
கரை சேர்த்தது
நம்பிக்கை படகு

தன் மீது நம்பிக்கை கொண்டவன் வாழ்க்கை எனும் கடலில் நீந்தி கரை சேர்வான்


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 19, 2013 6:46 pm; edited 3 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by நெல்லை அன்பன் Fri Jan 27, 2012 12:27 pm

புரியவே இல்லை தல
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by தங்கை கலை Fri Jan 27, 2012 12:36 pm

நெல்லை அன்பன் wrote:புரியவே இல்லை தல
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> இதுக் கூடப் புரியலயா

போங்க போங்க போயி பாடசாலை சென்று படித்து வாருங்கள் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by தங்கை கலை Fri Jan 27, 2012 12:36 pm

ஸுபேரா இருக்கு அண்ணா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 27, 2012 2:34 pm

நெல்லை அன்பன் wrote:புரியவே இல்லை தல
வாழ்க்கைப் பெருங்கடல்
நீந்தினேன்
மறுகரையில்

- பெரியவர்கள் சொன்ன வாழ்க்கை முறைப்படி கடந்தேன்- நடந்தேன்- மறுகரையில் கடவுளை அடைந்தேன்.

இறைவணக்கம்
தவறாகப் பாடுகிறார்கள்
போதகர்கள்

(போதகர்கள் என்பதை விரித்து சாமியார்கள் அச்சகர்கள் குரான் ஓதுவார்கள் பாதிரி மார்கள் என விரித்துக்கொள்க.)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 27, 2012 3:33 pm

சிறப்பாக உள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 27, 2012 3:34 pm

மகிழ்ச்சி நண்பரே... சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by ஹிஷாலீ Fri Jan 27, 2012 3:53 pm

ஹிஷாலியின் சென்ரியு:

இரு கரைகள்
துடுப்பு
கணவன்

ஜென்மம்
நீந்துகிறது
கடவுளின் திருவடி

சாமி
ஆசாமியகிவிடமுடியாது
கடவுளை அன்றி ...!



Last edited by ஹிஷாலீ on Fri Jan 27, 2012 4:13 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 27, 2012 4:03 pm

ம்... சிறப்பாக இருக்கிறது...

2,3 குறளுக்குப் பொருந்தி வருகிறது.

4 வது வேண்டாம்.

1 ஐ

இரு கரைகள்
துடுப்பு
கணவன்

என்று தனி சென்ரியுவாகக்கிக் கொள்ளலாம் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by ஹிஷாலீ Fri Jan 27, 2012 4:14 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... சிறப்பாக இருக்கிறது...

2,3 குறளுக்குப் பொருந்தி வருகிறது.

4 வது வேண்டாம்.

1 ஐ

இரு கரைகள்
துடுப்பு
கணவன்

என்று தனி சென்ரியுவாகக்கிக் கொள்ளலாம் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

அப்படியே செய்கிறேன் நண்பரே.
பகிர்வுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by thaliranna Wed Feb 08, 2012 6:02 pm

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 10

பிடியில்லா
வாழ்க்கை
வழுக்கும்.

பிடிமானமில்லா வாழ்க்கை வாழ்வது கடினம் வழுக்கும்.

வாழ்க்கை கடல்
கரை சேர்த்தது
நம்பிக்கை படகு

தன் மீது நம்பிக்கை கொண்டவன் வாழ்க்கை எனும் கடலில் நீந்தி கரை சேர்வான்
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 6:07 pm


thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 10

பிடியில்லா
வாழ்க்கை
வழுக்கும்.

பிடிமானமில்லா வாழ்க்கை வாழ்வது கடினம் வழுக்கும்.

வாழ்க்கை கடல்
கரை சேர்த்தது
நம்பிக்கை படகு

தன் மீது நம்பிக்கை கொண்டவன் வாழ்க்கை எனும் கடலில் நீந்தி கரை சேர்வான்

சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 7:48 pm

தளிர் அண்ணா பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 7:52 pm

thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 10

பிடியில்லா
வாழ்க்கை
வழுக்கும்.

பிடிமானமில்லா வாழ்க்கை வாழ்வது கடினம் வழுக்கும்.

வாழ்க்கை கடல்
கரை சேர்த்தது
நம்பிக்கை படகு

தன் மீது நம்பிக்கை கொண்டவன் வாழ்க்கை எனும் கடலில் நீந்தி கரை சேர்வான்

சிறப்பாகப் பொருந்தி வருகிறது தளிர் அண்ணே மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 9:25 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ..10

*************************************************
தொழு இறையடி
மோட்சவெற்றி
- தொழார் தோல்வி -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 07, 2013 10:53 pm

மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 11:21 pm

நன்றிகள் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 08, 2013 3:52 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 08, 2013 4:29 pm

நன்றிகள் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 10 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 10

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum