தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய் திருக்குறள் 110

+3
ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 24, 2012 9:25 am

குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

கலைஞர் உரை:
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
மு.வ உரை:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

ம. ரமேஷ் சென்ரியு

உதவியை மறந்து
தீமை செய்பவருக்கு
வாழ்வு கிடையாது

ஹிஷாலியின் சென்ரியு

பாவத்தை அழிக்கும் வழி
பிறரின் நன்மையை
மறக்காதிருந்தால்


தளிரின் சென்ரியு

உதவியை மறந்தவனுக்கு
ஒருபோதும் இல்லை
உயர்ந்தவாழ்வு!

தனக்கு செய்த உதவியை மறந்தவனுக்கும் சிறந்த வாழ்வு கிடைக்காது!


வினிதா சென்ரியு

உதவி மறந்தால்
வாழ்தலில்
பயன் இல்லை


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat May 05, 2012 10:44 am; edited 3 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 24, 2012 11:16 am

சென்ரியுவாய் திருக்குறள் 110 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by ஹிஷாலீ Tue Apr 24, 2012 5:15 pm

ஹிஷாலியின் சென்ரியு


பாவத்தை அழிக்கும் வழி
பிறரின் நன்மையை
மறக்காதிருந்தால்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 25, 2012 11:15 am

சென்ரியுவாய் திருக்குறள் 110 548321 சென்ரியுவாய் திருக்குறள் 110 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by thaliranna Wed Apr 25, 2012 9:38 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 110

உதவியை மறந்தவனுக்கு
ஒருபோதும் இல்லை
உயர்ந்தவாழ்வு!

தனக்கு செய்த உதவியை மறந்தவனுக்கும் சிறந்த வாழ்வு கிடைக்காது!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 26, 2012 8:13 am

பாராட்டுகள் நண்பரே மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 26, 2012 11:12 am

சென்ரியுவாய் திருக்குறள் 110 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by vinitha Thu May 03, 2012 3:54 pm

உதவி மறந்தால்
வாழ்தலில்
பயன் இல்லை
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 03, 2012 4:40 pm

சென்ரியுவாய் திருக்குறள் 110 548321 சென்ரியுவாய் திருக்குறள் 110 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by vinitha Thu May 03, 2012 5:51 pm

சென்ரியுவாய் திருக்குறள் 110 737607
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by அரசன் Fri May 04, 2012 8:11 pm

சரிங்க பாஸ்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 05, 2012 10:45 am

வினிதா wrote:உதவி மறந்தால்
வாழ்தலில்
பயன் இல்லை

சிறப்பு வினி சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by vinitha Sat May 05, 2012 7:46 pm

சென்ரியுவாய் திருக்குறள் 110 446419
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by RAJABTHEEN Sat May 05, 2012 9:27 pm

அசத்திக்கொண்டிருக்கும் மன்னனுக்கு என் வாழ்த்துகள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 05, 2012 9:50 pm

RAJABDEEN wrote:அசத்திக்கொண்டிருக்கும் மன்னனுக்கு என் வாழ்த்துகள்
வாழ்த்துக்கு மகிழ்ச்சி நண்பரே... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இவ்வாழ்த்துகள் திருக்குறளுக்குச் சென்ரியு எழுதிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் போய்ச் சேரட்டும். சென்ரியுவாய் திருக்குறள் 110 509975 சென்ரியுவாய் திருக்குறள் 110 509975 சென்ரியுவாய் திருக்குறள் 110 509975

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by RAJABTHEEN Sat May 05, 2012 10:16 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
RAJABDEEN wrote:அசத்திக்கொண்டிருக்கும் மன்னனுக்கு என் வாழ்த்துகள்
வாழ்த்துக்கு மகிழ்ச்சி நண்பரே... சென்ரியுவாய் திருக்குறள் 110 737607 சென்ரியுவாய் திருக்குறள் 110 737607 சென்ரியுவாய் திருக்குறள் 110 737607

இவ்வாழ்த்துகள் திருக்குறளுக்குச் சென்ரியு எழுதிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் போய்ச் சேரட்டும். சென்ரியுவாய் திருக்குறள் 110 509975 சென்ரியுவாய் திருக்குறள் 110 509975 சென்ரியுவாய் திருக்குறள் 110 509975

சென்ரியுவாய் திருக்குறள் 110 446419 சென்ரியுவாய் திருக்குறள் 110 446419
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by vinitha Sun May 06, 2012 8:56 am

சென்ரியுவாய் திருக்குறள் 110 446419
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by RAJABTHEEN Tue May 08, 2012 9:21 pm

vinitha wrote:உதவி மறந்தால்
வாழ்தலில்
பயன் இல்லை
சியர்ஸ் சியர்ஸ்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by vinitha Tue May 08, 2012 9:57 pm

RAJABDEEN wrote:
vinitha wrote:உதவி மறந்தால்
வாழ்தலில்
பயன் இல்லை
சென்ரியுவாய் திருக்குறள் 110 446419 சென்ரியுவாய் திருக்குறள் 110 446419
சென்ரியுவாய் திருக்குறள் 110 737607 சென்ரியுவாய் திருக்குறள் 110 737607 சென்ரியுவாய் திருக்குறள் 110 737607 சென்ரியுவாய் திருக்குறள் 110 737607 சென்ரியுவாய் திருக்குறள் 110 737607 சென்ரியுவாய் திருக்குறள் 110 737607
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

சென்ரியுவாய் திருக்குறள் 110 Empty Re: சென்ரியுவாய் திருக்குறள் 110

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum