தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சென்ரியுவாய்த் திருக்குறள் 11
5 posters
Page 1 of 1
சென்ரியுவாய்த் திருக்குறள் 11
குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
கலைஞர் உரை:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
மு.வ உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.
ம. ரமேஷ் சென்ரியு
வான்மழை
பிச்சைக்காரன் தட்டு
அமிழ்தம்
வாங்கப்பட்ட அமிழ்தம்
கொடுக்கப்படுகிறது
வான்மழை
ஹிஷாலியின் சென்ரியு
பருவ தூறல்கள்
உலகம் நிலைக்க
மழையே அமிழ்தம்
உயிர்களுக்கு
அமிழ்தம்
வான் மழை
தாய் பாலை விட
தாயகம் காக்கும்
வான் மழை
தளிரின் சென்ரியு
அமிழ்தம் உண்டும்
இறக்கின்றன
மரங்கள்.
அமிழ்தாகிய மழையை உண்டும் வெட்டப்பட்டு இறக்கின்றன மரங்கள்.
உயிர்கள் உய்ய
வானம் பெய்யும்
அமிழ்தம்!
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
கலைஞர் உரை:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
மு.வ உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.
ம. ரமேஷ் சென்ரியு
வான்மழை
பிச்சைக்காரன் தட்டு
அமிழ்தம்
வாங்கப்பட்ட அமிழ்தம்
கொடுக்கப்படுகிறது
வான்மழை
ஹிஷாலியின் சென்ரியு
பருவ தூறல்கள்
உலகம் நிலைக்க
மழையே அமிழ்தம்
உயிர்களுக்கு
அமிழ்தம்
வான் மழை
தாய் பாலை விட
தாயகம் காக்கும்
வான் மழை
தளிரின் சென்ரியு
அமிழ்தம் உண்டும்
இறக்கின்றன
மரங்கள்.
அமிழ்தாகிய மழையை உண்டும் வெட்டப்பட்டு இறக்கின்றன மரங்கள்.
உயிர்கள் உய்ய
வானம் பெய்யும்
அமிழ்தம்!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 20, 2013 6:01 pm; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
தொடருங்கள் நல்லா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
எங்கள் பயணம் தொடரும்... 1330ம் முடியும் வரை...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
ஹிஷாலியின் சென்ரியு
பருவ தூறல்கள்
உலகம் நிலைக்க
மழையே அமிழ்தம்
உயிர்களுக்கு
அமிழ்தம்
வான் மழை
தாய் பாலை விட
தாயகம் காக்கும்
வான் மழை
Last edited by ஹிஷாலீ on Sat Jan 28, 2012 5:10 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
நல்லா இருக்கு பாராட்டுக்கள் ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
ஹிஷாலீ wrote:
ஹிஷாலியின் சென்ரியு
பருவ தூறல்கள்
உலகம் நிலைக்க
மழையே அமிழ்தம்
வான் மழை
ஐந்துக்கும் ஆறிற்கும்
அமிழ்தம் - ஐந்துக்கும் ஆறிற்கும் என்பது புரியவில்லை. அது ஐந்தறிவு ஆறறிவு உயிர்களையா குறிக்கிறது?. ஆமாம் என்றால் இரண்டாம் அடியில் ஐந்துக்கும் ஆறிற்கும் என்பதை நீக்கிவிட்டு உயிர்களுக்கு என்பதைச் சேர்த்துக்கொண்டு,
உயிர்களுக்கு
அமிழ்தம்
வான் மழை
என்று மாற்றிக்கொள்ளவும்...
தாய் பாலை விட
தாயகம் காக்கும்
வான் மழை (அமிழ்தம்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லா இருக்கு பாராட்டுக்கள் ஹிஷாலீ
நன்றி நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:
ஹிஷாலியின் சென்ரியு
பருவ தூறல்கள்
உலகம் நிலைக்க
மழையே அமிழ்தம்
வான் மழை
ஐந்துக்கும் ஆறிற்கும்
அமிழ்தம் - ஐந்துக்கும் ஆறிற்கும் என்பது புரியவில்லை. அது ஐந்தறிவு ஆறறிவு உயிர்களையா குறிக்கிறது?. ஆமாம் என்றால் இரண்டாம் அடியில் ஐந்துக்கும் ஆறிற்கும் என்பதை நீக்கிவிட்டு உயிர்களுக்கு என்பதைச் சேர்த்துக்கொண்டு,
உயிர்களுக்கு
அமிழ்தம்
வான் மழை
என்று மாற்றிக்கொள்ளவும்...
தாய் பாலை விட
தாயகம் காக்கும்
வான் மழை (அமிழ்தம்)
உயிர்கள் என்றால் மனிதனை மட்டுமே குறிக்கும் மற்றவையெல்லாம் உயிரற்ற பொருட்கள் அதான் ஐந்துக்கும் ஆறிற்கும் என்று கூறிப்பிட்டேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
ஹிஷாலீ wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:
ஹிஷாலியின் சென்ரியு
பருவ தூறல்கள்
உலகம் நிலைக்க
மழையே அமிழ்தம்
வான் மழை
ஐந்துக்கும் ஆறிற்கும்
அமிழ்தம் - ஐந்துக்கும் ஆறிற்கும் என்பது புரியவில்லை. அது ஐந்தறிவு ஆறறிவு உயிர்களையா குறிக்கிறது?. ஆமாம் என்றால் இரண்டாம் அடியில் ஐந்துக்கும் ஆறிற்கும் என்பதை நீக்கிவிட்டு உயிர்களுக்கு என்பதைச் சேர்த்துக்கொண்டு,
உயிர்களுக்கு
அமிழ்தம்
வான் மழை
என்று மாற்றிக்கொள்ளவும்...
தாய் பாலை விட
தாயகம் காக்கும்
வான் மழை (அமிழ்தம்)
உயிர்கள் என்றால் மனிதனை மட்டுமே குறிக்கும் மற்றவையெல்லாம் உயிரற்ற பொருட்கள் அதான் ஐந்துக்கும் ஆறிற்கும் என்று கூறிப்பிட்டேன்.
சிறு விளக்கம் நண்பரே... தொல்காப்பிய இலக்கண முறைப்படி 1 முதல் 6 அறிவு வரை உயிர்களை வரையறை செய்கிறது. 6 வது அறிவு மனிதன். 1முதல் 5 அறிவு வரை உள்ள 5 ம் உயிர்களே... அதனால்தான் நான் அப்படிச் சொன்னேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:
ஹிஷாலியின் சென்ரியு
பருவ தூறல்கள்
உலகம் நிலைக்க
மழையே அமிழ்தம்
வான் மழை
ஐந்துக்கும் ஆறிற்கும்
அமிழ்தம் - ஐந்துக்கும் ஆறிற்கும் என்பது புரியவில்லை. அது ஐந்தறிவு ஆறறிவு உயிர்களையா குறிக்கிறது?. ஆமாம் என்றால் இரண்டாம் அடியில் ஐந்துக்கும் ஆறிற்கும் என்பதை நீக்கிவிட்டு உயிர்களுக்கு என்பதைச் சேர்த்துக்கொண்டு,
உயிர்களுக்கு
அமிழ்தம்
வான் மழை
என்று மாற்றிக்கொள்ளவும்...
தாய் பாலை விட
தாயகம் காக்கும்
வான் மழை (அமிழ்தம்)
உயிர்கள் என்றால் மனிதனை மட்டுமே குறிக்கும் மற்றவையெல்லாம் உயிரற்ற பொருட்கள் அதான் ஐந்துக்கும் ஆறிற்கும் என்று கூறிப்பிட்டேன்.
சிறு விளக்கம் நண்பரே... தொல்காப்பிய இலக்கண முறைப்படி 1 முதல் 6 அறிவு வரை உயிர்களை வரையறை செய்கிறது. 6 வது அறிவு மனிதன். 1முதல் 5 அறிவு வரை உள்ள 5 ம் உயிர்களே... அதனால்தான் நான் அப்படிச் சொன்னேன்.
நன்றி நண்பரே. இப்போது இன்னும் அதிகமாக தெரிந்துகொண்டேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
மேலும் எல்லாவற்றையும் ஒத்த உயிராகப் பார்ப்பதுதானே கவிதை...
அதனால்தான் நான் கொஞ்சம் திருத்தி,
உயிர்களுக்கு
அமிழ்தம்
வான் மழை
என்று எழுதினேன்...
மகிழ்ச்சி ஹிஷாலீ
அதனால்தான் நான் கொஞ்சம் திருத்தி,
உயிர்களுக்கு
அமிழ்தம்
வான் மழை
என்று எழுதினேன்...
மகிழ்ச்சி ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
கவியருவி ம. ரமேஷ் wrote:மேலும் எல்லாவற்றையும் ஒத்த உயிராகப் பார்ப்பதுதானே கவிதை...
அதனால்தான் நான் கொஞ்சம் திருத்தி,
உயிர்களுக்கு
அமிழ்தம்
வான் மழை
என்று எழுதினேன்...
தங்களை மிஞ்சமுடியுமா நண்பரே ...!
எனக்கு இதில் இன்னும் மகிழ்ச்சி தான்.
மகிழ்ச்சி ஹிஷாலீ
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
ஹிஷாலீ wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:மேலும் எல்லாவற்றையும் ஒத்த உயிராகப் பார்ப்பதுதானே கவிதை...
அதனால்தான் நான் கொஞ்சம் திருத்தி,
உயிர்களுக்கு
அமிழ்தம்
வான் மழை
என்று எழுதினேன்...
தங்களை மிஞ்சமுடியுமா நண்பரே ...!
எனக்கு இதில் இன்னும் மகிழ்ச்சி தான்.
மகிழ்ச்சி ஹிஷாலீ
கண்டிப்பாகக் கவிதை என்பதால் யார் யாரையும் மிஞ்சலாம்.
எல்லா கவிதைகளில் முடியாவிடினும் பெரும்பான்மையான கவிதைகளில் யார் யாரையும் மிஞ்சலாம்
வைரமுத்துவை விஜய்யோ... விஜய்யை முத்துக்குமாரோ... நாமோ கூட மிஞ்சலாம்... யாரும் மிஞ்சலாம்
கவிதையும் கவிதைக்கானக் கருவும்தான் இங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது - தனிப்பட்ட நபர் அல்ல...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Jan 28, 2012 5:32 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:மேலும் எல்லாவற்றையும் ஒத்த உயிராகப் பார்ப்பதுதானே கவிதை...
அதனால்தான் நான் கொஞ்சம் திருத்தி,
உயிர்களுக்கு
அமிழ்தம்
வான் மழை
என்று எழுதினேன்...
தங்களை மிஞ்சமுடியுமா நண்பரே ...!
எனக்கு இதில் இன்னும் மகிழ்ச்சி தான்.
கண்டிப்பாகக் கவிதை என்பதால் யார் யாரையும் மிஞ்சலாம்.
எல்லா கவிதைகளில் முடியாவிடினும் பெரும்பான்மையான கவிதைகளில் யார் யாரையும் மிஞ்சலாம்
வைரமுத்துவை விஜய்யோ... விஜய்யை முத்துக்குமாரோ... நாமோ கூட மிஞ்சலாம்... யாரும் மிஞ்சலாம்
கவிதையும் கவிதைக்கானக் கருவும்தான் இங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது - தனிப்பட்ட நபர் அல்ல...
மகிழ்ச்சி ஹிஷாலீ
மிகவும் சரியான கருத்து நான் மதிக்கிறேன் நண்பரே.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 11
அமிழ்தம் உண்டும்
இறக்கின்றன
மரங்கள்.
அமிழ்தாகிய மழையை உண்டும் வெட்டப்பட்டு இறக்கின்றன மரங்கள்.
உயிர்கள் உய்ய
வானம் பெய்யும்
அமிழ்தம்!
அமிழ்தம் உண்டும்
இறக்கின்றன
மரங்கள்.
அமிழ்தாகிய மழையை உண்டும் வெட்டப்பட்டு இறக்கின்றன மரங்கள்.
உயிர்கள் உய்ய
வானம் பெய்யும்
அமிழ்தம்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 11
அமிழ்தம் உண்டும்
இறக்கின்றன
மரங்கள்.
அமிழ்தாகிய ம்ழையை உண்டும் வெட்டப்பட்டு இறக்கின்றன மரங்கள்.
உயிர்கள் உய்ய
வானம் பெய்யும்
அமிழ்தம்!
புதுபுது வார்த்தைகள் புதுபுது அர்த்தங்கள் சூப்பர் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 11
அமிழ்தம் உண்டும்
இறக்கின்றன
மரங்கள்.
அமிழ்தாகிய மழையை உண்டும் வெட்டப்பட்டு இறக்கின்றன மரங்கள்.
உயிர்கள் உய்ய
வானம் பெய்யும்
அமிழ்தம்!
சென்ரியுவில் குறளின் கருத்தைச் சிறப்பாகச் சொல்ல முடிகிறது... நம்மால் நம் மூவருக்கும் மகிழ்ச்சியே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
நல்லா இருக்கு தளிர் அண்ணா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
பின்னூட்டமும் உற்சாகமும் தரும் மூத்த கவிஞர்கள் ரமேஷ் ஹிஷாலீக்கும் தொடர்ந்து ஊக்குவித்து வரும் யூஜினுக்கும் எனது நன்றிகள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
உங்கள் ஒவ்வொருவரின் திறமைகளை வெளிக்காட்டும்போது மகிழ்கிறேன் அண்ணேthaliranna wrote:பின்னூட்டமும் உற்சாகமும் தரும் மூத்த கவிஞர்கள் ரமேஷ் ஹிஷாலீக்கும் தொடர்ந்து ஊக்குவித்து வரும் யூஜினுக்கும் எனது நன்றிகள்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..11
******************************
உலகின் உயிர்
உயிர்களின் உயிர்
-மழை -
******************************
உலகின் உயிர்
உயிர்களின் உயிர்
-மழை -
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 11
நன்றிகள் ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» சென்ரியுவாய்த் திருக்குறள் 14
» சென்ரியுவாய்த் திருக்குறள் 29
» சென்ரியுவாய்த் திருக்குறள் 45
» சென்ரியுவாய்த் திருக்குறள் 61
» சென்ரியுவாய்த் திருக்குறள் 88
» சென்ரியுவாய்த் திருக்குறள் 29
» சென்ரியுவாய்த் திருக்குறள் 45
» சென்ரியுவாய்த் திருக்குறள் 61
» சென்ரியுவாய்த் திருக்குறள் 88
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|