தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை செய் மனமே !!

3 posters

Go down

சிந்தனை செய் மனமே !! Empty சிந்தனை செய் மனமே !!

Post by C.M.RANGARAJ Mon Jul 22, 2013 11:03 pm

ஆன்ம குருவிற்கு எனது வணக்கங்கள்.
 
சிந்தனை செய் மனமே !!
 
வல்லமை உள்ளவன் நீ தானையா !

வாழ்வில் முன்னேற வேண்டும்,  நன்றாக படிக்க வேண்டும்,
கடுமையாக,  நேர்மையாக உழைக்க வேண்டும், உழைப்பில் வெற்றி பெற வேண்டும்நல்லவனாக சமுதாயத்தில் வாழ வேண்டும், ஆன்ம ஞானம் பெற வேண்டும், ஆனந்தமாக வாழவேண்டும்   என்று ஆசைபடுபவர்களுக்காக இப்பகுதி .............


தோன்றிற் புகழோடு தோன்றுக அக்திலார்
தோன்றினும் தோன்றாமை நன்று.
 
 
என்ற வள்ளுவரின் வார்த்தையை மெய்பிக்க வேண்டும்
என்ற எண்ணம் உள்ளவர்கள் படிப்பதற்காக இது எழுதப்பட்டது
 
இன்றைய இளைய சமுதாயம் தவறான கெட்ட பழக்க வழக்கங்களாலும், பெரியோர்களின் வழி நடத்துதல் இல்லாமையினாலும்,தன் மனம் போன படியெல்லாம் வளர்ந்து முடிவில் வாழ்வில் சோர்விற்கும், ன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர். 

இன்றைய இளையசகோதர சகோதரிகள் பலர் நன்றாக படித்து பட்டங்களை பெற்றவர்களும்படிக்கின்ற காலத்தில் தவறான பழக்கங்களினால் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களும் உண்டு. குடும்பச்சூழ்நிலை காரணமாக,வறுமையின் காரணமாக படிக்க முடியாமல் போனவர்களும் நிறையவே உண்டு.
 
ஒரு சாதாரண கல் அழகான கடவுள் சிற்பமாகவோ, அரசியல் தலைவர்களின் சிற்பமாகவோ வடிவம் எடுக்க எப்படி ஒரு கைதேர்ந்த சிற்பி அவசியமோ, அதுபோல நமக்கும் நல்ல வாழ்க்கை அமைய நாமும் அனுபவம் என்னும் சிற்பியால் சிறுகச்சிறுக செதுக்கப்படவேண்டும்.
இந்த அனுபவம் என்பது ஒவ்வொருவர் வாழ்கையிலும் ஒவ்வொருவிதம், ஆகவே உலகில் ஒரு சிலர் மட்டுமே உயர்ந்த நிலையிலும், உலகத்தாரால் மதிக்கப்படுகின்றவர்களாகவும், பெயரும், புகழுடன் இருக்கின்றார்கள் என்றால்அவர்களை அந்த நிலை அடைய செய்தது சிறந்த கல்வியா? , செல்வமா? , இல்லை........       வேறு என்னவாக இருக்க முடியும்?.
 [You must be registered and logged in to see this image.]
 
இயற்கையின் (இறைவனின்) படைப்பில் அனைவரும் சமம், பிறகு
ஏன் இந்த பாகுபாடு ? இறைவனின் படைப்புகளில் அனைத்தையும் விட உயர்ந்த படைப்பாக மனிதனை படைத்தார், மற்ற உயிர்களுக்கு கொடுக்காத மிகச்சிறந்த உன்னதமான ஒன்றை மனிதனுள் வைத்தார். அதனை சரியாக கையாண்டவர்கள் மட்டுமே உலகத்தில் உயர்ந்த நிலையை அடைகின்றனர்.
 
மனம்

ஆம் " மனம் " இதுதான் மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி, இதனை எந்த அளவிற்கு மனிதன் பண்படுத்துகிறானோ அந்த அளவிற்கு அவன் உயர்வடைகிறான். இந்த மனதை எப்படி பண்படுத்துவது? அதற்கென எதாவது பயிற்சி உள்ளதா? என்றால் வாழ்வியல் பாடத்திட்டத்தில் இதற்கு ஒரு தனி பாடதிட்டம் உள்ளது. அது என்ன?
 
 
தியானம்
 
வாழ்க்கை பாடத்திட்டத்தில் தியானம் என்ற பாடத்திட்டம் மிகவும் அவசியம், அலைபாயும் மனதினை கட்டுப்படுத்தி, பக்குவப்படுத்தி சரியான பாதையில் நம்மை அழைத்து செல்லும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவருவதால் நமது மனம் என்னும் சாவியை கொண்டு நம்முடைய முன்னேற்றத்தின் நுழைவு வாயிலான கதவின் பூட்டை திறக்கலாம். அப்படியானால் அந்த பூட்டு எது?
 
 அறிவு


மனிதனை மட்டுமே அறிவுகளிலேயே ஆறு அறிவு கொண்ட உயிரினமாக இறைவன் படைத்தான், அதனால் தான் தினம் ஒரு புதுமையை மனிதன் படைக்கிறான்.சிந்திக்கவும், சிந்தனையின் வாயிலாக சரி எது? தவறு எது ? என நன்கு பகுத்தறியும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. எனவே இந்த ஆறாவது அறிவை விரிவு படுத்த வேண்டிய முன்னேற்றத்தின் நுழைவு வாயில்அனைவருக்கும் தயார் நிலையில் உள்ளது.   அந்த நுழைவு வாயில் எது?
 
கல்வி
 
இந்த கல்வியின் வாயிலாக மனிதனை மனிதனாக செதுக்க முடியும், நம்மை மிகவும் சிறந்த மனிதனாக செதுக்கும் சிற்பியே இந்த கல்விதான். இந்த கல்வி மனிதனின் வாழ்கையில் மக முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வியில் ஏட்டுக்கல்வி, அனுபவக்கல்வி, என்ற இரண்டுமே தேவை, இவை இரண்டும் நமது இரு கண்கள் போல பாவித்து வாழ்கையில் பயின்றோமானால் நாம் உயர்வடையலாம். வாழ்கையில் புத்தக கல்வியுடன் அனுபக்கல்வியையும் கலந்து பயின்றால்வாழ்கை பாடத்திட்டத்தில் முதல் மதிப்பெண் பெறலாம். இந்த முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களே உலகத்தார்களால் மதிக்கப்படுகின்ற சாதனையாளர்கள்,  இவர்களது சாதனைகளில் நுழைவு வாயிலான கல்வியை கற்க நாம் எப்படி சாவியை கண்டுபிடித்து பூட்டை திறந்து வாயிலில் நுழைந்தோமோ இவை அனைத்திற்கும் மேலான ஒன்றினை நாம் மறந்துவிட முடியாது, அது என்ன?
 
முயற்சி
 
எந்த ஒரு முயற்சியையும் செய்யாமலேயே எதையும் அடைய
முடியாது, முடியாது என்று மூலையில் முடங்கிக் கிடக்காமல், முயற்சி எடுத்து முன்னேறியவர்கள் அதிகம். இவர்களது விடாமுயற்சியின் பின்னணியில் மிகப்பெரிய புதையல் மறைத்திருக்கிறது. அந்த புதையலை எப்படி கண்டுபிடிப்பது?
 
உழைப்பு
கடின உழைப்பும், அயராத மனமும் கொண்டவர்கள் வெற்றியாளர்கள். இந்த உழைப்பிலும் இரண்டு வகைகள் உள்ளன, அவைகள் ஆக்கப்பூர்வமான உடல் உழைப்பும் ( Hard work), அறிவுப்பூர்வமான ( Smart Work) உழைப்பும் தேவைப்படுகிறது .கடின உழைப்பின் மூலம் அடையும் பயனை அறிவார்ந்த உழைப்பை கொண்டு விரைவில் வெற்றிபெறலாம்  இந்த உழைப்பு என்னும் புதையலை தோண்ட பயன் படும் மிக முக்கியமான ஆயுதம் எது ?
 
ஒழுக்கம்
 
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை மற்றவர்களை பார்த்துதான் எதையும் கற்றுக்கொள்கிறோம் , நல்ல பழக்கவழக்கங்கள், கெட்ட பழக்கவழக்கங்கள் , இரண்டுமே நாம் பழகும் பெற்றவர்கள் ,நண்பர்கள் , உறவினர்கள் போன்ற மற்ற நபர்களின் மூலமாகவே நமக்கு கிடைக்கிறது, எனவே வாழ்கையில் நல்ல நிலைக்கு உயர நினைப்பவர்கள், நல்ல பழக்கவழக்கங்கள் கொண்ட நபர்களை தேர்ந்த்தெடுத்து பழகிவந்தால் அவர்களது ஒழுக்கமான பண்புகள் நம்மையும் வந்து அடையும், நாமும்  “வெற்றிஎன்ற புதையலை விரைவில் அடையலாம்.
 
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றிபெற இறைவன் ஆசிர்வதிக்கட்டும்......


Last edited by C.M.RANGARAJ on Mon Jul 22, 2013 11:24 pm; edited 2 times in total (Reason for editing : High Light)
C.M.RANGARAJ
C.M.RANGARAJ
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 2
Points : 6
Join date : 20/07/2013
Age : 53
Location : Pollachi

Back to top Go down

சிந்தனை செய் மனமே !! Empty Re: சிந்தனை செய் மனமே !!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 23, 2013 6:33 am

நல்ல ஆசிர்வாதங்களைப் பெறுவோம்....

பதிவுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை செய் மனமே !! Empty Re: சிந்தனை செய் மனமே !!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 23, 2013 6:35 am

தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்... [You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை செய் மனமே !! Empty Re: சிந்தனை செய் மனமே !!

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 23, 2013 4:59 pm

மிக்க மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சிந்தனை செய் மனமே !! Empty Re: சிந்தனை செய் மனமே !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum