தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

+2
ருக்மணி
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 03, 2012 12:05 pm

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Dec 01, 2012 6:39 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ருக்மணி Sat Nov 03, 2012 12:34 pm

தீபாவளி னு சொன்னதும் எல்லாருக்கும் நினைவில் வருவது புத்தாடை , வித விதமான இனிப்பு வகைகளுடனான விருந்து... இதெல்லாம் விட விளையாட்டு வயதில் இருக்கும் சிறுவர் , சிறுமிகளுக்கு நினைவில் இருப்பது பட்டாசு. பத்து வருடங்களுக்கு முன் என் கண் முன்னே கண்ட சம்பவம் என் நினைவில் அப்படியே இருக்கிறது.

என் வீட்டின் எதிர் வீட்டில் ஒரு சிறுவன். வயது 3 முதல் 5 குள் தான் இருக்கும். தீபாவளி மகிழ்ச்சியில் எல்லாரும் வெடி வெடிக்கும் கொண்டாட்டத்தில் இருந்தனர். இரவு வேளையில் வாசலில் கார்த்திகை விளக்கு ஏற்றி வைத்திருந்தனர். இந்த சிறுவன் கீழே வைத்திருந்த ஆட்டம் பாம் எடுத்து விளக்கில் காட்ட அது அந்த சிறுவன் கையிலே அப்படியே வெடித்தது. கை முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு ஓடினர். அந்த ஆண்டு வரை வெடி என்றால் ஒரு சின்ன பயம் இருந்த எனக்கு அன்று முதல் வெடி என்றால் ஒரு வித வெறுப்பும் ஏற்பட்டு விட்டது. அன்றிலிருந்து வெடியை கையால் தொடுவது கூட இல்லை..

தீபாவளி கொண்டாட்டம் , மகிழ்ச்சி மிக முக்கியம். அதை காட்டிலும் முக்கியம் நம் பாதுகாப்பு. வெடி வெடிக்கும் போது வீட்டில் உள்ள சிறுவர் சிறுமிகளை யாரேனும் கண்காணித்து கொண்டே இருங்கள். பெரியவர்களும் கையிலே வைத்துக் கொண்டு சாகசம் செய்வது, வெடிக்காத வெடி சீண்டி பார்ப்பது இவற்றை தவிர்த்தால் விழாவின் மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாடலாம். முக்கியமாக வீட்டை விட்டு வாசலுக்கு சென்றால் கூட செருப்பு அணிந்தே செல்லுங்கள் . இதை கடை பிடித்தாலே ஒவ்வொரு தீபாவளியும் இனிய நாளாகவே அமையும்.
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 03, 2012 12:46 pm

எத்தனை சீக்கிரமாய் ஒரு பதிவு... பாராட்டுகள்...
தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Tblgeneralnews_36554682255
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sat Nov 03, 2012 2:26 pm


தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Thinking+man

-
தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sat Nov 03, 2012 4:19 pm

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Tamil-Daily-News-Paper_3786432744
-
திபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்று வர
பொதுமக்கள் படும்பாடு மிகவும் கஷ்டமானதுதான்.
-
அரசு போக்குவரத்து கழங்கள் மூலம் இயக்கப்படும் விரைவு பஸ்களில்,
மக்களின் தேவைகளுக்கு போதுமான இடம் இல்லை. எனவே அவர்கள்
ஆம்னி பஸ்களை நம்பி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பெரும்பாலான ஆம்னி பஸ்கள்
கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றன.
பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் பயணிகள் எண்ணிக்கையை விட,
அதிக அளவில் ஏற்றி செல்கிறார்கள்.
கேள்வி கேட்கவே முடியாது. கேட்டால் சென்னையில் சோக தீபாவளி தான்.
-
பண்டிகை காலங்களில், போக்குவரத்து நெரிசலையும் சமாளிக்க வேண்டியுள்ளது..
இதற்கான தீர்வாக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
-

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Thu Nov 08, 2012 12:42 pm

தீபாவளித் திருநாளை பிற நாடுகளிலும் கொண்டாடுகின்றனர்
-
மலேஷியாவில் தீபாவளி பண்டிகை ஒரு தேசியத் திருநாளாக
அனுசரிக்கப்பட்டு, பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
மிகப் பெரிய அளவில் தீபாலங்காரம் செய்யப்படுவதோடு, அன்று
இரவு வாணவேடி“கைகளும் சிறப்புற நிகழ்த்தப்படுகின்றன.

பெரிய அளவில் ராம்லீலா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கின்றனர்.
சீதையை மீட்டப் பிறகு, ஸ்ரீராமன் ஊர் திரும்பிய மகிழ்ச்சிக்கு
அடையாளமாகவே மலேஷியாவில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.


ஸ்ரீலஷ்மி வெளிப்பட்டுத் தோன்றிய நிகழ்ச்சியை அவர்கள்
தீபாவளியோடு எவ்விதத்திலும் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை.
அந்த நாட்டுக்கு என்று தனியான ராமாயணமே உண்டு.
“ஹிகாயத் சிறீராம்’ என்று பெயர்.
-
தாய்லாந்து நாட்டில் இத்தீபாவளி “கிரான்சோங்’ என்ற பெ
யரில்
கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தாய்லாந்தினர் வாழை
இலைகளால் சிறுசிறு கிண்ணங்கள் - அதாவது, தொன்னைகள்
செய்து, அதனுள் எரியும் மொழுகுவர்த்தியை வைத்து அதை
நதிப் பிரவாகத்தில் மிக்க விடுகின்றனர்.

-
மேலே கூறப்பட்ட நாடுகளைத் தவிர மியானமர், லாவோஸ்,
வியத்நாம், இந்தோனேஷியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும்
இந்த தீபாவளித் தினத்தன்று “ராம்லீலா’ நிகழ்ச்சி நடத்தப்பட்டுத்
திபாலங்காரத்துடன் இந்தத் தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
-
(இணையத்தில் திரட்டியவை)

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty தீபாவளி ஒரு மாற்றுக் கோணத்தில் ...!

Post by ஹிஷாலீ Thu Nov 15, 2012 6:08 pm


"விசேசம் "
விழாவானது உலகில்
சொர்க்கத்தில் நரகாசுரன் ...!


"விசேசம்" என்பது இறந்து பதினாறாவது நாள் செய்யும் காரியத்தை குறிக்கும்

அப்படி என்றால் நாம் ஏன் தீபாவளியை சந்தோசமாக கொண்டாடுகிறோம் ?சொல்கிறேன்

இன்றைய காலத்தில் யார் வீட்டிலாவது ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு காரியம் செய்ய 16 நாள் விசேசம் வைப்பார்கள் அன்று எண்ணை தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து அவர்களுக்கு பிடித்த பலகாரம் செய்து படையல் போட்டு விளக்கேற்றி வணக்கிய பின் அனைவரும் உண்பார்கள். அப்போது அந்த ஆன்மா சந்தோசத்தில் சொர்கத்தில் சேரும் என்பது நம் முன்னோர்கள் கருத்து !

அதே போல் தான் நாமும் இன்று அந்த நரகாசுரன் இறந்த நாளை தீபாளியாக கொண்டாடி மகிழ்கிறோம் அவன் என்ன நமக்கு சொந்தமா ? இல்லையே பின் ஏன் புதுத்துணி பலகாரம் செய்து கொண்டாடுகிறோம்.

அன்று அந்த நரகாசுரன் மக்கள் அனைவருக்கும் நரகத்தையே வாரி வழங்கினான் அதானால் இறைவன் மக்கள் அனைவரையும் அவன் இறந்த நாளை விழாவாகக் கொண்டாடி வந்தால் அவன் செய்த பாவம் நீங்கி நரகத்திற்கு பதிலாக சொர்கத்தை அடைந்துவிடுவான். அப்போது நரகாசுரனுக்கு மறுபிறவியே கிடையாது என்ற கருத்துக்கு இணங்க நாமும் அந்நாளை தீபாவளி திருநாளாக கொண்டாடுகிறோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது!

நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு நாமும் தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை பலி வாங்குவேன் என்பவர்களுக்கு மறு பிறவி கிடைக்காது சோ நாமளும் சந்தோசமாக வாழலாம் ஒகே .

நன்றி !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 01, 2012 6:38 pm

முதல் இடம்

by ருக்மணி on Sat Nov 03, 2012 11:04 am

தீபாவளி னு சொன்னதும் எல்லாருக்கும் நினைவில் வருவது புத்தாடை , வித விதமான இனிப்பு வகைகளுடனான விருந்து... இதெல்லாம் விட விளையாட்டு வயதில் இருக்கும் சிறுவர் , சிறுமிகளுக்கு நினைவில் இருப்பது பட்டாசு. பத்து வருடங்களுக்கு முன் என் கண் முன்னே கண்ட சம்பவம் என் நினைவில் அப்படியே இருக்கிறது...

இரண்டாம் இடம்
by அ.இராமநாதன் on Sat Nov 03, 2012 2:49 pm


தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்று வர
பொதுமக்கள் படும்பாடு மிகவும் கஷ்டமானதுதான்...

மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Thu Nov 15, 2012 4:38 pm


"விசேசம் "
விழாவானது உலகில்
சொர்க்கத்தில் நரகாசுரன் ...!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sat Dec 01, 2012 9:29 pm

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Valentine+white
-
தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 35578
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by பார்த்திபன் Sun Dec 02, 2012 7:38 pm

கலந்துகொண்டவர்களுக்கும் வென்றவர்களுக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்! மிக்க மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ருக்மணி Mon Dec 03, 2012 10:35 am

மகிழ்ச்சி தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 69767
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Tue Dec 04, 2012 11:34 am

வெற்றி பெற்ற இருவருக்கும் பாராட்டுகள் பல மற்றும் என்னை மூன்றாம் இடத்தில் தேர்வு செய்த நிர்வாகத்திருக்கும் அன்பு நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 04, 2012 2:08 pm

வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum