தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காதலியிடம் குறை காணாதீர்கள்
4 posters
Page 1 of 1
காதலியிடம் குறை காணாதீர்கள்
காதலியிடம்
குறை காணாதீர்கள்
அவள்
என்ன செய்வாள் பாவம்?
அது
காதலின் குறை ...
காதலில் குறை காணாதீர்கள்..
அது
என்ன செய்யும் ...?
இறைவனின் குறை .....!!!
காதல் முடிவில் ...
தொடங்கும் புள்ளி ....
நீ
வெறுப்பில் பேசினாலும்
அது
இறைவனின் பேச்சைப்போல் ..
ஆசிர்வதிப்பதாய்ப் பட்டது
கசல் தொடர் ...
குறை காணாதீர்கள்
அவள்
என்ன செய்வாள் பாவம்?
அது
காதலின் குறை ...
காதலில் குறை காணாதீர்கள்..
அது
என்ன செய்யும் ...?
இறைவனின் குறை .....!!!
காதல் முடிவில் ...
தொடங்கும் புள்ளி ....
நீ
வெறுப்பில் பேசினாலும்
அது
இறைவனின் பேச்சைப்போல் ..
ஆசிர்வதிப்பதாய்ப் பட்டது
கசல் தொடர் ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
இந்த பதிவை படிச்சதும் கீதாஞ்சலி படத்துல வருகிற கவுண்டமணி காமெடி ஞாபாகம் வருது...
கவுண்டமணி(காதலியிடம்): நம்மள பிரிக்க அந்த கடவுளாலும் முடியாது....
காதலியின் தந்தை: டேய் நானும் பார்க்குறேன் காதலிக்குற ஒவ்வொருத்தரும் நம்மள பிரிக்க அந்த கடவுளாலும் முடியாது கடவுளாலும் முடியாதுனு சொல்றிங்களே நான் தெரியாமதான் கேக்குறேன் கடவுளுக்கு வேற வேலையே இல்லையா? உங்களை பிரிக்குறதுதான் அவருக்கு வேலையா?
கவுண்டமணி(காதலியிடம்): நம்மள பிரிக்க அந்த கடவுளாலும் முடியாது....
காதலியின் தந்தை: டேய் நானும் பார்க்குறேன் காதலிக்குற ஒவ்வொருத்தரும் நம்மள பிரிக்க அந்த கடவுளாலும் முடியாது கடவுளாலும் முடியாதுனு சொல்றிங்களே நான் தெரியாமதான் கேக்குறேன் கடவுளுக்கு வேற வேலையே இல்லையா? உங்களை பிரிக்குறதுதான் அவருக்கு வேலையா?
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
நன்றிகள் ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
கசல் என்றால் என்ன கவிஞரே ?
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
கவிஞரே என் ஐயத்திற்கு பதில் கூறவில்லையே ?
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
கசல் (gazal, அரபி உருது: غزل) என்பது உருதுமொழியில் யாக்கப்படும் ஈரடி சந்தங்கள் கொண்ட, மீளவரும் பல்லவியுடன் அமைந்த கவிதை வடிவாகும். இவ்வடிவில் பிரிவின் துயரத்தையும் வேதனையையும் வெளிக்கொணரவும் வலியை மீறிய காதல் உணர்வினை காட்டுவதாகவும் பவிதைகள் யாக்கப்பட்டன. ஆறாம் நூற்றாண்டு முதலே கசல் வடிவமைப்பு அரபி மொழியில் இருந்துள்ளது. இது இந்தோ-பெர்சிய-அராபிக் பண்பாடு கிழக்கு இசுலாமிய நாடுகளுக்கு வழங்கியுள்ள இலக்கிய வகை ஆகும். இதன் பாணியும் நடையும் பிரிவையும் காதலையும் மையமாகக் கொண்ட பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டுள்ளது.
சுஃபிக்கள் மற்றும் புதிய இசுலாமிய சுல்தான்களின் தாக்கத்தால் 12ஆம் நூற்றாண்டில் தெற்கு ஆசியாவில் கசல் பரவத்தொடங்கியது. பெரும்பாலும் இது உருது மொழியில் எழுதப்பட்டாலும் நடப்புக் காலங்களில் கசல் வடிவத்தில் பிற மொழிகளிலும் கவிதைகள் வடிக்கப்படுகின்றன.
பெர்சிய சமயவியலாளர்களும் கவிஞர்களுமான ஜலால் அல்-தின் முகமது ரூமி (13வது நூற்றாண்டு) மற்றும் ஹஃபேசு (14வது நூற்றாண்டு),அசேரி மொழி கவிஞர் ஃபூசுலி (16வது நூற்றாண்டு), ஆகியோரும் பெர்சிய மற்றும் உருது மொழியில் எழுதிய மிர்சா கலீப் (1797–1869) மற்றும் முகமது இக்பால் (1877–1938) ஆகியோரும் புகழ்பெற்ற கசல் கவிஞர்கள் சிலராவர். யோகன் வுல்ஃப்கேங் வொன் கோதெ (1749–1832) பத்தொன்பதாம் நூற்றாண்டில் செருமனியில் கசல் வடிவை பரப்பினார். இந்த வடிவை பிரெடெரிக் ருக்கெர்ட் (1788–1866) மற்றும் அகஸ்ட் வொன் பிளேட்டன் (1796–1835) மிகுதியாகப் பயன்படுத்தினார்கள். காசுமீரிய அமெரிக்கர் ஆகா சகித் அலி கசல் வடிவில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் கவிதைகளை வடித்துள்ளார்.
கசல் கவிதைகள் சிலவற்றில் கடைசி வரியில் கவிஞரின் பெயர் இடம் பெருவது வழமையாக உள்ளது.
சுஃபிக்கள் மற்றும் புதிய இசுலாமிய சுல்தான்களின் தாக்கத்தால் 12ஆம் நூற்றாண்டில் தெற்கு ஆசியாவில் கசல் பரவத்தொடங்கியது. பெரும்பாலும் இது உருது மொழியில் எழுதப்பட்டாலும் நடப்புக் காலங்களில் கசல் வடிவத்தில் பிற மொழிகளிலும் கவிதைகள் வடிக்கப்படுகின்றன.
பெர்சிய சமயவியலாளர்களும் கவிஞர்களுமான ஜலால் அல்-தின் முகமது ரூமி (13வது நூற்றாண்டு) மற்றும் ஹஃபேசு (14வது நூற்றாண்டு),அசேரி மொழி கவிஞர் ஃபூசுலி (16வது நூற்றாண்டு), ஆகியோரும் பெர்சிய மற்றும் உருது மொழியில் எழுதிய மிர்சா கலீப் (1797–1869) மற்றும் முகமது இக்பால் (1877–1938) ஆகியோரும் புகழ்பெற்ற கசல் கவிஞர்கள் சிலராவர். யோகன் வுல்ஃப்கேங் வொன் கோதெ (1749–1832) பத்தொன்பதாம் நூற்றாண்டில் செருமனியில் கசல் வடிவை பரப்பினார். இந்த வடிவை பிரெடெரிக் ருக்கெர்ட் (1788–1866) மற்றும் அகஸ்ட் வொன் பிளேட்டன் (1796–1835) மிகுதியாகப் பயன்படுத்தினார்கள். காசுமீரிய அமெரிக்கர் ஆகா சகித் அலி கசல் வடிவில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் கவிதைகளை வடித்துள்ளார்.
கசல் கவிதைகள் சிலவற்றில் கடைசி வரியில் கவிஞரின் பெயர் இடம் பெருவது வழமையாக உள்ளது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கசல் (gazal, அரபி உருது: غزل) என்பது உருதுமொழியில் யாக்கப்படும் ஈரடி சந்தங்கள் கொண்ட, மீளவரும் பல்லவியுடன் அமைந்த கவிதை வடிவாகும். இவ்வடிவில் பிரிவின் துயரத்தையும் வேதனையையும் வெளிக்கொணரவும் வலியை மீறிய காதல் உணர்வினை காட்டுவதாகவும் பவிதைகள் யாக்கப்பட்டன. ஆறாம் நூற்றாண்டு முதலே கசல் வடிவமைப்பு அரபி மொழியில் இருந்துள்ளது. இது இந்தோ-பெர்சிய-அராபிக் பண்பாடு கிழக்கு இசுலாமிய நாடுகளுக்கு வழங்கியுள்ள இலக்கிய வகை ஆகும். இதன் பாணியும் நடையும் பிரிவையும் காதலையும் மையமாகக் கொண்ட பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டுள்ளது.
சுஃபிக்கள் மற்றும் புதிய இசுலாமிய சுல்தான்களின் தாக்கத்தால் 12ஆம் நூற்றாண்டில் தெற்கு ஆசியாவில் கசல் பரவத்தொடங்கியது. பெரும்பாலும் இது உருது மொழியில் எழுதப்பட்டாலும் நடப்புக் காலங்களில் கசல் வடிவத்தில் பிற மொழிகளிலும் கவிதைகள் வடிக்கப்படுகின்றன.
பெர்சிய சமயவியலாளர்களும் கவிஞர்களுமான ஜலால் அல்-தின் முகமது ரூமி (13வது நூற்றாண்டு) மற்றும் ஹஃபேசு (14வது நூற்றாண்டு),அசேரி மொழி கவிஞர் ஃபூசுலி (16வது நூற்றாண்டு), ஆகியோரும் பெர்சிய மற்றும் உருது மொழியில் எழுதிய மிர்சா கலீப் (1797–1869) மற்றும் முகமது இக்பால் (1877–1938) ஆகியோரும் புகழ்பெற்ற கசல் கவிஞர்கள் சிலராவர். யோகன் வுல்ஃப்கேங் வொன் கோதெ (1749–1832) பத்தொன்பதாம் நூற்றாண்டில் செருமனியில் கசல் வடிவை பரப்பினார். இந்த வடிவை பிரெடெரிக் ருக்கெர்ட் (1788–1866) மற்றும் அகஸ்ட் வொன் பிளேட்டன் (1796–1835) மிகுதியாகப் பயன்படுத்தினார்கள். காசுமீரிய அமெரிக்கர் ஆகா சகித் அலி கசல் வடிவில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் கவிதைகளை வடித்துள்ளார்.
கசல் கவிதைகள் சிலவற்றில் கடைசி வரியில் கவிஞரின் பெயர் இடம் பெருவது வழமையாக உள்ளது.
தலைவரே பட்டையை கிளப்பிடிங்க... ரொம்ப நாளா இந்த சந்தேகம் எனக்கு இருந்துச்சு. இணையத்தில் தேடி பெறுவதை விட தெரிந்தோர் கூறக் கேட்டல் இன்னும் அதிக தகவல்களை தருமே எனக் காத்திருந்தேன்... நல்ல விளக்கம்...சூப்பரோ சூப்பர்....
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
நண்பரே இது நான் இணையத்தில் தேடி எடுத்து தங்களுக்கு பகிர்ந்துக் கொண்டேன், மீதமுள்ள கசல் சிறப்புகளை நமது கவிஞர்கள் விளக்கம் தருவார்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நண்பரே இது நான் இணையத்தில் தேடி எடுத்து தங்களுக்கு பகிர்ந்துக் கொண்டேன், மீதமுள்ள கசல் சிறப்புகளை நமது கவிஞர்கள் விளக்கம் தருவார்கள்
அவருதான் வந்ததுலேந்து ஒண்ணுமே சொல்ல மட்டேங்குறாரே...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
அவரு இன்னும் இந்த பதிவை பார்த்திருக்க மாட்டார்.ranhasan wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நண்பரே இது நான் இணையத்தில் தேடி எடுத்து தங்களுக்கு பகிர்ந்துக் கொண்டேன், மீதமுள்ள கசல் சிறப்புகளை நமது கவிஞர்கள் விளக்கம் தருவார்கள்
அவருதான் வந்ததுலேந்து ஒண்ணுமே சொல்ல மட்டேங்குறாரே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
அன்பின் ....நண்பரே ...
[b style="color: rgb(4, 79, 209); font-size: 11.111111640930176px; font-weight: bold; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-weight: bold; font-size: 11.111111640930176px; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"]அருமையான் விளக்கம் தரப்பட்டுள்ளது ..சிறு விளக்கம் ...இதோ ..
[/b][/b] கஸாலின் இன்னுமொரு விடயம் ..3 பந்தியில் .4பந்தியில் ..அமையலாம் ...
ஒரு பந்திக்கும் மற்றைய பந்திக்கும் தொடர்பு அதிகம் வராது ..மிக முக்கியம் ..
இதில் சந்தோஷத்துக்கு இடமில்லை ...வலிதான் உண்டு ...
[b style="color: rgb(4, 79, 209); font-size: 11.111111640930176px; font-weight: bold; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-weight: bold; font-size: 11.111111640930176px; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"]அருமையான் விளக்கம் தரப்பட்டுள்ளது ..சிறு விளக்கம் ...இதோ ..
[/b][/b] கஸாலின் இன்னுமொரு விடயம் ..3 பந்தியில் .4பந்தியில் ..அமையலாம் ...
ஒரு பந்திக்கும் மற்றைய பந்திக்கும் தொடர்பு அதிகம் வராது ..மிக முக்கியம் ..
இதில் சந்தோஷத்துக்கு இடமில்லை ...வலிதான் உண்டு ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
கவிஞர் கே இனியவன் wrote:அன்பின் ....நண்பரே ...
[b style="color: rgb(4, 79, 209); font-size: 11.111111640930176px; font-weight: bold; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-size: 11.111111640930176px; font-weight: bold; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-size: 11.111111640930176px; font-weight: bold; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-size: 11.111111640930176px; font-weight: bold; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-weight: bold; font-size: 11.111111640930176px; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-weight: bold; font-size: 11.111111640930176px; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-weight: bold; font-size: 11.111111640930176px; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-weight: bold; font-size: 11.111111640930176px; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"]அருமையான் விளக்கம் தரப்பட்டுள்ளது ..சிறு விளக்கம் ...இதோ ..
[/b][/b][/b][/b][/b][/b][/b][/b] கஸாலின் இன்னுமொரு விடயம் ..3 பந்தியில் .4பந்தியில் ..அமையலாம் ...
ஒரு பந்திக்கும் மற்றைய பந்திக்கும் தொடர்பு அதிகம் வராது ..மிக முக்கியம் ..
இதில் சந்தோஷத்துக்கு இடமில்லை ...வலிதான் உண்டு ...
பந்தியா பத்தியா? பத்தி என்றால் paragraph என்று கேள்விப்பட்டுள்ளேன்... இது என்ன பந்தி?
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
கசல் arumai அய்யா .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
தலைவரே பட்டையை கிளப்பிடிங்க... ரொம்ப நாளா இந்த சந்தேகம் எனக்கு இருந்துச்சு. இணையத்தில் தேடி பெறுவதை விட தெரிந்தோர் கூறக் கேட்டல் இன்னும் அதிக தகவல்களை தருமே எனக் காத்திருந்தேன்... நல்ல விளக்கம்...சூப்பரோ சூப்பர்..../////
ஹஹ்ஹா ராசுக் குட்டி ராசுக் குட்டி இருங்க நாம கவியருவி ரமேஷ் அண்ணா இத பார்க்கலா போல ....
ரமேஷ் அண்ணா உங்களுக்குதெளிவா விளக்கம் தருவார் .....அண்ணா எடுத்து விடுங்கோ அண்ணா உங்க திறமையை .....
உங்களுக்கு விதி உங்கட வாயில்ருந்து இருக்குது ......என்ன செய்ய .....
ஹஹ்ஹா ராசுக் குட்டி ராசுக் குட்டி இருங்க நாம கவியருவி ரமேஷ் அண்ணா இத பார்க்கலா போல ....
ரமேஷ் அண்ணா உங்களுக்குதெளிவா விளக்கம் தருவார் .....அண்ணா எடுத்து விடுங்கோ அண்ணா உங்க திறமையை .....
உங்களுக்கு விதி உங்கட வாயில்ருந்து இருக்குது ......என்ன செய்ய .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
ஆமாம் நண்பர் ரமேஷ் இதுவரை இந்த பதிவை பார்க்கல போல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
இன்னும் எனது மறு மொழிகள் தொடர்ந்தால் இனியவன் இந்த பதிவின் தலைப்பை "காதலியிடம் குறை காணாதீர்கள்" என்பதை மாற்றி "எனது பதிவில் குறை காணாதீர்கள்" என்று மாற்றினாலும் மாற்றிவிடுவார்...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
ranhasan wrote:இன்னும் எனது மறு மொழிகள் தொடர்ந்தால் இனியவன் இந்த பதிவின் தலைப்பை "காதலியிடம் குறை காணாதீர்கள்" என்பதை மாற்றி "எனது பதிவில் குறை காணாதீர்கள்" என்று மாற்றினாலும் மாற்றிவிடுவார்...
குறைகளை சுட்டிக்காட்டும் போது தான் நிறைவு வரும் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» அழகைப்பற்றி கனவு காணாதீர்கள்..!
» சொல்லிவிடாதீர்கள் என் காதலியிடம்...!
» காதலியிடம் பழி வாங்கும் குணம்...!
» ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன
» காதலை விட்டுக்கொடுத்த ஒருவன் காதலியிடம்...
» சொல்லிவிடாதீர்கள் என் காதலியிடம்...!
» காதலியிடம் பழி வாங்கும் குணம்...!
» ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன
» காதலை விட்டுக்கொடுத்த ஒருவன் காதலியிடம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|