தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஒரு வரிக் கவிதைகள்
+3
தங்கை கலை
கவிப்புயல் இனியவன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரு வரிக் கவிதைகள்
அன்பு உறவுகளே...
மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், தமிழ்த்தோட்ட கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)
மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், தமிழ்த்தோட்ட கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)
தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.
[You must be registered and logged in to see this image.]...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்...
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.
[You must be registered and logged in to see this image.]...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்...
[You must be registered and logged in to see this image.]
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: ஒரு வரிக் கவிதைகள்
...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: ஒரு வரிக் கவிதைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்...
எங்க தலைவரே ஒருத்தரையும் காணோம்... கவியருவியும் கவிஞரும் போட்டி போட்டுகொண்டு கவிதைகளை கட்டு கட்டாக கொட்டுவார்கள் என்று எதிர் நோக்கி இருந்தேன் இருவரையும் இந்த பதிவு பக்கமே காணோம்...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: ஒரு வரிக் கவிதைகள்
உங்களை கவிதை போட சொன்னா இங்க வந்து கை தட்டிட்டு இருக்கீங்க...கவிஞர் கே இனியவன் wrote:
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: ஒரு வரிக் கவிதைகள்
பொறுமையா இருங்கள் பெரும் கவிதை மழை நமது தோட்டத்தில் கொட்ட போகிறது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஒரு வரிக் கவிதைகள்
தலை வலிக்காமல் மெதுவாக கொட்டினால் சரி...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: ஒரு வரிக் கவிதைகள்
நாம் காதல் முடிந்தது ..முடியாது நீதந்த வலியின் நினைவுகள் ...
அன்பரின் வேண்டுகோளுக்காக ....
அன்பரின் வேண்டுகோளுக்காக ....
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: ஒரு வரிக் கவிதைகள்
கவிஞர் கே இனியவன் wrote:நாம் காதல் முடிந்தது ..முடியாது நீதந்த வலியின் நினைவுகள் ...
அன்பரின் வேண்டுகோளுக்காக ....
இது அழுகுணி ஆட்டம், கொடுத்த தலைப்புல ரெண்டு வார்த்தையை இடை செருகி கவிதையா போட்டுடிங்க...
நீங்க கல்லாட்டம் ஆடுரிங்க எல்லா கோட்டையும் அழிங்க முதல்லேந்து கவிதையை ஆரம்பிங்க..
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: ஒரு வரிக் கவிதைகள்
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
காதல் தோல்வி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு வரிக் கவிதைகள்
2. தோழியும் துரோகியும்
காமம் கலந்த பார்வை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு வரிக் கவிதைகள்
என்னங்க ஒரு வரில கவிதை கேட்டால் இரண்டு வார்த்தைல one word answer மாதிரி சொல்லிட்டிங்க...கவியருவி ம. ரமேஷ் wrote:1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்காதல் தோல்வி
இருந்தாலும் சூப்பர்....
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: ஒரு வரிக் கவிதைகள்
நான் ஒப்பிட்டு கவிதை எழுத சொன்னால் நீங்க கேள்வி பதில் மாதிரி தொடருறிங்களே...கவியருவி ம. ரமேஷ் wrote:2. தோழியும் துரோகியும்காமம் கலந்த பார்வை
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: ஒரு வரிக் கவிதைகள்
3. உயிரின் வலி
நண்பன் இறப்பு
நண்பன் இறப்பு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு வரிக் கவிதைகள்
ranhasan wrote:நான் ஒப்பிட்டு கவிதை எழுத சொன்னால் நீங்க கேள்வி பதில் மாதிரி தொடருறிங்களே...கவியருவி ம. ரமேஷ் wrote:2. தோழியும் துரோகியும்காமம் கலந்த பார்வை
ஒரு வரியில் ஐந்தாறு வார்த்தைகள் கலந்து எழுதினால் அது வசனநடையாகிவிடும். அதைத் தவிர்க்கதான் இப்படி எழுதுகிறேன்...
காமம் கலந்த பார்வையை விரித்து இப்படி எழுதினால் எப்படி இருக்கும் பாருங்கள்.
தோழியின் மேல் அவன் பார்வை பதிந்ததால் நண்பன் துரோகியானான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு வரிக் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:ranhasan wrote:நான் ஒப்பிட்டு கவிதை எழுத சொன்னால் நீங்க கேள்வி பதில் மாதிரி தொடருறிங்களே...கவியருவி ம. ரமேஷ் wrote:2. தோழியும் துரோகியும்காமம் கலந்த பார்வை
ஒரு வரியில் ஐந்தாறு வார்த்தைகள் கலந்து எழுதினால் அது வசனநடையாகிவிடும். அதைத் தவிர்க்கதான் இப்படி எழுதுகிறேன்...
காமம் கலந்த பார்வையை விரித்து இப்படி எழுதினால் எப்படி இருக்கும் பாருங்கள்.
தோழியின் மேல் அவன் பார்வை பதிந்ததால் நண்பன் துரோகியானான்
என்னை போன்ற philips tube lightsகளுக்கு நீங்கள் கீழே விளக்கி சொல்வதுதான் தெளிவாக புரியும்... because i am basically a மொக்கை பீசு you know...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: ஒரு வரிக் கவிதைகள்
ம்... நம்பிட்டேன்... நம்பிட்டேன்...
நான் இந்தப் பதிவை தொடங்கிய நேரம் வெளியே சென்றுவிட்டேன் இதனால்தான் உடனே கவிதை (இப்ப எழுதினது கவிதையான்னு கேட்டுடாதீங்க) எழுத முடியவில்லை...
மற்றவற்றிற்கும் பிறகு எழுதி முடிக்கிறேன்... கலைநிலா அவர்களும் இப்படிக் கவிதை எழுதுவதில் கை தேர்ந்தவர்... அவரையும் எதிர் நோக்குவோம்...
நான் இந்தப் பதிவை தொடங்கிய நேரம் வெளியே சென்றுவிட்டேன் இதனால்தான் உடனே கவிதை (இப்ப எழுதினது கவிதையான்னு கேட்டுடாதீங்க) எழுத முடியவில்லை...
மற்றவற்றிற்கும் பிறகு எழுதி முடிக்கிறேன்... கலைநிலா அவர்களும் இப்படிக் கவிதை எழுதுவதில் கை தேர்ந்தவர்... அவரையும் எதிர் நோக்குவோம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு வரிக் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... நம்பிட்டேன்... நம்பிட்டேன்...
நான் இந்தப் பதிவை தொடங்கிய நேரம் வெளியே சென்றுவிட்டேன் இதனால்தான் உடனே கவிதை (இப்ப எழுதினது கவிதையான்னு கேட்டுடாதீங்க) எழுத முடியவில்லை...
மற்றவற்றிற்கும் பிறகு எழுதி முடிக்கிறேன்... கலைநிலா அவர்களும் இப்படிக் கவிதை எழுதுவதில் கை தேர்ந்தவர்... அவரையும் எதிர் நோக்குவோம்...
கவலைய விடுங்க கலை நிலாவையும் கவர் பண்ணிடுறேன்...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: ஒரு வரிக் கவிதைகள்
கவிஞரின் ..ஆசிரியரே ....
கேட்கும் வினாவுக்கு விடை தருவது ...
எப்போதும் திருப்தியடையாது ...
திருப்ப்தியடையும் விடைகிடைத்தால்..
மனம் ஏற்காது ...!!!
கேட்கும் வினாவுக்கு விடை தருவது ...
எப்போதும் திருப்தியடையாது ...
திருப்ப்தியடையும் விடைகிடைத்தால்..
மனம் ஏற்காது ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: ஒரு வரிக் கவிதைகள்
கவிஞர் கே இனியவன் wrote:கவிஞரின் ..ஆசிரியரே ....
கேட்கும் வினாவுக்கு விடை தருவது ...
எப்போதும் திருப்தியடையாது ...
திருப்ப்தியடையும் விடைகிடைத்தால்..
மனம் ஏற்காது ...!!!
ஒண்ணுமே புரியலே உலகத்துலே... என்னோமோ நடக்குது மர்மமா இருக்குது...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: ஒரு வரிக் கவிதைகள்
அதுதான் நான் விடை கொடுப்பதில்லை ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: ஒரு வரிக் கவிதைகள்
விடைதான் கொடுக்க மாட்டேங்குறிங்க ரெண்டு வடையாவது வாங்கி குடுங்களேன் ரொம்ப பசியா இருக்கு...கவிஞர் கே இனியவன் wrote:அதுதான் நான் விடை கொடுப்பதில்லை ...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: ஒரு வரிக் கவிதைகள்
4. கவி தேடும் கவி
கவிஞனின் காதலிதான் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு வரிக் கவிதைகள்
5. இல்லாள்
இல்லா அன்பு எது இதில் - இல்லம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு வரிக் கவிதைகள்
6. அன்னை மடி
கருவறையின் மறு அறை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கவிதைகள்...!
» மழை - கவிதைகள்
» என் கவிதைகள்...
» என் கவிதைகள்!!!!!!!!
» கவிதைகள்...!
» மழை - கவிதைகள்
» என் கவிதைகள்...
» என் கவிதைகள்!!!!!!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|