தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கனடாவில் நடைபெற இருக்கும் அனைத்துலகத் தமிழர் மாநாடு!!

2 posters

Go down

கனடாவில் நடைபெற இருக்கும் அனைத்துலகத் தமிழர் மாநாடு!! Empty கனடாவில் நடைபெற இருக்கும் அனைத்துலகத் தமிழர் மாநாடு!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 16, 2012 7:55 pm

[You must be registered and logged in to see this image.]



ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையில் விடயமும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்காக, கனடாவில் இரண்டு நாள் 'அனைத்துலகத் தமிழர் மாநாடு' எதிர்வரும் 18 ,19ஆம் திகதிகளில் கனடியத் தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

அம்மாநாடு தொடர்பான விபரம் பின்வருமாறு,

ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு அங்கமான மனித உரிமைக்கான அமைப்பானது 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்த அவை 'ஐ.நா. மனித உரிமைகள் அவை'. அந்த அவையினை நடத்துபவர்கள் 47 நாடுகளின் பிரதிநிதிகளே.

அவர்களுடைய நோக்கம் ஐக்கிய நாடுகளில் இருக்கக்கூடிய 192 உறுப்புரிமை நாடுகளின் மனித உரிமை சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து, பரிந்துரையினை ஐக்கிய நாடுகள் சபைக்குச் சமர்ப்பிப்பதாகும். இந்த அமைப்பின் முக்கிய செயற்பாடு "Universal Periodic Review (UPR)".

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு அங்கத்துவ நாடுகளைப் பற்றியும் இந்த அவை பரிசீலனைக்கு கொண்டுவரும். அதைப் பரிசீலனை செய்வதற்கு தேவையான தகவல்களைப் பிற நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் இந்தச் சபைக்கு அறிவிக்கும். இந்தப் பரிசீலனை அமர்வு ஜெனிவாவில் இருக்கக்கூடிய அவையில் நடைபெறும்.

இந்த அவையில் இருக்கக்கூடிய அங்கத்துவ நாடுகள் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும். ஒரு அங்கத்துவ நாடு இரண்டு தடவைக்கு மேல் தொடர்ச்சியாக அங்கத்துவராக இருக்கமுடியாது.

இந்த ஆண்டில் இருக்கக்கூடிய அங்கத்துவ நாடுகள் 47. அதன் விபரம் கீழே தரப்படுகின்றன. நாடுகளின் உறுப்புரிமை முடிவடையும் கால எல்லையும் தரப்படுகின்றது.

AFRICAN STATES
Angola 2013
Benin 2014
Botswana 2014
Burkina Faso 2014
Cameroon 2012
Congo 2014
Djibouti 2012
Libya 2013
Mauritania 2013
Mauritius 2012
Nigeria 2012
Senegal 2012
Uganda 2013

ASIAN STATES
Bangladesh 2012
China 2012
India 2014
Indonesia 2014
Jordan 2012
Kuwait 2014
Kyrgyzstan 2012
Malaysia 2013
Maldives 2013
Philippines 2014
Qatar 2013
Saudi Arabia 2012
Thailand 2013

EASTERN EUROPEAN STATES

Czech Republic 2014
Hungary 2012
Poland 2013
Republic of Moldova 2013
Romania 2014
Russian Federation 2012

LATIN AMERICAN & CARIBBEAN STATES
Chile 2014
Costa Rica 2014
Cuba 2012
Ecuador 2013
Guatemala 2013
Mexico 2012
Peru 2014
Uruguay 2012

WESTERN EUROPE & OTHER STATES
Austria 2014
Belgium 2012
Italy 2014
Norway 2012
Spain 2013
Switzerland 2013
United States 2012

இந்த ஆண்டுக்கான 19வது மனித உரிமைக்கான அவையின் அமர்வு இந்த வருடம் பெப்ரவரி 27 இல் இருந்து மார்ச் 23 வரை ஜெனிவாவில் நடைபெற விருக்கின்றது.

அந்த அமர்வில் இலங்கை விடயமும் பரிசீலனைக்கு எடுக்கப்படுவதற்கு அதிகூடிய சந்தர்ப்பம் உள்ளது. இந்தப் பரிசீலனையில் பங்கெடுக்கப்போகும் அங்கத்துவ நாடுகளின் பட்டியலே மேல் தரப்பட்டவை. இந்த நாடுகளின் ஆதரவுகளை தமிழர்கள் பெற்றுகொண்டு தமக்கு நடந்த கொடுமைகளைத் தொடர்ந்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருதல் மிகமுக்கியமான செயற்பாடாகவிருக்க வேண்டும்.

இந்த நிகழ்வைக் கருத்தில் கொண்டு, கனடாவில் இரண்டு நாள் 'அனைத்துலகத் தமிழர் மாநாடு' கனடியத் தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் முதல் நாள் மக்களையும், மனிதவுரிமைவாதிகளையும், வழக்கறிஞர்களையும், அரசியல்வாதிகளையும் உள்வாங்கி அவர்கள் அனைவரினதும் ஒப்புதலைப் பெற்று அதன் மூலம் ஒரு தீர்மானம் வெளியிடப்படும் (Declaration).

இம்மாநாட்டில் ஏற்படுகின்ற தீர்மானத்தைப் பல அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் ஒவ்வொரு நாடுகளின் செயற்பாட்டுக்கும் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்படும். இதன்மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இம்முறை ஜெனிவாவில் நடக்கவிருக்கும் இலங்கை விடயத்தில் உறுப்புரிமை நாடுகள் தமது மனச்சாட்சிக்கு ஏற்றவாறு பங்கெடுத்துக்கொள்ள வழிவிடுமென நம்பலாம்.

இந்த மாநாட்டில் நாம் எவ்வளவுக்கு அதிகமானோர் பங்கெடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவுக்கு அதிகமான பலனை நாம் எதிர்பார்க்க முடியும். இப்படியான மாநாட்டில் உருவாக்கப்படுகின்ற தீர்மானத்துக்கு வலுச்சேர்ப்பது மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மக்களின் எண்ணிக்கையே என்பதுதான் உண்மை.

இந்த இரண்டு நாள் மாநாட்டின் இரண்டாவதுநாள் மாநாடாக உலகில் இருக்கக்கூடிய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுத் தமிழ் அமைப்புக்களாக நாம் எவ்வாறு அடுத்தக்கட்டத்துக் நகரலாமென ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் வரும் உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு பொதுச்செயற்பாட்டுக்கான ஒரு பாதை உருவாக்கப்படும்.

அவற்றைத் தீர்மானமாக எல்லா நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கும் அறிவிக்கப்படும். இதன் மூலம் நாம் சேர்ந்தியங்கும் முறையினை உருவாக்கி எம் வேலைகளைப் பகிர்ந்து கொண்டு நம் இலக்கை நோக்கிய நகர்வில் பயணிப்பதேயாகும்.

இம்மாநாட்டைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளக் கனடியத் தமிழர் தேசிய அவையோடு தொடர்பு கொள்ளவும். (416) 646-7624

நன்றி தமிழ் சி என் என்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கனடாவில் நடைபெற இருக்கும் அனைத்துலகத் தமிழர் மாநாடு!! Empty Re: கனடாவில் நடைபெற இருக்கும் அனைத்துலகத் தமிழர் மாநாடு!!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 16, 2012 8:30 pm

பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக இளைஞர்களின் கடும் எதிப்பால் "அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன்" சார்பில் நடைபெற இருந்த "தி இந்து என். இராம்" உள்ளரங்க கூட்டம் இரத்து.
» கனடாவில் பனிக்காலத்தில்
» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
» அமெரிக்கா, கனடாவில் உள்ளவர்களுடன் இலவசமாக பேச...
» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum