தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை
4 posters
Page 1 of 1
தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை
கடந்த 16 ஆம் தேதி இந்திய தலைநகரில் ஓடும் பேருந்தில் ஆறு பேரால் வன்புணரப்பட்ட மருத்துவ மாணவி இன்று சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்து , டில்லி முழுக்க போராட்டம் வெடித்தது ...அது மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்தது ..நடக்கிறது
அந்த மாணவி உயிரழந்ததை அடுத்து தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
அந்த மாணவி உயிர் பிழைக்க வேண்டும் என்று எல்லோரும் பிராத்தனை செய்த வேளையில் இப்படி ஒரு துயர செய்தி நம்மை வந்தடைந்து இருக்கிறது
கற்பழிப்பு ஒரு பார்வை :
முதலில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் என்ன என்ன என்று பார்ப்போம்
> பெண்ணின் விருப்பமின்றி புணர்தல் (கணவனும் இந்த தவறை செய்யக்கூடாது)
>ஆசிட் வீச்சு
>மார்பகங்களில் சூடு வைத்தல்
>காதல் திருமணம் செய்த பெண்ணை உயிரோடு எரித்தல்
>காதல் என்று ஏமாற்றி கூட்டமாக கற்பழித்தல்
>காதல் என்று ஏமாற்றி தனியாக கற்பழித்து கொலை செய்தல்
>பாலியல் ரீதியான கேலி ,கிண்டல் (அவளோட ****பாருடா என்பது போன்ற சொற்கள்)
>வரதட்சணை கொடுமை
>கௌரவ கொலைகள்
>பெண் சிசு அழிப்பு
>குழந்தை திருமணம்
>காட்டாய கருகளைப்பு
>காட்டாய கற்பம்
>கட்டாய விபச்சாரம்
>இளம்பெண்னை திருமணம் என்று கூறி கற்பழித்தல்
>கர்ப்பிணியை கொலை செய்தல்
>பாலியல் அடிமைத்தனம்
>விருப்பம் இல்லாத புணர்ச்சி முறைகளை செய்ய வைத்தல்
>கற்பழிப்பு
>கூட்டமாக கற்பழிப்பு
>கற்பழித்து கொலை
என்று நீண்ட பட்டியல் அது
இதில் தில்லி மாணவி மிகவும் பரிதாபமான முறையில் மேற்கூறிய கொடுமைகளில் பலவற்றை அனுபவித்து உள்ளார்
ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற பல சம்பவங்கள் இந்தியால் நடந்து உள்ளது என்பதே மேலும் அதிர்ச்சி தரும் செய்தி
ஒரு மணிநேரத்திற்கு ஒரு கற்பழிப்பு சம்பவம் இந்தியாவில் அரங்கேறுகிறது என்கிறது ஒரு அதிர்ச்சி தகவல்
2011 ஆண்டு மட்டும் இந்தியாவில் 45098 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளதாக அரசின் தகவல் தெரிவிக்கிறது
கற்பழிப்பு என்றவுடன் பலரும் பெண்களை தான் குற்றம் சொல்கின்றனர்
இது மிகவும் கேவலமான சிந்தனை
ஆபாசமாக உடை அணிகின்றனர் என்று கூறும் நல்ல உள்ளங்கள் தன் தங்கையை ஆபாசமாக பார்த்து விட்டால் கற்பழித்து விடுவரோ ??/ கொடுமை என்னவென்றால் இந்தியாவில் 2000 பெண்கள் உறவினர்களாலே கற்பழிக்கப்பட்டு உள்ளனர்
நம் சமூகம் இன்னும் முழுமையாக இது குறித்து விழிப்புணர்வு பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது
தீர்வு என்ன ???
...
>முதலில் பெண்களை எந்த வித கொடுமைக்கு உட்படுதினாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் ....
>குற்றவாளிகள் சிறப்பு நீதி மன்றம் மூலம் தண்டிக்கப்படவேண்டும்
>அதிகப்படியான தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்
>பெண்களை பாதுகாக்க மகளிர் காவல் படை அதிகரிக்க வேண்டும்
உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள் ...
மீண்டும் மீண்டும் முட்டாள்தனமாக பெண்கள் திருந்த வேண்டும் என்று கூறாதீர்கள் ....
மரணித்த அந்த மாணவிக்கு அடியேனின் ஆழ்ந்த இரங்கல்கள் .......................
மேல் அதிக தகவல் பெற
[You must be registered and logged in to see this link.]
....
இது நாடிகவிதை வலைப்பூவில் இருந்து வரும் பதிவு
[You must be registered and logged in to see this link.]
முகநூலில் என்னை தொடர
[You must be registered and logged in to see this link.]
இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்து , டில்லி முழுக்க போராட்டம் வெடித்தது ...அது மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்தது ..நடக்கிறது
அந்த மாணவி உயிரழந்ததை அடுத்து தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
அந்த மாணவி உயிர் பிழைக்க வேண்டும் என்று எல்லோரும் பிராத்தனை செய்த வேளையில் இப்படி ஒரு துயர செய்தி நம்மை வந்தடைந்து இருக்கிறது
கற்பழிப்பு ஒரு பார்வை :
முதலில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் என்ன என்ன என்று பார்ப்போம்
> பெண்ணின் விருப்பமின்றி புணர்தல் (கணவனும் இந்த தவறை செய்யக்கூடாது)
>ஆசிட் வீச்சு
>மார்பகங்களில் சூடு வைத்தல்
>காதல் திருமணம் செய்த பெண்ணை உயிரோடு எரித்தல்
>காதல் என்று ஏமாற்றி கூட்டமாக கற்பழித்தல்
>காதல் என்று ஏமாற்றி தனியாக கற்பழித்து கொலை செய்தல்
>பாலியல் ரீதியான கேலி ,கிண்டல் (அவளோட ****பாருடா என்பது போன்ற சொற்கள்)
>வரதட்சணை கொடுமை
>கௌரவ கொலைகள்
>பெண் சிசு அழிப்பு
>குழந்தை திருமணம்
>காட்டாய கருகளைப்பு
>காட்டாய கற்பம்
>கட்டாய விபச்சாரம்
>இளம்பெண்னை திருமணம் என்று கூறி கற்பழித்தல்
>கர்ப்பிணியை கொலை செய்தல்
>பாலியல் அடிமைத்தனம்
>விருப்பம் இல்லாத புணர்ச்சி முறைகளை செய்ய வைத்தல்
>கற்பழிப்பு
>கூட்டமாக கற்பழிப்பு
>கற்பழித்து கொலை
என்று நீண்ட பட்டியல் அது
இதில் தில்லி மாணவி மிகவும் பரிதாபமான முறையில் மேற்கூறிய கொடுமைகளில் பலவற்றை அனுபவித்து உள்ளார்
ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற பல சம்பவங்கள் இந்தியால் நடந்து உள்ளது என்பதே மேலும் அதிர்ச்சி தரும் செய்தி
ஒரு மணிநேரத்திற்கு ஒரு கற்பழிப்பு சம்பவம் இந்தியாவில் அரங்கேறுகிறது என்கிறது ஒரு அதிர்ச்சி தகவல்
2011 ஆண்டு மட்டும் இந்தியாவில் 45098 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளதாக அரசின் தகவல் தெரிவிக்கிறது
கற்பழிப்பு என்றவுடன் பலரும் பெண்களை தான் குற்றம் சொல்கின்றனர்
இது மிகவும் கேவலமான சிந்தனை
ஆபாசமாக உடை அணிகின்றனர் என்று கூறும் நல்ல உள்ளங்கள் தன் தங்கையை ஆபாசமாக பார்த்து விட்டால் கற்பழித்து விடுவரோ ??/ கொடுமை என்னவென்றால் இந்தியாவில் 2000 பெண்கள் உறவினர்களாலே கற்பழிக்கப்பட்டு உள்ளனர்
நம் சமூகம் இன்னும் முழுமையாக இது குறித்து விழிப்புணர்வு பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது
தீர்வு என்ன ???
...
>முதலில் பெண்களை எந்த வித கொடுமைக்கு உட்படுதினாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் ....
>குற்றவாளிகள் சிறப்பு நீதி மன்றம் மூலம் தண்டிக்கப்படவேண்டும்
>அதிகப்படியான தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்
>பெண்களை பாதுகாக்க மகளிர் காவல் படை அதிகரிக்க வேண்டும்
உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள் ...
மீண்டும் மீண்டும் முட்டாள்தனமாக பெண்கள் திருந்த வேண்டும் என்று கூறாதீர்கள் ....
மரணித்த அந்த மாணவிக்கு அடியேனின் ஆழ்ந்த இரங்கல்கள் .......................
மேல் அதிக தகவல் பெற
[You must be registered and logged in to see this link.]
....
இது நாடிகவிதை வலைப்பூவில் இருந்து வரும் பதிவு
[You must be registered and logged in to see this link.]
முகநூலில் என்னை தொடர
[You must be registered and logged in to see this link.]
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை
Re: தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை
>முதலில் பெண்களை எந்த வித கொடுமைக்கு உட்படுதினாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் ....
>குற்றவாளிகள் சிறப்பு நீதி மன்றம் மூலம் தண்டிக்கப்படவேண்டும்
>அதிகப்படியான தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்
>பெண்களை பாதுகாக்க மகளிர் காவல் படை அதிகரிக்க வேண்டும்
- தண்டனைகளை உடனுக்குடன் விரைவாகத் தரவேண்டும்... காலம் தாழ்த்தி தந்தால் எதையும் மறந்துவிடுவார்கள்.
இப்பகூட பாருங்கள்... புத்தாண்டு வரும் வேளையில் எல்லாவற்றையும் அவர்களும் மறந்துவிடுவார்கள்...
குற்றவாளிகளை உடனடியாகத் தண்டிக்க சட்டம் முதலில் இயற்ற வேண்டும்.
>குற்றவாளிகள் சிறப்பு நீதி மன்றம் மூலம் தண்டிக்கப்படவேண்டும்
>அதிகப்படியான தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்
>பெண்களை பாதுகாக்க மகளிர் காவல் படை அதிகரிக்க வேண்டும்
- தண்டனைகளை உடனுக்குடன் விரைவாகத் தரவேண்டும்... காலம் தாழ்த்தி தந்தால் எதையும் மறந்துவிடுவார்கள்.
இப்பகூட பாருங்கள்... புத்தாண்டு வரும் வேளையில் எல்லாவற்றையும் அவர்களும் மறந்துவிடுவார்கள்...
குற்றவாளிகளை உடனடியாகத் தண்டிக்க சட்டம் முதலில் இயற்ற வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தில்லி மாணவி உயிரிழந்தார் : தலைநகரில் பதற்றம் : கற்பழிப்பு ஒரு பார்வை
கடுமையான சட்டம் தேவை ...அதை பொது மக்கள் முன்னிலையில்
செய்யவேண்டும்...தலை வெட்டு இல்லை கை வெட்டு கால் வெட்டு இப்படி
இல்லை ..
கற்பழிப்பு செய்தவனுக்கு ஆணுருப்பை அறுத்து நடமாட விட வேண்டும் ...
நொந்து நொந்து சாகட்டும்
செய்யவேண்டும்...தலை வெட்டு இல்லை கை வெட்டு கால் வெட்டு இப்படி
இல்லை ..
கற்பழிப்பு செய்தவனுக்கு ஆணுருப்பை அறுத்து நடமாட விட வேண்டும் ...
நொந்து நொந்து சாகட்டும்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு: வாலிபர் கைது
» பதற்றம்..
» ஒரு கற்பழிப்பு என்னவானால் உனக்கென்ன ??
» என்ன பார்வை, உந்தன் பார்வை...(புகைப்படங்கள்)
» சண்டையின் போதே பிரபா உயிரிழந்தார் இப்படிக் கூறுகிறார் பொன்சேகா
» பதற்றம்..
» ஒரு கற்பழிப்பு என்னவானால் உனக்கென்ன ??
» என்ன பார்வை, உந்தன் பார்வை...(புகைப்படங்கள்)
» சண்டையின் போதே பிரபா உயிரிழந்தார் இப்படிக் கூறுகிறார் பொன்சேகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|