தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
நம்பினால் நம்புங்கள்..........
+5
RAJABTHEEN
அரசன்
sarunjeevan
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்1981
9 posters
Page 1 of 1
நம்பினால் நம்புங்கள்..........
வணக்கம்
நண்பர்களே இதனை எதில் பதிவது என்று தெரியாமல் " விவாத களத்தில்" பதிகின்றேன்... தவறு இருந்தால் மன்னிக்கவும்...
இது ஒரு உண்மை சம்பவம்...... இதனை எழுதுவதற்கு முன் நன்கு யோசித்து,தீர விசாரித்தே எழுதுகின்றேன்.. என் உறவினரின் வாழ்வில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம்..........
இவர் ஒன்றும் கிராமப்புறத்தில் வாழவில்லை..... தமிழகத்தில் புகழ் பெற்ற மெட்ரோ சிட்டியில் வாழ்பவர்...எனது உறவினரின் மகள் பெயர் "லா" (பெயர் மாற்றப்பட்டுள்ளது.. எனக்கு சகோதரி முறை உறவு... அவர் தகப்பனார் சொந்த தொழில் செய்து வருகின்றார்.. லா மிகவும் அறிவாளி, படிப்பில் சுட்டி, வேலை பார்த்த இடத்திலும் நல்ல மதிப்புடன், நல்ல பெயரினையும் வாங்கியவர்.. நல்ல பண்பு, அன்பு குணம் உடையவர்..... இரக்க குணம் உடையவர்...சிறு வயதில் இருந்தே ஆண்களுடன் பழகுவதில் இடைவெளி விட்டே பழகுபவர்.... இவருக்கு இரண்டு திருமண ஏற்பாடுகள் தடைப்பட்டு மூன்றாவது நல்லதொரு இடத்தில் வரன் பார்த்து, சகல சீர் வரிசைகளுடன் , வசதிகளுடன்,ஆடம்பரமாக திருமணம் முடிந்தது.........
திருமணத்திற்கு முன் "லா"விற்கு பேய் பிடித்த மாதிரியான நிலைமை, மேலும் அப்பேயானது " நான் லா வை திருமணம் முடித்தால் வருடம் திரும்பவிடமாட்டேன், முடிந்தால் அவளை காப்பாற்றிக் கொள்" என்று அவள் தாயாரிடம் சொல்லியுள்ளது....... இதற்கிடையில் "லா" திருமணமும் முடிந்தது...... திருமணத்திற்கு முன்னரே அவள் பணியிலிருந்து விலகி விட்டார்.... இதனால் அவள் மிகுந்த இன்பத்துடன் தனது மண வாழ்க்கையினை ஆரம்பிக்க எண்ணினாள்.......
ஆனால் அவளுக்குள் அந்த பேய் இருப்பதை அவள் உணரவில்லை..ஆனால் அபபேய் வெளிப்படும் நேரங்களில் "லா" தற்கொலைக்கு தன்னை ஈடுபடுத்த முயன்றுள்ளார்..... தன் கையினை தானே அறுத்தல், சுடிதார் துப்பட்டாவினால் தன் கழுத்தை தானே நெறித்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு தற்கொலைக்கு தன்னை தானே தூண்டியுள்ளார்...இதன் உச்சகட்டமாக ஒரு முறை வீட்டில் பல்லிகளை பிடித்து மிக்சியில் அடித்து அதனை சாப்பிட்டுள்ளார்... ஆனால் மற்ற நேரங்களில் அவள் எப்பவும் போல் அன்புடனும், வீட்டில் அனைவருடனும் பழகி வந்துள்ளார்....தனக்கு இந்த நிலை வந்தது குறித்து மிகவும் வருத்தப்பட்டுள்ளார்...அவளை ஒரு குரல் "சாவு சாவு"" என்று சொல்வதாக பலமுறை தனது காதில் பஞ்சை வைத்து, மூடியும், அடங்காமல் தவித்துள்ளார்..இப்படி பல முயற்சிகளில் ஈடுபட்டு, அவளது குடும்பத்தாரால் காப்பாற்றப்பட்டார்.. இதற்கிடையில் மருத்துவ சிகிச்சையும் எடுத்தனர்... மன அழுத்தம் என்று கூறி மருத்துவமும் பார்த்தனர்.. கோயில்களில் சென்றும் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.... ஆனால் முடிந்தவரைக்கும் "லா" எந்தவொரு கோவிலுக்கும், தேவாலயங்களுக்கும், ம்சூதிகளுக்கும் செல்வதை விரும்பாமலே போகாமல் வந்துள்ளார்..... எல்லா புகழ்பெற்ற மருத்துவமனைகளிலும் " மன அழுத்தம்" என்றே அவளுக்கு வைத்தியம் பார்த்துள்ளனர்.... 5 வருடங்கள் தவறாது மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று சொல்லியுள்ளனர்........
சரியாக அவள் திருமணம் முடிந்து ஓராண்டுகள் முடியும் நாளுக்கு முதல் நாள் காலையில் "லா" மருந்து சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்று, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும் உயிரினை காப்பாற்ற முடியவில்லை... "லா" மரித்து விட்டார்.........சரியாக திருமணம் முடிந்து ஓராண்டு திரும்பும் நாளுக்கு முதல் நாள்.......... தன் ஓராண்டு திருமண நாளினை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று அவள் தாயாரிடம் சொல்லியவள்.... திருமண நாளன்று " மரணக் கோலம்" பூண்டுவிட்டார்........இறப்பதற்க்கு கடைசி ஒரு வாரம் எந்த ஒரு மாத்திரைகளும் சாப்பிடாமல் வந்துள்ளார்...
அந்த பேயின் வரலாறு, சம்பவம் தனி... ஆனால் அது ஒரு பழிவாங்கும் சம்பவமே..........
இப்போது சொல்லுங்கள் பேய் இருக்கா இல்லையா...... சொன்னபடி செய்ததா இல்லையா......
இதனைப் பற்றிய நண்பர்களின் கருத்து என்ன.......
நண்பர்களே இதனை எதில் பதிவது என்று தெரியாமல் " விவாத களத்தில்" பதிகின்றேன்... தவறு இருந்தால் மன்னிக்கவும்...
இது ஒரு உண்மை சம்பவம்...... இதனை எழுதுவதற்கு முன் நன்கு யோசித்து,தீர விசாரித்தே எழுதுகின்றேன்.. என் உறவினரின் வாழ்வில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம்..........
இவர் ஒன்றும் கிராமப்புறத்தில் வாழவில்லை..... தமிழகத்தில் புகழ் பெற்ற மெட்ரோ சிட்டியில் வாழ்பவர்...எனது உறவினரின் மகள் பெயர் "லா" (பெயர் மாற்றப்பட்டுள்ளது.. எனக்கு சகோதரி முறை உறவு... அவர் தகப்பனார் சொந்த தொழில் செய்து வருகின்றார்.. லா மிகவும் அறிவாளி, படிப்பில் சுட்டி, வேலை பார்த்த இடத்திலும் நல்ல மதிப்புடன், நல்ல பெயரினையும் வாங்கியவர்.. நல்ல பண்பு, அன்பு குணம் உடையவர்..... இரக்க குணம் உடையவர்...சிறு வயதில் இருந்தே ஆண்களுடன் பழகுவதில் இடைவெளி விட்டே பழகுபவர்.... இவருக்கு இரண்டு திருமண ஏற்பாடுகள் தடைப்பட்டு மூன்றாவது நல்லதொரு இடத்தில் வரன் பார்த்து, சகல சீர் வரிசைகளுடன் , வசதிகளுடன்,ஆடம்பரமாக திருமணம் முடிந்தது.........
திருமணத்திற்கு முன் "லா"விற்கு பேய் பிடித்த மாதிரியான நிலைமை, மேலும் அப்பேயானது " நான் லா வை திருமணம் முடித்தால் வருடம் திரும்பவிடமாட்டேன், முடிந்தால் அவளை காப்பாற்றிக் கொள்" என்று அவள் தாயாரிடம் சொல்லியுள்ளது....... இதற்கிடையில் "லா" திருமணமும் முடிந்தது...... திருமணத்திற்கு முன்னரே அவள் பணியிலிருந்து விலகி விட்டார்.... இதனால் அவள் மிகுந்த இன்பத்துடன் தனது மண வாழ்க்கையினை ஆரம்பிக்க எண்ணினாள்.......
ஆனால் அவளுக்குள் அந்த பேய் இருப்பதை அவள் உணரவில்லை..ஆனால் அபபேய் வெளிப்படும் நேரங்களில் "லா" தற்கொலைக்கு தன்னை ஈடுபடுத்த முயன்றுள்ளார்..... தன் கையினை தானே அறுத்தல், சுடிதார் துப்பட்டாவினால் தன் கழுத்தை தானே நெறித்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு தற்கொலைக்கு தன்னை தானே தூண்டியுள்ளார்...இதன் உச்சகட்டமாக ஒரு முறை வீட்டில் பல்லிகளை பிடித்து மிக்சியில் அடித்து அதனை சாப்பிட்டுள்ளார்... ஆனால் மற்ற நேரங்களில் அவள் எப்பவும் போல் அன்புடனும், வீட்டில் அனைவருடனும் பழகி வந்துள்ளார்....தனக்கு இந்த நிலை வந்தது குறித்து மிகவும் வருத்தப்பட்டுள்ளார்...அவளை ஒரு குரல் "சாவு சாவு"" என்று சொல்வதாக பலமுறை தனது காதில் பஞ்சை வைத்து, மூடியும், அடங்காமல் தவித்துள்ளார்..இப்படி பல முயற்சிகளில் ஈடுபட்டு, அவளது குடும்பத்தாரால் காப்பாற்றப்பட்டார்.. இதற்கிடையில் மருத்துவ சிகிச்சையும் எடுத்தனர்... மன அழுத்தம் என்று கூறி மருத்துவமும் பார்த்தனர்.. கோயில்களில் சென்றும் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.... ஆனால் முடிந்தவரைக்கும் "லா" எந்தவொரு கோவிலுக்கும், தேவாலயங்களுக்கும், ம்சூதிகளுக்கும் செல்வதை விரும்பாமலே போகாமல் வந்துள்ளார்..... எல்லா புகழ்பெற்ற மருத்துவமனைகளிலும் " மன அழுத்தம்" என்றே அவளுக்கு வைத்தியம் பார்த்துள்ளனர்.... 5 வருடங்கள் தவறாது மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று சொல்லியுள்ளனர்........
சரியாக அவள் திருமணம் முடிந்து ஓராண்டுகள் முடியும் நாளுக்கு முதல் நாள் காலையில் "லா" மருந்து சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்று, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும் உயிரினை காப்பாற்ற முடியவில்லை... "லா" மரித்து விட்டார்.........சரியாக திருமணம் முடிந்து ஓராண்டு திரும்பும் நாளுக்கு முதல் நாள்.......... தன் ஓராண்டு திருமண நாளினை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று அவள் தாயாரிடம் சொல்லியவள்.... திருமண நாளன்று " மரணக் கோலம்" பூண்டுவிட்டார்........இறப்பதற்க்கு கடைசி ஒரு வாரம் எந்த ஒரு மாத்திரைகளும் சாப்பிடாமல் வந்துள்ளார்...
அந்த பேயின் வரலாறு, சம்பவம் தனி... ஆனால் அது ஒரு பழிவாங்கும் சம்பவமே..........
இப்போது சொல்லுங்கள் பேய் இருக்கா இல்லையா...... சொன்னபடி செய்ததா இல்லையா......
இதனைப் பற்றிய நண்பர்களின் கருத்து என்ன.......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நம்பினால் நம்புங்கள்..........
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: நம்பினால் நம்புங்கள்..........
என்னால் பேய் இருக்கு என்று நம்ப முடியவில்லை ,.,,
இவருக்கு இந்த நிலமை இருக்கும் என்றாள் முன்னெச்சரிக்கை நிறைய பண்ணிருக்கலாம் ,. அத்வும் இந்த நுட்ப வளர்ச்சிக்காலத்தில் ஒரு பெண்ணை இந்த மாதிரி பலி கொடுத்திருப்பது வருத்ததிற்குரியது ,.,,
இவருக்கு இந்த நிலமை இருக்கும் என்றாள் முன்னெச்சரிக்கை நிறைய பண்ணிருக்கலாம் ,. அத்வும் இந்த நுட்ப வளர்ச்சிக்காலத்தில் ஒரு பெண்ணை இந்த மாதிரி பலி கொடுத்திருப்பது வருத்ததிற்குரியது ,.,,
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நம்பினால் நம்புங்கள்..........
[You must be registered and logged in to see this image.]அரசன் wrote:என்னால் பேய் இருக்கு என்று நம்ப முடியவில்லை ,.,,
இவருக்கு இந்த நிலமை இருக்கும் என்றாள் முன்னெச்சரிக்கை நிறைய பண்ணிருக்கலாம் ,. அத்வும் இந்த நுட்ப வளர்ச்சிக்காலத்தில் ஒரு பெண்ணை இந்த மாதிரி பலி கொடுத்திருப்பது வருத்ததிற்குரியது ,.,,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நம்பினால் நம்புங்கள்..........
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: நம்பினால் நம்புங்கள்..........
நண்பர்களின் கருத்திற்கு மிக்க நன்றி..... பேய் கண்டிப்பாக இவ்வுலகத்தில் உள்ளது... எப்படி உலகில் எல்லாமே இரண்டு முகங்களை ( நல்லது : தீயது, தெளிவானது : மறைவானது) கொண்டதோ அதுப் போல் கண்டிப்பாக மரணத்திற்குப் பின்னும் அடங்காத தீய வல்லமைகள் உண்டு....இதற்கு அதன் செயல்களின் படி பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது... பேய், ஆவி, பிசாசு, முனி... என்று.........
என்னைப் பொறுத்தவரை இம்மரணம் 90% தடுத்திருக்கலாம்... ஆனால் லா வின் பெற்றோரும் முடிந்தவரைக்கும் போராடித் தான் இருந்திருக்கின்றனர்.... ஆனால் என்னால் ஒன்றினை உறுதியாக சொல்லமுடியும்.... அந்த பேய் குறிப்பிட்ட நாளினில் மட்டும் லாவினை காத்து இருந்தால் அதன் பின், அவள் வாழ் நாள் முழுவதும் அதனால் எந்த பிரச்சனையும் வராது........
இன்னும் தமிழகத்தில் குடும்பங்களில் ஒரு பழக்கம் உண்டு... திருமணம் முடிந்து அந்த பெண் விரைவில் கொடிய முறையில் மரணமடைந்து விட்டால், அவ்வீட்டிற்கு வரும் அடுத்த புதுப் பெண் அந்த முதல் பெண்ணிற்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், "நீ வாழாத இடத்திற்கு நான் வாழ வந்துள்ளேன்,என்னை வாழ விடு" என்று கூறும் முறையிலும் அப்பெண் (முதல் மனைவி) புகைப்படத்திற்கு மாலையிட்டு, வணங்குவதும், பிறக்கும் குழந்தைக்கு அந்தபெண்ணின் பெயரினை வைப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது.......
என்னைப் பொறுத்தவரை இம்மரணம் 90% தடுத்திருக்கலாம்... ஆனால் லா வின் பெற்றோரும் முடிந்தவரைக்கும் போராடித் தான் இருந்திருக்கின்றனர்.... ஆனால் என்னால் ஒன்றினை உறுதியாக சொல்லமுடியும்.... அந்த பேய் குறிப்பிட்ட நாளினில் மட்டும் லாவினை காத்து இருந்தால் அதன் பின், அவள் வாழ் நாள் முழுவதும் அதனால் எந்த பிரச்சனையும் வராது........
இன்னும் தமிழகத்தில் குடும்பங்களில் ஒரு பழக்கம் உண்டு... திருமணம் முடிந்து அந்த பெண் விரைவில் கொடிய முறையில் மரணமடைந்து விட்டால், அவ்வீட்டிற்கு வரும் அடுத்த புதுப் பெண் அந்த முதல் பெண்ணிற்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், "நீ வாழாத இடத்திற்கு நான் வாழ வந்துள்ளேன்,என்னை வாழ விடு" என்று கூறும் முறையிலும் அப்பெண் (முதல் மனைவி) புகைப்படத்திற்கு மாலையிட்டு, வணங்குவதும், பிறக்கும் குழந்தைக்கு அந்தபெண்ணின் பெயரினை வைப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது.......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: நம்பினால் நம்புங்கள்..........
இப்பிடியெல்லாம் கூடவா நடக்கும் ?
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: நம்பினால் நம்புங்கள்..........
தமிழ்1981 wrote:நண்பர்களின் கருத்திற்கு மிக்க நன்றி..... பேய் கண்டிப்பாக இவ்வுலகத்தில் உள்ளது... எப்படி உலகில் எல்லாமே இரண்டு முகங்களை ( நல்லது : தீயது, தெளிவானது : மறைவானது) கொண்டதோ அதுப் போல் கண்டிப்பாக மரணத்திற்குப் பின்னும் அடங்காத தீய வல்லமைகள் உண்டு....இதற்கு அதன் செயல்களின் படி பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது... பேய், ஆவி, பிசாசு, முனி... என்று.........
என்னைப் பொறுத்தவரை இம்மரணம் 90% தடுத்திருக்கலாம்... ஆனால் லா வின் பெற்றோரும் முடிந்தவரைக்கும் போராடித் தான் இருந்திருக்கின்றனர்.... ஆனால் என்னால் ஒன்றினை உறுதியாக சொல்லமுடியும்.... அந்த பேய் குறிப்பிட்ட நாளினில் மட்டும் லாவினை காத்து இருந்தால் அதன் பின், அவள் வாழ் நாள் முழுவதும் அதனால் எந்த பிரச்சனையும் வராது........
இன்னும் தமிழகத்தில் குடும்பங்களில் ஒரு பழக்கம் உண்டு... திருமணம் முடிந்து அந்த பெண் விரைவில் கொடிய முறையில் மரணமடைந்து விட்டால், அவ்வீட்டிற்கு வரும் அடுத்த புதுப் பெண் அந்த முதல் பெண்ணிற்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், "நீ வாழாத இடத்திற்கு நான் வாழ வந்துள்ளேன்,என்னை வாழ விடு" என்று கூறும் முறையிலும் அப்பெண் (முதல் மனைவி) புகைப்படத்திற்கு மாலையிட்டு, வணங்குவதும், பிறக்கும் குழந்தைக்கு அந்தபெண்ணின் பெயரினை வைப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது.......
சரிங்க நண்பரே ... நீங்கள் கூறுவது போல் அந்த பெண்ணுக்குள் பேய் இருப்பது கண்டுபிடிக்க பட்ட பின் அதற்கும் ஒரு பரிகாரம் இருந்திருக்குமே. அதை பெண்ணின் பெற்றோரோ இல்லை கணவரோ செய்து இருக்கலாம். எப்படியும் ஒரு தீர்வு இல்லாமலா போய்விடும். நான் கண்ட வரைக்கும் பேய் என்பது பூசாரி வருவார் பாதிக்கப்பட்ட நபரை தனியாகவோ இல்லை எல்லோரையும் வைத்துக்கொண்டோ கேட்பார் பதிலுக்கு பாதிக்க பட்ட நபரும் சில பதில்களை கூறும். பிறகு என்ன பரிகாரம் என்ன பண்ணவேண்டும் என்றும் கேட்பார் பாதிப்புக்குள்ளான நபரும் ஏதோ சிலவற்றை கூறும். அதை செய்துவிட்டாலே போதும் தானாகவே பேய் போய்விடும் என்று நான் வளர்ந்த என் கிராமத்தில் கூறியும் , பார்த்தும் இருக்கின்றேன். இப்போ இந்த வளர்ந்த காலத்தில் எனது கிராமத்தில் கூட அந்த மாதிரி பேய் பயம் போயி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் இந்த மாதிரி நிகழ்வுகளை அறியப்படும் போது சில சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன. இன்னும் இந்த பேய் , முனி , பிசாசு இவற்றிற்கு முழு தீர்வு கிடைக்கவில்லை , இருக்கிறதா , இல்லையா என்ற இரட்டை மனப்பான்மை மட்டுமே எஞ்சி நிற்கின்றது. பார்ப்போம் நண்பரே விரைவில் ஏதாவது தீர்வு ஏற்படுகிராதா இல்லையா என்று ... உங்களின் பகிர்வுக்கு என் நன்றிகள் வணக்கங்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நம்பினால் நம்புங்கள்..........
கண்டிப்பாக உண்டு நண்பரே..... இவர்க்கும் ஓர் கிராமத்தில் பூசாரி மூலம் பூஜை செய்யப்பட்டது.பூஜையில் பரிகாரமும் கேட்டது, அதன் படி செய்யப்பட்டது. "லா" வும் கோழி ரத்தம் குடித்து இன்னும் பல செய்து பேயின் கோபத்தை குறைத்தாள்.....இறுதியில் பேய் ஓட்டும் நிகழ்ச்சியில் பேய் பிடித்த நபர் கல்லை தூக்கி, அக்கோவிலை சுற்றி ஒரு முறை முழுவதும் வந்து, அக்கல்லை கிணற்றுக்குள் போட வேண்டும்... அதாவது மீண்டும் அப்பெண்ணின் உடலுக்குள் வர மாட்டேன் என்று அந்த பேயிடம் சத்தியம் வாங்குவது போன்றது இது..... இந்த செயலில் தான், கல்லை சுற்றி வரும்போது "லா" விற்கு சுய நினைவு வந்துவிட்டது......ஈரத் துணியில் இருந்த தன்னை பார்த்து, ஏன் இப்படி என்னை பண்ணிவிட்டீர் என்று அழுதுக் கொண்டே, அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் ஓடி விட்டாள்....மேலும் செய்யச் சொன்ன பரிகாரங்களும் ஒரு முறை தவறிவிட்டது.....
இது ஏனென்று தெரியவில்லை......
இது ஏனென்று தெரியவில்லை......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: நம்பினால் நம்புங்கள்..........
தமிழ்1981 wrote:கண்டிப்பாக உண்டு நண்பரே..... இவர்க்கும் ஓர் கிராமத்தில் பூசாரி மூலம் பூஜை செய்யப்பட்டது.பூஜையில் பரிகாரமும் கேட்டது, அதன் படி செய்யப்பட்டது. "லா" வும் கோழி ரத்தம் குடித்து இன்னும் பல செய்து பேயின் கோபத்தை குறைத்தாள்.....இறுதியில் பேய் ஓட்டும் நிகழ்ச்சியில் பேய் பிடித்த நபர் கல்லை தூக்கி, அக்கோவிலை சுற்றி ஒரு முறை முழுவதும் வந்து, அக்கல்லை கிணற்றுக்குள் போட வேண்டும்... அதாவது மீண்டும் அப்பெண்ணின் உடலுக்குள் வர மாட்டேன் என்று அந்த பேயிடம் சத்தியம் வாங்குவது போன்றது இது..... இந்த செயலில் தான், கல்லை சுற்றி வரும்போது "லா" விற்கு சுய நினைவு வந்துவிட்டது......ஈரத் துணியில் இருந்த தன்னை பார்த்து, ஏன் இப்படி என்னை பண்ணிவிட்டீர் என்று அழுதுக் கொண்டே, அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் ஓடி விட்டாள்....மேலும் செய்யச் சொன்ன பரிகாரங்களும் ஒரு முறை தவறிவிட்டது.....
இது ஏனென்று தெரியவில்லை......
இதில் நிறைய மர்மம் இருக்கின்றது நண்பரே ..
கேட்கவே திகைப்பாக உள்ளது ...
பாவம் வாழ வேண்டிய எதும் தவறு செய்யாத பெண்ணை இழந்திருப்பது கொடுமையின் உச்சம் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நம்பினால் நம்புங்கள்..........
எனக்கு இது தான் வருத்தம்.... தவறு செய்தவரை விட்டு வேறு ஒரு வாழ்வு முடிக்கப்பட்டு விட்டது
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: நம்பினால் நம்புங்கள்..........
கண்டிப்பாக நடக்கிறது. நடக்கும்.ருக்மணி wrote:இப்பிடியெல்லாம் கூடவா நடக்கும் ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நம்பினால் நம்புங்கள்..........
இரவு நேரத்தில் மைக்கேல் ஜாக்சன் ஆவி பாட்டு பாடுகிறதா? பொதுமக்கள் அச்சம்
மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்ஸ் வீட்டில் அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் அடிக்கடி ஜன்னல்கள் வழியாக யார் போகிறார்கள், வருகிறார்கள் என்பதைப் பார்ப்பாராம். தற்போது அவர் இசையமைக்கும், பாட்டுப் பாடும் சத்தம் கேட்கிறதாம்.
மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் தனது குழந்தைகள் பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட்டுடன் பெவர்லி ஹில்ஸ் வீட்டில் தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ஆவிகள் மீது நம்பிக்கை இருந்தது. தற்போது அவரே ஆவியாக வருகிறார் என்று கூறப்படுகிறது.
இங்கிருந்துதான் எதேச்சையாகப் படித்தது.
[You must be registered and logged in to see this link.]
மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்ஸ் வீட்டில் அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் அடிக்கடி ஜன்னல்கள் வழியாக யார் போகிறார்கள், வருகிறார்கள் என்பதைப் பார்ப்பாராம். தற்போது அவர் இசையமைக்கும், பாட்டுப் பாடும் சத்தம் கேட்கிறதாம்.
மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் தனது குழந்தைகள் பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட்டுடன் பெவர்லி ஹில்ஸ் வீட்டில் தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ஆவிகள் மீது நம்பிக்கை இருந்தது. தற்போது அவரே ஆவியாக வருகிறார் என்று கூறப்படுகிறது.
இங்கிருந்துதான் எதேச்சையாகப் படித்தது.
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நம்பினால் நம்புங்கள்..........
பேய் இருக்கிறது என நான் நம்புகிறேன் !!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நம்பினால் நம்புங்கள்..........
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நம்பினால் நம்புங்கள்..........
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நம்பினால் நம்புங்கள்..........
[You must be registered and logged in to see this image.]
--
[You must be registered and logged in to see this image.]
--
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: நம்பினால் நம்புங்கள்..........
உலகில் நல்ல சக்திகள் இருக்கும் போது தீய சக்திகளும் இருக்கின்றன....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Similar topics
» •நம்பினால் நம்புங்கள்
» நீரால் அமைக்கப்பட்ட பாலம்: நம்பினால் நம்புங்கள்!
» புத்தகங்களை ஆர்வமாக வாசிக்கும் பூனை! நம்பினால் நம்புங்கள் (பட இணைப்பு)
» நம்பினால் வெற்றி.
» நம்புங்கள்
» நீரால் அமைக்கப்பட்ட பாலம்: நம்பினால் நம்புங்கள்!
» புத்தகங்களை ஆர்வமாக வாசிக்கும் பூனை! நம்பினால் நம்புங்கள் (பட இணைப்பு)
» நம்பினால் வெற்றி.
» நம்புங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|