தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சதங்கை நாதம்-நாட்டியலாயா 30வது ஆண்டு மலர் ,நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1
சதங்கை நாதம்-நாட்டியலாயா 30வது ஆண்டு மலர் ,நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி
ராஜகோபாலின் சதங்கை நாதம்-நாட்டியலாயா 30வது ஆண்டு மலர் ,நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி
நூலாசிரியர் திரு.இ.கே இராசகோபால் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.பொன்பாலசுந்தரத்தின் சீடர் குரு மிஞ்சிய சீடர் என்று சொல்லுமளவிற்கு பத்திரிகை உலகில் தனி முத்திரை பதித்து வெற்றி கொடிநாட்டி வருபவர். இலண்டனிலிருந்து புதினம் என்ற இதழை நடத்தி வருபவர். அட்டை முதல் அட்டை வரை அற்புத வடிவமைப்பு. புலம் பெயர்ந்த தமிழர்கள் அழகாக உள்ளது என்பதை,வடிவாக உள்ளது என்பார்கள். அந்த மொழியிலேயே சொல்ல வேண்டுமானால் மலர் வடிவாக வடிவமைத்து இருக்கிறார்.
ஓவ்வொரு ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் பின் நிற்கிறாள் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமதி. ராகினி அவர்கள் திரு.இராசகோபாலின் வெற்றிக்கு பின் நின்ற போதும், திருமதி.ராகினி வெற்றிக்கு திரு.இராசகோபாலன் முன் நிற்கிறார் என்பது முற்றிலும் உண்மை. நல்ல குணம். பழகுவதற்கு இனிமையான நண்பர்.தனது மனைவியின் உணர்வுகளை புரிந்து கொண்டு பாரதியின் வழியில் சம உரிமை தந்து நாட்டிய கலை வளர்க்க உறுதுணையாக இருந்து வருகிறார் என்பதற்கு இந்த மலரே சாட்சி தமிழகத்தில் எந்த பத்திரிகை ஆசிரியரும், தனது மனைவிக்காக இப்படி ஒரு பிரமாண்ட மலரை வெளியிட்டது இல்லை.
நூல் ஆசிரியர் திரு.இராஜகோபால் அவர்களை மனிதத்தேனீ என்ற சொல்லலாம். தேனீயைப் போல உழகை;கக் கூடியவர். அவரது உழைப்பு மலரில் தெரிகின்றது. மகாபலிபுரத்தில் நாட்டியவிழா நடக்கும்போதெல்லாம் இலண்டனிலிருந்து மனைவியை அழைத்து வந்து நடனம் பார்க்க வைத்து மகிழும் நல்ல உள்ளம் பெற்றவர். ஆண்கள் எல்லோரும் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் மனைவியின் உணர்வுகளை மதிப்பதற்கு.
புலம்பெயர்ந்த தமிழர்களால் தமிழ் அழியாமல் காக்கப்படுகின்றது. அது போல சில புலம்பெயர்ந்த தமிழர்களால் நாட்டியக்கலை அழியாமல் காக்கப்படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு திருமதி.ராகினி இராசகோபால். 30 ஆண்டுகளாக கலைச்சேவை செய்து வருகிறார்கள். தமிழ் கங்கை இளவாலை அமுது அவர்களின் கவிதை ஒன்று போதும் அற்புதம்
நினைவுகளின் பாதைகளில் படித்தால், படித்தவரின் கண்களில் கண்ணீர் வரும். வலி மிகுந்த புலம் பெயர்ந்த சோகத்திலும் சோகங்களை மறந்துவிட்டு நடனத்தில் ஈடுபட்டு பல மாணவிகளை உருவாக்கி, நாட்டியாலயா தொடங்கி இலண்டனிலும் தமிழ்க்கலையை வளரும் இளைய சமுதாயத்திற்கு பயிற்றுவித்து, அரிய பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். தனது முதல் நடன அசிரியை லீலா செல்வராஜ் தொடங்கி தனது மாணவிகள் புகைப்படங்கள் வரை மலரை அலங்கரிக்கின்றன.
நடனவாரிசு ஷர்மினி கண்ணன் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. மிகச்சிறப்பாக கட்டுரைகள் நடனம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அற்புதக்களஞ்சியம் ஆவணம் போல தொகுத்து இருக்கிறார் மலர் ஆசிரியர் திரு.இராசகோபால் நாட்டிய சேவைக்காக கனடாவின் தமிழர் தகவல் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் திருமதி ராகினி.
மனம் திறந்து ராகினி பேசுகிறார். கேள்வி பதிலாக அமைந்த நேர்காணல் மிக நன்று. இவரிடம் நடனம் பயின்று அரங்கேறிய மாணவிகளின் புகைப்படங்களையும் மறக்காமல் மலரில் இடம் பெறச் செய்துள்ளனர். தனது குருவை மதிப்பது மட்டுமின்றி, சீடர்களையும் மதிக்கும் பண்பிற்கு எடுத்துக்காட்டு
பத்திரிகைத்துறையில் திரு.இராசகோபாலுக்கு குருவாக இருந்த முதுபெரும் பத்திரிகையாளர் இலண்டன் பொன். பாலசுந்தரம் அவர்களிடமிருந்து கட்டுரை வாங்கி மலரில் பதிப்பித்து உள்ளார். தனித்துவமான நடனக்கலைஞர் என்ற கட்டுரையில் அவர் எழுதியுள்ள வைர வரிகள் இதோ
�புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வாழ்க்கையில் எமது கலைகள் சாகாவரம் பெற்றவையாக வளர ராகினி ராஜகோபால் போன்றோரின் சேவை என்றும் எப்போதும் தேவை. வாழ்க வளர்க ராகினியின் கலைத்தொண்டு�
இலண்டன் வருகை தந்து சிறந்த நடிகை சரோஜா தேவியுடன் ராகினி இணைந்து நிற்கும் அரிய புகைப்படமும் மலரில் உள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்த்துரையும் கட்டுரையும் இந்த இணையர்களின் உழைப்பை பறைசாற்றுகின்றன. கலைகளில் சிறந்தது நாட்டியக்கலையே என்ற மாத்தளை சோமுவின் கட்டுரை, கல்வெட்டு வார்த்தைகள் திருமண வெள்ளிவிழாவில் சதங்கையும் பேனாவும், புகைப்படம் �மேட் ப்பார் இச் அதர்� என்ற சொற்றொடருக்கு ஏற்றவாறு வாழ்ந்து வரும் தம்பதிகள் என்பதை பறைசாற்றுகின்றன.
நாட்டிய பேரொளி பத்மினியுடன் உள்ள புகைப்படங்கள் மிக நன்று. விநாய மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் ஏ.எஸ் கணேசன் �தமிழ்க்கலைகளை வளர்ப்பவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களே� என்ற கட்டுரையில் மிகச்சிறப்பாக எழுதி உள்ளார்கள். அவரது வரிகள் இதோ
�வேற்று மண்ணில் தமிழ் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆங்கில மற்றும் கறுப்பு இன பிள்ளைகளுக்கும் நமது நடனத்தைச் சொல்லி கொடுக்கிற அவர் பணி அறிந்து உள்ளம் நெகிழ்கிறது� இப்படி பாராட்டி விட்டு 30 வது ஆண்டு விழாவிற்கு சென்று மலர் பெற்று சிறப்பித்துள்ளார். இணை வேந்தர் திரு.ஏ.எஸ் கணேசன். பலரின் பண்பான பாராட்டுதல்களுடன் மலர் மலர்ந்து இலக்கியமணம் கமழ்கின்றது. மொத்தத்தில் கலை ஆர்வம் மிக்கவர்கள். நடனம் பற்றி அறிய விரும்புவர்கள் அனைவரும் படித்து மகிழ வேண்டிய வனப்புமிகு வடிவமான மலர். தெளிவான புகைப்படங்கள், நேர்த்தியான அச்சு, என தரமான படைப்பு, பாராட்டுக்கள்
நூலாசிரியர் திரு.இ.கே இராசகோபால் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.பொன்பாலசுந்தரத்தின் சீடர் குரு மிஞ்சிய சீடர் என்று சொல்லுமளவிற்கு பத்திரிகை உலகில் தனி முத்திரை பதித்து வெற்றி கொடிநாட்டி வருபவர். இலண்டனிலிருந்து புதினம் என்ற இதழை நடத்தி வருபவர். அட்டை முதல் அட்டை வரை அற்புத வடிவமைப்பு. புலம் பெயர்ந்த தமிழர்கள் அழகாக உள்ளது என்பதை,வடிவாக உள்ளது என்பார்கள். அந்த மொழியிலேயே சொல்ல வேண்டுமானால் மலர் வடிவாக வடிவமைத்து இருக்கிறார்.
ஓவ்வொரு ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் பின் நிற்கிறாள் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமதி. ராகினி அவர்கள் திரு.இராசகோபாலின் வெற்றிக்கு பின் நின்ற போதும், திருமதி.ராகினி வெற்றிக்கு திரு.இராசகோபாலன் முன் நிற்கிறார் என்பது முற்றிலும் உண்மை. நல்ல குணம். பழகுவதற்கு இனிமையான நண்பர்.தனது மனைவியின் உணர்வுகளை புரிந்து கொண்டு பாரதியின் வழியில் சம உரிமை தந்து நாட்டிய கலை வளர்க்க உறுதுணையாக இருந்து வருகிறார் என்பதற்கு இந்த மலரே சாட்சி தமிழகத்தில் எந்த பத்திரிகை ஆசிரியரும், தனது மனைவிக்காக இப்படி ஒரு பிரமாண்ட மலரை வெளியிட்டது இல்லை.
நூல் ஆசிரியர் திரு.இராஜகோபால் அவர்களை மனிதத்தேனீ என்ற சொல்லலாம். தேனீயைப் போல உழகை;கக் கூடியவர். அவரது உழைப்பு மலரில் தெரிகின்றது. மகாபலிபுரத்தில் நாட்டியவிழா நடக்கும்போதெல்லாம் இலண்டனிலிருந்து மனைவியை அழைத்து வந்து நடனம் பார்க்க வைத்து மகிழும் நல்ல உள்ளம் பெற்றவர். ஆண்கள் எல்லோரும் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் மனைவியின் உணர்வுகளை மதிப்பதற்கு.
புலம்பெயர்ந்த தமிழர்களால் தமிழ் அழியாமல் காக்கப்படுகின்றது. அது போல சில புலம்பெயர்ந்த தமிழர்களால் நாட்டியக்கலை அழியாமல் காக்கப்படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு திருமதி.ராகினி இராசகோபால். 30 ஆண்டுகளாக கலைச்சேவை செய்து வருகிறார்கள். தமிழ் கங்கை இளவாலை அமுது அவர்களின் கவிதை ஒன்று போதும் அற்புதம்
நினைவுகளின் பாதைகளில் படித்தால், படித்தவரின் கண்களில் கண்ணீர் வரும். வலி மிகுந்த புலம் பெயர்ந்த சோகத்திலும் சோகங்களை மறந்துவிட்டு நடனத்தில் ஈடுபட்டு பல மாணவிகளை உருவாக்கி, நாட்டியாலயா தொடங்கி இலண்டனிலும் தமிழ்க்கலையை வளரும் இளைய சமுதாயத்திற்கு பயிற்றுவித்து, அரிய பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். தனது முதல் நடன அசிரியை லீலா செல்வராஜ் தொடங்கி தனது மாணவிகள் புகைப்படங்கள் வரை மலரை அலங்கரிக்கின்றன.
நடனவாரிசு ஷர்மினி கண்ணன் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. மிகச்சிறப்பாக கட்டுரைகள் நடனம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அற்புதக்களஞ்சியம் ஆவணம் போல தொகுத்து இருக்கிறார் மலர் ஆசிரியர் திரு.இராசகோபால் நாட்டிய சேவைக்காக கனடாவின் தமிழர் தகவல் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் திருமதி ராகினி.
மனம் திறந்து ராகினி பேசுகிறார். கேள்வி பதிலாக அமைந்த நேர்காணல் மிக நன்று. இவரிடம் நடனம் பயின்று அரங்கேறிய மாணவிகளின் புகைப்படங்களையும் மறக்காமல் மலரில் இடம் பெறச் செய்துள்ளனர். தனது குருவை மதிப்பது மட்டுமின்றி, சீடர்களையும் மதிக்கும் பண்பிற்கு எடுத்துக்காட்டு
பத்திரிகைத்துறையில் திரு.இராசகோபாலுக்கு குருவாக இருந்த முதுபெரும் பத்திரிகையாளர் இலண்டன் பொன். பாலசுந்தரம் அவர்களிடமிருந்து கட்டுரை வாங்கி மலரில் பதிப்பித்து உள்ளார். தனித்துவமான நடனக்கலைஞர் என்ற கட்டுரையில் அவர் எழுதியுள்ள வைர வரிகள் இதோ
�புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வாழ்க்கையில் எமது கலைகள் சாகாவரம் பெற்றவையாக வளர ராகினி ராஜகோபால் போன்றோரின் சேவை என்றும் எப்போதும் தேவை. வாழ்க வளர்க ராகினியின் கலைத்தொண்டு�
இலண்டன் வருகை தந்து சிறந்த நடிகை சரோஜா தேவியுடன் ராகினி இணைந்து நிற்கும் அரிய புகைப்படமும் மலரில் உள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்த்துரையும் கட்டுரையும் இந்த இணையர்களின் உழைப்பை பறைசாற்றுகின்றன. கலைகளில் சிறந்தது நாட்டியக்கலையே என்ற மாத்தளை சோமுவின் கட்டுரை, கல்வெட்டு வார்த்தைகள் திருமண வெள்ளிவிழாவில் சதங்கையும் பேனாவும், புகைப்படம் �மேட் ப்பார் இச் அதர்� என்ற சொற்றொடருக்கு ஏற்றவாறு வாழ்ந்து வரும் தம்பதிகள் என்பதை பறைசாற்றுகின்றன.
நாட்டிய பேரொளி பத்மினியுடன் உள்ள புகைப்படங்கள் மிக நன்று. விநாய மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் ஏ.எஸ் கணேசன் �தமிழ்க்கலைகளை வளர்ப்பவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களே� என்ற கட்டுரையில் மிகச்சிறப்பாக எழுதி உள்ளார்கள். அவரது வரிகள் இதோ
�வேற்று மண்ணில் தமிழ் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆங்கில மற்றும் கறுப்பு இன பிள்ளைகளுக்கும் நமது நடனத்தைச் சொல்லி கொடுக்கிற அவர் பணி அறிந்து உள்ளம் நெகிழ்கிறது� இப்படி பாராட்டி விட்டு 30 வது ஆண்டு விழாவிற்கு சென்று மலர் பெற்று சிறப்பித்துள்ளார். இணை வேந்தர் திரு.ஏ.எஸ் கணேசன். பலரின் பண்பான பாராட்டுதல்களுடன் மலர் மலர்ந்து இலக்கியமணம் கமழ்கின்றது. மொத்தத்தில் கலை ஆர்வம் மிக்கவர்கள். நடனம் பற்றி அறிய விரும்புவர்கள் அனைவரும் படித்து மகிழ வேண்டிய வனப்புமிகு வடிவமான மலர். தெளிவான புகைப்படங்கள், நேர்த்தியான அச்சு, என தரமான படைப்பு, பாராட்டுக்கள்
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: சதங்கை நாதம்-நாட்டியலாயா 30வது ஆண்டு மலர் ,நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி
நல்லதோர் சாதானையாளரை அறிமுகப்படுத்தியிருக்கிறீகள், நல்லதோர் இல்லறம் அமைய தம்பதியர் புரிந்துக்கொள்ளுதல் அவசியம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்க்கள் தொடரட்டும் உங்கள் பணி.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Similar topics
» பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மகாகவி பாரதியார் 125 வது ஆண்டு விழாச் சிறப்பு மலர் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» 2009 ஆம் ஆண்டு நாட்குறிப்பு , நூல் விமர்சனம்: கவிஞர் இராஇரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மகாகவி பாரதியார் 125 வது ஆண்டு விழாச் சிறப்பு மலர் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» 2009 ஆம் ஆண்டு நாட்குறிப்பு , நூல் விமர்சனம்: கவிஞர் இராஇரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|