தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சென்ரியுவாய் திருக்குறள் 255
+4
rameshalam
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹிஷாலீ
RAJABTHEEN
8 posters
Page 1 of 1
சென்ரியுவாய் திருக்குறள் 255
குறள் 255:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
கலைஞர் உரை:
உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.
மு.வ உரை:
உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
சாலமன் பாப்பையா உரை:
இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
கலைஞர் உரை:
உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.
மு.வ உரை:
உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
சாலமன் பாப்பையா உரை:
இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
பெருமதிமிக்க பதிவுக்கு மிக்க நன்றிதோழரே
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
ம. ரமேஷ் சென்ரியு
அறத்தின்
உயர்நிலை
ஊன் உண்ணாமை
அறத்தின்
உயர்நிலை
ஊன் உண்ணாமை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
கொன்றால் பாவம்
தின்றால் நரகம்
என்றது அறம்
தின்றால் நரகம்
என்றது அறம்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
ஹிஷாலீ wrote:கொன்றால் பாவம்
தின்றால் நரகம்
என்றது அறம்
வெகு சிறப்பு.
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 58
Location : mayiladuthurai
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
புலால் உண்ணாமை நன்று என்பதை தற்காலத்துக்கேற்ற
வழியில், உடல் நலத்திற்கு உற்றது என்பதாகவே
கருத்தினை வலிமையாக சொல்வது நன்று....
-
நரகம் போவர் என்பதெல்லாம் மூட நம்பிக்கைக்கு
வழி வகுக்கும் அல்லவா..?
வழியில், உடல் நலத்திற்கு உற்றது என்பதாகவே
கருத்தினை வலிமையாக சொல்வது நன்று....
-
நரகம் போவர் என்பதெல்லாம் மூட நம்பிக்கைக்கு
வழி வகுக்கும் அல்லவா..?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
rameshalam wrote:ஹிஷாலீ wrote:கொன்றால் பாவம்
தின்றால் நரகம்
என்றது அறம்
வெகு சிறப்பு.
மிக்க நன்றிகள் rameshalam
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
அ.இராமநாதன் wrote:புலால் உண்ணாமை நன்று என்பதை தற்காலத்துக்கேற்ற
வழியில், உடல் நலத்திற்கு உற்றது என்பதாகவே
கருத்தினை வலிமையாக சொல்வது நன்று....
-
நரகம் போவர் என்பதெல்லாம் மூட நம்பிக்கைக்கு
வழி வகுக்கும் அல்லவா..?
நன்று ஐயா இருந்தும் நான் எழுதியது தவறோ ...?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
தவறு ஏதுமில்லை..
-
திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.
ஆனால் தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப சில குறள்கள்
பொருந்துவதாயில்லை...
-
எல்லோரும் சைவத்துக்கு மாறிவிட்டால் மீனவர்களின் கதி என்ன?
-
மேலும் மனிதன் வாழும் சூழ்நிலைக்கேற்பவே அவனது பழக்க
வழக்கங்கள் அமைகின்றன.
-
வங்காளத்தில் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறார்கள்...
-
ஆஸ்திரேலியாவில் கங்காரு தேசிய பிராணி...நம் நாட்டில்
மான் கறி உண்ண எப்படி தடை உள்ளதோ, அவ்வாறே
அங்கு கங்காரு கறி சாப்பிட தடை இருந்தது...
ஆனால், சமீபதில் அந்த தடையை நீக்கி விட்டார்கள்...
-
இரை போடும் மனிதருக்கு இரையாகும் வெள்ளாடு...இது தான் நியதி
-
திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.
ஆனால் தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப சில குறள்கள்
பொருந்துவதாயில்லை...
-
எல்லோரும் சைவத்துக்கு மாறிவிட்டால் மீனவர்களின் கதி என்ன?
-
மேலும் மனிதன் வாழும் சூழ்நிலைக்கேற்பவே அவனது பழக்க
வழக்கங்கள் அமைகின்றன.
-
வங்காளத்தில் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறார்கள்...
-
ஆஸ்திரேலியாவில் கங்காரு தேசிய பிராணி...நம் நாட்டில்
மான் கறி உண்ண எப்படி தடை உள்ளதோ, அவ்வாறே
அங்கு கங்காரு கறி சாப்பிட தடை இருந்தது...
ஆனால், சமீபதில் அந்த தடையை நீக்கி விட்டார்கள்...
-
இரை போடும் மனிதருக்கு இரையாகும் வெள்ளாடு...இது தான் நியதி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
அ.இராமநாதன் wrote:தவறு ஏதுமில்லை..
-
திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.
ஆனால் தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப சில குறள்கள்
பொருந்துவதாயில்லை...
-
எல்லோரும் சைவத்துக்கு மாறிவிட்டால் மீனவர்களின் கதி என்ன?
-
மேலும் மனிதன் வாழும் சூழ்நிலைக்கேற்பவே அவனது பழக்க
வழக்கங்கள் அமைகின்றன.
-
வங்காளத்தில் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறார்கள்...
-
ஆஸ்திரேலியாவில் கங்காரு தேசிய பிராணி...நம் நாட்டில்
மான் கறி உண்ண எப்படி தடை உள்ளதோ, அவ்வாறே
அங்கு கங்காரு கறி சாப்பிட தடை இருந்தது...
ஆனால், சமீபதில் அந்த தடையை நீக்கி விட்டார்கள்...
-
இரை போடும் மனிதருக்கு இரையாகும் வெள்ளாடு...இது தான் நியதி
உண்மைதான் ஐயா நன்றிகள் பல
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
nice words good thinking
mohamedrizvan- புதிய மொட்டு
- Posts : 6
Points : 6
Join date : 23/08/2012
Age : 32
Location : puducherry
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது
give meaning for this kural
give meaning for this kural
mohamedrizvan- புதிய மொட்டு
- Posts : 6
Points : 6
Join date : 23/08/2012
Age : 32
Location : puducherry
Re: சென்ரியுவாய் திருக்குறள் 255
நாம் உயிர்களைக் கொல்லாது காய்கறிகளை உண்ணலாம்... காய்கறியும் உயிர் என்றுதான் பொருள் கொண்டாலும்... அவை 5 அறிவு உயிர்கள் இல்லை...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Similar topics
» சென்ரியுவாய் திருக்குறள் 97
» சென்ரியுவாய் திருக்குறள் 113
» சென்ரியுவாய் திருக்குறள் 134
» சென்ரியுவாய் திருக்குறள் 150
» சென்ரியுவாய் திருக்குறள் 166
» சென்ரியுவாய் திருக்குறள் 113
» சென்ரியுவாய் திருக்குறள் 134
» சென்ரியுவாய் திருக்குறள் 150
» சென்ரியுவாய் திருக்குறள் 166
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|