தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பாடல் இடம் பெற்ற படம் எது?
+2
pakee
அ.இராமநாதன்
6 posters
Page 1 of 1
பாடல் இடம் பெற்ற படம் எது?
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]-
[You must be registered and logged in to see this image.]
பாடல் 1
என் கனவுகளின் உருவங்களை..
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்..
பாடல் 2
பெண்களின் கனவுகள் ரகசியமானது..
ஆண்களின் கனவுகள் லட்சியமானது..
பாடல் 3
சொல்லாத சொல்லுக்கு பொருள் ஒன்றும் கிடையாது..
நான் கொண்ட னேசத்தின் நிறம் என்ன தெறியாது..
பாடல் 4
போதும் உந்தன் கால் சுவடு..
வாழும் அதில் எந்தன் மனது..
பாடல் 5
பூங்கிளி கைவரும் நாள் வருமா?
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா?
பாடல் 6
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்..
நீ வந்து தான் நீராடி போ..
பாடல் 7
பெண்னே நீ..
பாதி ஹிட்லரா?
மீதி பாதிதான் தெரசாவா?
========================================
பாடல் இடம் பெற்ற படம் எது?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
[You must be registered and logged in to see this image.]-
[You must be registered and logged in to see this image.]
பாடல் 1
என் கனவுகளின் உருவங்களை..
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்..
பாடல் 2
பெண்களின் கனவுகள் ரகசியமானது..
ஆண்களின் கனவுகள் லட்சியமானது..
பாடல் 3
சொல்லாத சொல்லுக்கு பொருள் ஒன்றும் கிடையாது..
நான் கொண்ட னேசத்தின் நிறம் என்ன தெறியாது..
பாடல் 4
போதும் உந்தன் கால் சுவடு..
வாழும் அதில் எந்தன் மனது..
பாடல் 5
பூங்கிளி கைவரும் நாள் வருமா?
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா?
பாடல் 6
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்..
நீ வந்து தான் நீராடி போ..
பாடல் 7
பெண்னே நீ..
பாதி ஹிட்லரா?
மீதி பாதிதான் தெரசாவா?
========================================
பாடல் இடம் பெற்ற படம் எது?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
பாடல் 1
முகவரி
பாடல் 2
புன்னகை தேசம்
பாடல் 3
நினைவிருக்கும் வரை
பாடல் 4
ரோஜாவானம்
பாடல் 5
சேது
பாடல் 6
உள்ளம் கொள்ளை போகுதே
பாடல் 7
?
முகவரி
பாடல் 2
புன்னகை தேசம்
பாடல் 3
நினைவிருக்கும் வரை
பாடல் 4
ரோஜாவானம்
பாடல் 5
சேது
பாடல் 6
உள்ளம் கொள்ளை போகுதே
பாடல் 7
?
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
ஐயா பகீயின் விடைகள் சரியா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
சொல்லுங்கள் அய்யா அண்ணா சந்தேகபடுகிறார்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
1. எத்தனை இளம்பூக்கள் உதிர்ந்து போனதோ
எத்தனை இளம்காதல் பிரிந்து போனதோ
2. நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு
3. உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்
4. எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
5. இசையோடு சேரும் தாளம் சுதியோடு பாடும் ராகம்
அதை போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே
இதையும் கண்டுபிடிங்க நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!
எத்தனை இளம்காதல் பிரிந்து போனதோ
2. நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு
3. உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்
4. எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
5. இசையோடு சேரும் தாளம் சுதியோடு பாடும் ராகம்
அதை போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே
இதையும் கண்டுபிடிங்க நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!
Last edited by ருக்மணி on Mon May 07, 2012 12:18 pm; edited 1 time in total
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
முயற்சிக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு
---------------------------------------------------
படம்: சந்திரலேகா
இசை: இளையராஜா
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
----------------------------------------------
அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்
உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட
காதலுக்கு உண்டு கல்யாண ராசி சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி
வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம் ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்
நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு
உன்னை நான் என்னை நீ காணும் போது கண்கள் கல்யாண பண் பாடுமே
பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக
மாலையுடன் திருமாங்கல்யம் சூடி கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி
கேள் காது குளிர காதல் எனும் கீதை நாளும் படிப்பேன்
நான் காலம் முழுதும் கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன்
அம்மம்மா கண்ணம்மா ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா
-------------
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு
---------------------------------------------------
படம்: சந்திரலேகா
இசை: இளையராஜா
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
----------------------------------------------
அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்
உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட
காதலுக்கு உண்டு கல்யாண ராசி சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி
வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம் ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்
நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு
உன்னை நான் என்னை நீ காணும் போது கண்கள் கல்யாண பண் பாடுமே
பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக
மாலையுடன் திருமாங்கல்யம் சூடி கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி
கேள் காது குளிர காதல் எனும் கீதை நாளும் படிப்பேன்
நான் காலம் முழுதும் கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன்
அம்மம்மா கண்ணம்மா ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா
-------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
எத்தனை இளம்பூக்கள் உதிர்ந்து போனதோ
எத்தனை இளம்காதல் பிரிந்து போனதோ
[You must be registered and logged in to see this image.]
-
படம்: சந்திப்போமா
நடிகர்: சூர்யா
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
-----------------------------------------
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
உன்னைக்கொஞ்சம் பிரிந்தால் உயிர் தடுமாறும்
உன்னைத்தொடும் போது உயிர் கொஞ்சம் ஊறும்
உனக்குள்ளே எனது உயிர் வாழும் வாழும்
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
பைங்கிளி பேசாமல் இருப்பதேனடி
மௌனத்தத்தை முத்தத்தால் உடைக்கிறேனடி
காதலன் கையோடு மிதக்கும் வேளையில்
கண்களை மூடாது வெடித்த பூங்கொடி
வான்வெளியில் ஒரு வீடு செய்து அங்கு
வாழ்ந்திருப்போமா பனிமலரே
பூமிக்குள்ளே ஒரு பாதை செய்து அங்கு
போய்விடுவோமா சொல் உயிரே
உலகம் சுழலுவது நின்றாலும்
உள்ளம் கொண்ட அன்பு மாறாது
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
எத்தனை இளம்பூக்கள் உதிர்ந்து போனதோ
எத்தனை இளம்காதல் பிரிந்து போனதோ
பூக்களாய் இருந்தால் தான் நாம் உதிர்ந்து போகலாம்
பூமீயாய் இருப்போம் நாம் நிறைந்து வாழலாம்
காதலனே உன் கண்களிலே
உன் காதலி வாழ வீடு கொடு
கண்களுக்குள் சில தூசு வரும்
என் நெஞ்சுக்குள் வந்து வாழ்ந்துவிடு
துனிந்து சாய்ந்துவிட்டேன் தோளோடு
மாலை தந்த பின்னே மார்போடு
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
உன்னைக்கொஞ்சம் பிரிந்தால் உயிர் தடுமாறும்
உன்னைத்தொடும் போது உயிர் கொஞ்சம் ஊறும்
உனக்குள்ளே எனது உயிர் வாழும் வாழும்
--------------------------------------------
எத்தனை இளம்காதல் பிரிந்து போனதோ
[You must be registered and logged in to see this image.]
-
படம்: சந்திப்போமா
நடிகர்: சூர்யா
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
-----------------------------------------
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
உன்னைக்கொஞ்சம் பிரிந்தால் உயிர் தடுமாறும்
உன்னைத்தொடும் போது உயிர் கொஞ்சம் ஊறும்
உனக்குள்ளே எனது உயிர் வாழும் வாழும்
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
பைங்கிளி பேசாமல் இருப்பதேனடி
மௌனத்தத்தை முத்தத்தால் உடைக்கிறேனடி
காதலன் கையோடு மிதக்கும் வேளையில்
கண்களை மூடாது வெடித்த பூங்கொடி
வான்வெளியில் ஒரு வீடு செய்து அங்கு
வாழ்ந்திருப்போமா பனிமலரே
பூமிக்குள்ளே ஒரு பாதை செய்து அங்கு
போய்விடுவோமா சொல் உயிரே
உலகம் சுழலுவது நின்றாலும்
உள்ளம் கொண்ட அன்பு மாறாது
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
எத்தனை இளம்பூக்கள் உதிர்ந்து போனதோ
எத்தனை இளம்காதல் பிரிந்து போனதோ
பூக்களாய் இருந்தால் தான் நாம் உதிர்ந்து போகலாம்
பூமீயாய் இருப்போம் நாம் நிறைந்து வாழலாம்
காதலனே உன் கண்களிலே
உன் காதலி வாழ வீடு கொடு
கண்களுக்குள் சில தூசு வரும்
என் நெஞ்சுக்குள் வந்து வாழ்ந்துவிடு
துனிந்து சாய்ந்துவிட்டேன் தோளோடு
மாலை தந்த பின்னே மார்போடு
ராதா ராதா அனுராதா
நெஞ்சம் கொஞ்சம் உருகாதா
உன்னைக்கொஞ்சம் பிரிந்தால் உயிர் தடுமாறும்
உன்னைத்தொடும் போது உயிர் கொஞ்சம் ஊறும்
உனக்குள்ளே எனது உயிர் வாழும் வாழும்
--------------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்
---------------------------------------
படம்: பூவேலி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன், சித்ரா
==================================
ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஓவியமாய் விரியும்
உலகத்தின் மெலிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
அழகிய இதழ் கொண்டு வா
முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னே நாம் காண்போம் ஞானம்
ஊசி துளைத்த குமிழி போலே உடைவது உடைவது வாழ்வு
காற்று துரத்தும் கடலலை போல தொடர்வது தொடர்வது காதல்
உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலே
காலங்கள் எங்கு தீரும் அதுவரை செல்வோமா
காலங்கள் தீரும் இடத்தில் புது ஜென்மம் கொள்வோமா
உன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும்
காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில் காதல் கொள்வோமா ?
(ஒரு )
கண்கள் இருக்கும் பெயர்களுகேல்லாம் சூரியன் மட்டும் சொந்தம்
காதல் இருக்கும் பெயர்களுகேல்லாம் சூரியக் குடும்பம் சொந்தம்
உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்
சுடர் கோடி எதற்கு வந்தோம் தொலைத்ததை தேடத்தான்
உதட்டில் தொடங்கி அந்த உயிர் சென்று தேடல் தான்
நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி
உன்னில் என்னை என்னில் உன்னை ஊற்றி கொள்வோமா ?
(ஒரு )
திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்
---------------------------------------
படம்: பூவேலி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன், சித்ரா
==================================
ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஓவியமாய் விரியும்
உலகத்தின் மெலிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
அழகிய இதழ் கொண்டு வா
முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னே நாம் காண்போம் ஞானம்
ஊசி துளைத்த குமிழி போலே உடைவது உடைவது வாழ்வு
காற்று துரத்தும் கடலலை போல தொடர்வது தொடர்வது காதல்
உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலே
காலங்கள் எங்கு தீரும் அதுவரை செல்வோமா
காலங்கள் தீரும் இடத்தில் புது ஜென்மம் கொள்வோமா
உன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும்
காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில் காதல் கொள்வோமா ?
(ஒரு )
கண்கள் இருக்கும் பெயர்களுகேல்லாம் சூரியன் மட்டும் சொந்தம்
காதல் இருக்கும் பெயர்களுகேல்லாம் சூரியக் குடும்பம் சொந்தம்
உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்
சுடர் கோடி எதற்கு வந்தோம் தொலைத்ததை தேடத்தான்
உதட்டில் தொடங்கி அந்த உயிர் சென்று தேடல் தான்
நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி
உன்னில் என்னை என்னில் உன்னை ஊற்றி கொள்வோமா ?
(ஒரு )
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
----------------------------------------
இசை : இளையராஜா
பாடல் : கவிஞர் வாலி
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜானகி
வருடம் : 1993
-
==================================
நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே
( நிலவே முகங்காட்டு...
பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா
காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா
நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா
எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே
நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே
சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே
மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா
மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே
இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே
நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
இது போலே துணையும் இல்லையே
----------------------------------------
இசை : இளையராஜா
பாடல் : கவிஞர் வாலி
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜானகி
வருடம் : 1993
-
==================================
நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே
( நிலவே முகங்காட்டு...
பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா
காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா
நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா
எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே
நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே
சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே
மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா
மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே
இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே
நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
சிறப்பான பாடல்கள்... கண்டுபிடிப்புக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
1.இசையோடு சேரும் தாளம் சுதியோடு பாடும் ராகம்
அதை போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே
2.தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே
அதை போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே
2.தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
.தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே..
-
இது வரணும் எதிரினிலே என இருக்க வேண்டும்..
-
பாடல் இடம் பற்ற படம்: பசங்க
==============================
[You must be registered and logged in to see this image.]
நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே..
-
இது வரணும் எதிரினிலே என இருக்க வேண்டும்..
-
பாடல் இடம் பற்ற படம்: பசங்க
==============================
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
1.நிலா எது விண்மீன் எது
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்
2. எங்கள் வீட்டு காஷ்மீர் கம்பளி
இருவர் குளிர் தாங்க கூடுமே
3. கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
4.சிறு ஓலையில உன் நினைப்ப எழுதி வெச்சேன்
ஒரு எழுத்து அறியாத
காத்து வந்து இழுப்பதும் என்ன
5.நெஞ்சில் எழும் அலைகளிலே
நீச்சல் இடும் இளைஞனடி
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்
2. எங்கள் வீட்டு காஷ்மீர் கம்பளி
இருவர் குளிர் தாங்க கூடுமே
3. கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
4.சிறு ஓலையில உன் நினைப்ப எழுதி வெச்சேன்
ஒரு எழுத்து அறியாத
காத்து வந்து இழுப்பதும் என்ன
5.நெஞ்சில் எழும் அலைகளிலே
நீச்சல் இடும் இளைஞனடி
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
படம்: வண்டிசோலை சின்னராசு
இசை: Ar ரஹ்மான்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், மின்மினி
வரிகள்: வைரமுத்து
சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே
அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு
அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்
(சித்திரை நிலவு..)
வண்ண வண்ண வானவில் ஒன்று
வானில் வந்தால் ஊருக்கு தெரியும்
கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள
காதல் வந்தால் யாருக்கு தெரியும்
மேகங்களில் எத்தனை துளியோ
மின்னல் பெண்ணா யாருக்கு தெரியும்
மோகம் கொண்ட பெண் யாரென்று
முத்தம் தரும் சாமிக்கு தெரியும்
நிலா எது விண்மீன் எது
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்
நாணம் எது ஊடல் எது
நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்
(சித்திரை நிலவு..)
மரங்களில் எத்தனை பழமோ
பழம் உண்ணும் பறவைகள் அறியும்
பழங்களில் எத்தனை மனமோ
ஊரில் இங்கே ய்ஆருக்கு தெரியும்
எந்த உறை தன் உறை என்று
உள்ளே செல்லும் வாலுக்கு தெரியும்
எந்த இடை தன் இடையென்று
எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்
நிலாவிலே காற்றே இல்லை
இது எத்தனை பேருக்கு தெரியும்
காதல் வந்தால் கண்ணே இல்லை
காதல் கொண்ட யாருக்கு தெரியும்
(சித்திரை நிலவு..)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
திருடிச் சென்றதைத் திருப்பித் தண்டால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
என்று பெண் பாட
=========================
இது எந்த படத்தில் வரும் பாடல்..?
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
என்று பெண் பாட
திருடிச் சென்றவள் திரும்பி வந்தால்,என்னும் போது SPB சின்ன சிரிப்பு சிரிப்பார்… அய்யோடா
மிச்சம் இருப்பதை மீண்டும் திருடச் சொல்வேன்
=========================
இது எந்த படத்தில் வரும் பாடல்..?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்..
நீ வந்து தான் நீராடி போ..
=====================================
படம் : உள்ளம் கொள்ளை போகுதே (2001)
இசை : கார்த்திக்ராஜா
பாடியவர் :உன்னிகிருஷ்ணன்
பாடல் வரி : பா.விஜய்
==================================
===================================
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில் தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
அன்பே அன்பே என் கண்ணே நீதானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரிதானே
சிலுவை சுமந்தானே
அவன் இந்த காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்று
வார்த்தையில் வாய் வழி சொல்வானா
இதயம் ஒரு நாள் இரண்டாக உடையும்
அன்று வந்து பார் உன் பிம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்து தான் நீராடி போ
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
முள்ளாய் நீ வந்தால்
கண்களை திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணை கொலை தான் செய்யாமல் சென்றாய்
மலர் மாலையாய் மாறிடவே நினைத்தேன்
மலர் வலையமாய் நான் மாறினேன்
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில் தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
நீ வந்து தான் நீராடி போ..
=====================================
படம் : உள்ளம் கொள்ளை போகுதே (2001)
இசை : கார்த்திக்ராஜா
பாடியவர் :உன்னிகிருஷ்ணன்
பாடல் வரி : பா.விஜய்
==================================
===================================
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில் தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
அன்பே அன்பே என் கண்ணே நீதானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரிதானே
சிலுவை சுமந்தானே
அவன் இந்த காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்று
வார்த்தையில் வாய் வழி சொல்வானா
இதயம் ஒரு நாள் இரண்டாக உடையும்
அன்று வந்து பார் உன் பிம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்து தான் நீராடி போ
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
முள்ளாய் நீ வந்தால்
கண்களை திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணை கொலை தான் செய்யாமல் சென்றாய்
மலர் மாலையாய் மாறிடவே நினைத்தேன்
மலர் வலையமாய் நான் மாறினேன்
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில் தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
அன்பே அன்பே என் கண்ணே நீ தானே
மூச்சு காற்றாய் நீ வந்து
வெளியே சென்றேன் சரி தானே
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
பாடல் கண்டுப்பிடிக்கிற அளவுக்கு நாலெட்ஜ் இல்ல ராமநாதன் எனக்கு. யாராச்சும் கண்டுப்பிடிச்சு போட்டப்பின் பார்க்கிறேன்பா...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
Movie Name:Unnudan
Song Name:Kandu pidi avanai kandupidi
Singers:S.P.B,Harini
Music Director:Srikanth தேவ
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
கண்கள் மயங்க வைத்து
இளம் கன்னம் வருடியவன்
விண்மீன் விழித்திருக்க
அவன் நிலவை திருடியவன்
ஒஹ்... ஒஹ்... ஒஹ்... ஒஹ்...
கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
மணக்கும் கூந்தலினால்
என் மார்பை வருடியவள்
தடயம் ஏதுமிண்ட்றி
என் இதயம் திருடியவள்
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
முகம் கொஞ்சம் நினைவிருக்கு
அவன் முகவரி தெரியவில்லை
முதல் முதல் திருடியதால்
என்னை முழுசாய் திருடவில்லை
ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
யோசனை செய்வதற்கும்
அந்தப் பூ முகம் நினைவில் இல்லை
வாசலில் மறைந்து விட்டாள்
அவள் வாசனை மறையவில்லை
திருடிச் சென்றதைத் திருப்பித் தண்டால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
திருடிச் சென்றவள் திரும்பி வண்டால்
மிச்சம் இருப்பதை மீண்டும் திருடச் சொல்வேன்
உறவே உறவே வருக
ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
உயிரால் உயிரைத் தொடுக
ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்...
நீ என்னைத் தழுவிக் கொண்டால்
எந்தன் நெட்றிக்குள் இனிக்குமடி
பெண்ணே உன் ஸ்வரிசத்திலே
தங்கம் தணீரில் விளையுமடி
ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
மாரப்பை சரிய விட்டு
உந்தன் மார்போடு படரும் கொடி
தேன் இன்ப கவி எழுத
கம்பன் பிறக்கட்டும் பழையபடி
நேரம் தூரம் மறந்து விட்டு
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்
நீள இரவை நீளச் செய்து
பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்
உறவே உறவே வருக
(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
உயிரால் உயிரைத் தொடுக
(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
மணக்கும் கூந்தலினால்
என் மார்பை வருடியவள்
விண்மீன் விழித்திருக்க
அவன் நிலவை திருடியவன்
ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்...
Song Name:Kandu pidi avanai kandupidi
Singers:S.P.B,Harini
Music Director:Srikanth தேவ
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
கண்கள் மயங்க வைத்து
இளம் கன்னம் வருடியவன்
விண்மீன் விழித்திருக்க
அவன் நிலவை திருடியவன்
ஒஹ்... ஒஹ்... ஒஹ்... ஒஹ்...
கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
மணக்கும் கூந்தலினால்
என் மார்பை வருடியவள்
தடயம் ஏதுமிண்ட்றி
என் இதயம் திருடியவள்
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
முகம் கொஞ்சம் நினைவிருக்கு
அவன் முகவரி தெரியவில்லை
முதல் முதல் திருடியதால்
என்னை முழுசாய் திருடவில்லை
ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
யோசனை செய்வதற்கும்
அந்தப் பூ முகம் நினைவில் இல்லை
வாசலில் மறைந்து விட்டாள்
அவள் வாசனை மறையவில்லை
திருடிச் சென்றதைத் திருப்பித் தண்டால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
திருடிச் சென்றவள் திரும்பி வண்டால்
மிச்சம் இருப்பதை மீண்டும் திருடச் சொல்வேன்
உறவே உறவே வருக
ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
உயிரால் உயிரைத் தொடுக
ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்...
நீ என்னைத் தழுவிக் கொண்டால்
எந்தன் நெட்றிக்குள் இனிக்குமடி
பெண்ணே உன் ஸ்வரிசத்திலே
தங்கம் தணீரில் விளையுமடி
ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
மாரப்பை சரிய விட்டு
உந்தன் மார்போடு படரும் கொடி
தேன் இன்ப கவி எழுத
கம்பன் பிறக்கட்டும் பழையபடி
நேரம் தூரம் மறந்து விட்டு
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்
நீள இரவை நீளச் செய்து
பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்
உறவே உறவே வருக
(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
உயிரால் உயிரைத் தொடுக
(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்
கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
மணக்கும் கூந்தலினால்
என் மார்பை வருடியவள்
விண்மீன் விழித்திருக்க
அவன் நிலவை திருடியவன்
ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்...
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: பாடல் இடம் பெற்ற படம் எது?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பாடல் இடம் பெற்ற படம் எது..?
» பாடல் இடம் பெற்ற படம் எது..?
» தமிழ்நாட்டில் பட்டு செசவுக்கு பெயர் பெற்ற இடம் எது? -(பொது அறிவு)
» கார்டியாக் நிபுணராக ஆசை: மாநில அளவில் 3ம் இடம் பெற்ற மாணவி பேட்டி!
» ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள் - வேலாயுதம் பாடல் வரிகள்
» பாடல் இடம் பெற்ற படம் எது..?
» தமிழ்நாட்டில் பட்டு செசவுக்கு பெயர் பெற்ற இடம் எது? -(பொது அறிவு)
» கார்டியாக் நிபுணராக ஆசை: மாநில அளவில் 3ம் இடம் பெற்ற மாணவி பேட்டி!
» ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள் - வேலாயுதம் பாடல் வரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|