தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)
2 posters
Page 1 of 1
தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)
-
புறா வாழாத பகுதி எது?
-
அண்டார்டிகா
-------------------------------------------------
-
பறக்கும் அணில் எங்கு காணப்படுகிறது?
-
வட இந்தியக்காடுகளில்
-
-----------------------------------------------------
-
உலகிலேயே மாடுகள் எங்கு அதிகம்
-
இந்தியாவில்
-
---------------------------------------------------------
-
ஒட்டகத்தின் கர்ப்ப காலம் எவ்வளவு?
-
12 மாதங்கள்
-
------------------------------------------------------------
-
தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..?
-
பிப்ரவரி 28
-
-----------------------------------------------------------------
புறா வாழாத பகுதி எது?
-
அண்டார்டிகா
-------------------------------------------------
-
பறக்கும் அணில் எங்கு காணப்படுகிறது?
-
வட இந்தியக்காடுகளில்
-
-----------------------------------------------------
-
உலகிலேயே மாடுகள் எங்கு அதிகம்
-
இந்தியாவில்
-
---------------------------------------------------------
-
ஒட்டகத்தின் கர்ப்ப காலம் எவ்வளவு?
-
12 மாதங்கள்
-
------------------------------------------------------------
-
தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..?
-
பிப்ரவரி 28
-
-----------------------------------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)
கொசு கடற்கரை என அழைக்கப்படும் நாடு எது?
-
நிகாரகூவா
-
=====================================
-
பாரத மாநில வங்கியின் முந்தைய பெயர் என்ன?
-
பாரத இம்பீரியல் வங்கி
-
=========================================
-
பாரதியாரின் நூல்களை முதன் முதலில் வெளியிட்டவர் யார்?
-
பரலி - சு.நெல்லையப்பர்
-
=========================================
-
சரிஸ்கா புலிப்பூங்கா எங்குள்ளது?
-
மத்தியப்பிரதேசம்
-
===========================================
-
கடற்படை தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
-
டிசம்பர் 4
-
==========================================
==========================================
-
நிகாரகூவா
-
=====================================
-
பாரத மாநில வங்கியின் முந்தைய பெயர் என்ன?
-
பாரத இம்பீரியல் வங்கி
-
=========================================
-
பாரதியாரின் நூல்களை முதன் முதலில் வெளியிட்டவர் யார்?
-
பரலி - சு.நெல்லையப்பர்
-
=========================================
-
சரிஸ்கா புலிப்பூங்கா எங்குள்ளது?
-
மத்தியப்பிரதேசம்
-
===========================================
-
கடற்படை தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
-
டிசம்பர் 4
-
==========================================
==========================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)
-
வால்ட் டிஸ்னி எத்தனை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார்?
-
32
-
==============================================
-
ஐங்கடல் நாடு என்றழைக்கப்படுவது எது?
-
ஆசியா
-
============================================
-
முதன் முதலில் கேள்விக்குறி பயன்படுத்தப்பட்ட மொழி எது?
-
லத்தீன் மொழி
-
=============================================
-
பல்கலைக் கழகங்களில் தியானத்தைப் பாடமாக வைத்துள்ள
நாடு எது?
-
அமெரிக்கா
-
================================================
-
ஒரு நிமிடத்திற்கு 200 முறை சுவாசிக்கும் உயிரினம் எது?
-
எலி
-
============================================
வால்ட் டிஸ்னி எத்தனை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார்?
-
32
-
==============================================
-
ஐங்கடல் நாடு என்றழைக்கப்படுவது எது?
-
ஆசியா
-
============================================
-
முதன் முதலில் கேள்விக்குறி பயன்படுத்தப்பட்ட மொழி எது?
-
லத்தீன் மொழி
-
=============================================
-
பல்கலைக் கழகங்களில் தியானத்தைப் பாடமாக வைத்துள்ள
நாடு எது?
-
அமெரிக்கா
-
================================================
-
ஒரு நிமிடத்திற்கு 200 முறை சுவாசிக்கும் உயிரினம் எது?
-
எலி
-
============================================
Last edited by அ.இராமநாதன் on Sat Oct 20, 2012 8:08 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)
-
அடிமை வமசத்தின் முதல் மன்னர் யார்?
-
குத்புதீன்
-
==================================
-
இங்கிலாந்திலுள்ள ஈடன் கல்லூரியை நிறுவியவர் யார்?
-
ஆறாம் ஹென்றி
-
========================================
-
ஒரு மைலுக்கு எத்தனை பர்லாங்?
-
எட்டு
-
=============================================
-
வாத்து இனங்கள் எத்தனை?
- 180
-
============================================
-
ஆன்டனி - கிளியோபாட்ரா நாடகத்தை எழுதியவர் யார்?
-
ஷேக்ஸ்பியர்
-
==========================================
அடிமை வமசத்தின் முதல் மன்னர் யார்?
-
குத்புதீன்
-
==================================
-
இங்கிலாந்திலுள்ள ஈடன் கல்லூரியை நிறுவியவர் யார்?
-
ஆறாம் ஹென்றி
-
========================================
-
ஒரு மைலுக்கு எத்தனை பர்லாங்?
-
எட்டு
-
=============================================
-
வாத்து இனங்கள் எத்தனை?
- 180
-
============================================
-
ஆன்டனி - கிளியோபாட்ரா நாடகத்தை எழுதியவர் யார்?
-
ஷேக்ஸ்பியர்
-
==========================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)
-
எலும்பு சாம்பலின் வேதியியல்பெயர் என்ன?
-
கால்சியம் பாஸ்பேட்
-
============================================
-
ஜீன்களில் உள்ள டி.என்.ஏ வடிவத்தை கண்டு பிடித்தவர்
யார்?
-
ஜேம் வாட்சன்
-
============================================
-
சீக்கிய மதகுரு உஉகுருநானக்கின் பிறந்த நாள் எது?
-
நவம்பர் 10
-
===========================================
-
ஆங்கில நூல் எழுதியதற்காக முதல் சாகித்திய அகடமி விருதைப்
பெற்ற எழுத்தாளர் யார்?
-
ஆர்.கே.நாராயணன்
-
===============================================
எலும்பு சாம்பலின் வேதியியல்பெயர் என்ன?
-
கால்சியம் பாஸ்பேட்
-
============================================
-
ஜீன்களில் உள்ள டி.என்.ஏ வடிவத்தை கண்டு பிடித்தவர்
யார்?
-
ஜேம் வாட்சன்
-
============================================
-
சீக்கிய மதகுரு உஉகுருநானக்கின் பிறந்த நாள் எது?
-
நவம்பர் 10
-
===========================================
-
ஆங்கில நூல் எழுதியதற்காக முதல் சாகித்திய அகடமி விருதைப்
பெற்ற எழுத்தாளர் யார்?
-
ஆர்.கே.நாராயணன்
-
===============================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தேசிய அறிவியில் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது..? (பொது அறிவு)
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» சிங்கம் எப்போது கர்ஜிக்கும்? - (பொது அறிவு கேள்விகள்)
» ஈரான் நாட்டின் தேசிய சின்னம்...(பொது அறிவு)
» செம்பருத்தி எந்த நாட்டின் தேசிய மலர்? - (பொது அறிவு)
» நமது நாட்டின் தேசிய விளையாட்டு எது? - பொது அறிவு கேள்விகள்
» பொது அறிவு
» ஈரான் நாட்டின் தேசிய சின்னம்...(பொது அறிவு)
» செம்பருத்தி எந்த நாட்டின் தேசிய மலர்? - (பொது அறிவு)
» நமது நாட்டின் தேசிய விளையாட்டு எது? - பொது அறிவு கேள்விகள்
» பொது அறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|