தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
+4
கவிப்புயல் இனியவன்
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
First topic message reminder :
*நீரின் இசையில்
சுகமாய் துôங்கும்
கூழாங் கற்கள்.
*மாதுளை முத்துக்கள்
ஓவ்வொன்றிலும் பார்க்கிறேன்
எனது இரத்தத் துளிகள்.
*பாதை கடந்துச் செல்லும் வரை
உடன் வருகிறது
அறிமுகமில்லாத நாய்.
*நீரின் இசையில்
சுகமாய் துôங்கும்
கூழாங் கற்கள்.
*மாதுளை முத்துக்கள்
ஓவ்வொன்றிலும் பார்க்கிறேன்
எனது இரத்தத் துளிகள்.
*பாதை கடந்துச் செல்லும் வரை
உடன் வருகிறது
அறிமுகமில்லாத நாய்.
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
எல்லாமே ஒரு நிறம்…!!
*
*
அச்சுறுத்துகிறது அச்சம்
விடுதலைப் பெற துடிக்கிறது
சாதுர்யமாய் மனம்.
*
வேண்டுவது வேண்டாமென
பொய்யாய் உரைக்கிறது
சஞ்சலமாய் சபலம்.
*
பார்ப்பதெல்லாம் நிறமல்ல
நிறம் பலவாயினும்
எல்லாமே ஒரே நிறம்.
*
எல்லாமே ஒரு நிறம்…!!
*
*
அச்சுறுத்துகிறது அச்சம்
விடுதலைப் பெற துடிக்கிறது
சாதுர்யமாய் மனம்.
*
வேண்டுவது வேண்டாமென
பொய்யாய் உரைக்கிறது
சஞ்சலமாய் சபலம்.
*
பார்ப்பதெல்லாம் நிறமல்ல
நிறம் பலவாயினும்
எல்லாமே ஒரே நிறம்.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அருமை தொடருங்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
கண் விழித்து….!!
*
தூர்வாரிய குளத்தில் கிடைத்தன
நூற்றாண்டு கால
ஐம்பொன் சிலைகள்.
*
வாழைத் தோப்பை அழித்தன
நீர்த் தேடி ஊருக்குள் புகுந்தக்
காட்டு யானைகள்.
*
மாந்தோப்புக்கு காவல்
இரவு கண்விழித்து
மௌனமாய் ஆந்தைகள்.
*
*
தூர்வாரிய குளத்தில் கிடைத்தன
நூற்றாண்டு கால
ஐம்பொன் சிலைகள்.
*
வாழைத் தோப்பை அழித்தன
நீர்த் தேடி ஊருக்குள் புகுந்தக்
காட்டு யானைகள்.
*
மாந்தோப்புக்கு காவல்
இரவு கண்விழித்து
மௌனமாய் ஆந்தைகள்.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
பிம்ப இரயில்….!!
*
நதியில் நீர் பெருக்கு
கரையை இணைக்கும் பாலம்
பாய்ந்து கடக்கும் இரயில்.
*
பாலத்தில் ஒடுகிறது
நதி நீரின் கீழ்
பிம்ப இரயில்.
*
பிம்ப இரயில்….!!
*
நதியில் நீர் பெருக்கு
கரையை இணைக்கும் பாலம்
பாய்ந்து கடக்கும் இரயில்.
*
பாலத்தில் ஒடுகிறது
நதி நீரின் கீழ்
பிம்ப இரயில்.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
தொப்பைப் பையன்…!!
*
*
எல்லோரும் சிரித்தார்கள்
டீச்சர் அதட்டினாள்
வகுப்பில் குண்டுப் பையன்.
*
சிரிக்கச் சிரிக்க
குலுங்கி ஆடியது
குண்டு பையன் தொப்பை.
*
குண்டு பையனைப் பார்த்துவிட்டு
தூர விலகிப் போனது
தெருவில் நாய்க் குட்டி.
*
தொப்பைப் பையன்…!!
*
*
எல்லோரும் சிரித்தார்கள்
டீச்சர் அதட்டினாள்
வகுப்பில் குண்டுப் பையன்.
*
சிரிக்கச் சிரிக்க
குலுங்கி ஆடியது
குண்டு பையன் தொப்பை.
*
குண்டு பையனைப் பார்த்துவிட்டு
தூர விலகிப் போனது
தெருவில் நாய்க் குட்டி.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
நதிக்கரைகளில்…!!
*
மரணித்தவர்கள் எல்லாம்
வாழ்கிறார்கள் என்றும்
நதிக் கரைகளில்…
*
பயிர்களுக்கு உயிர் தருகிறது
மனிதருக்கு உணவு தருகிறது
நதிக்கரை நிலங்கள்.
*
*
மரணித்தவர்கள் எல்லாம்
வாழ்கிறார்கள் என்றும்
நதிக் கரைகளில்…
*
பயிர்களுக்கு உயிர் தருகிறது
மனிதருக்கு உணவு தருகிறது
நதிக்கரை நிலங்கள்.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
பொதுச்சொத்து…!!.
*
எவருக்கும் சொந்தமில்லை
ஜீவநதிகளின் நீர்
பிரபஞ்சத்தின் பொதுச் சொத்து.
*
நரம்புகளில் ஒடும்
பூமியின் இரத்தமோ?
நதிகளின் நீர்.
*
பொதுச்சொத்து…!!.
*
எவருக்கும் சொந்தமில்லை
ஜீவநதிகளின் நீர்
பிரபஞ்சத்தின் பொதுச் சொத்து.
*
நரம்புகளில் ஒடும்
பூமியின் இரத்தமோ?
நதிகளின் நீர்.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
எதிர்திசையில்…..!!
*
எந்நேரமும் விண்ணிலிருந்து
இறங்கி காற்றில் கலந்து
பூமிக்கு வருகிறது அணுத்துகள்கள்.
*
அத்துமீறும் மனம்
ஆசைகளைக் கட்டுப்படுத்தும்
வாழ்வின் அறநெறிகள்.
*
எனக்கு எதிர்திசையில்
பயணிக்கின்றன
இயற்கைக் காட்சிகள்.
*
*
எந்நேரமும் விண்ணிலிருந்து
இறங்கி காற்றில் கலந்து
பூமிக்கு வருகிறது அணுத்துகள்கள்.
*
அத்துமீறும் மனம்
ஆசைகளைக் கட்டுப்படுத்தும்
வாழ்வின் அறநெறிகள்.
*
எனக்கு எதிர்திசையில்
பயணிக்கின்றன
இயற்கைக் காட்சிகள்.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
கொக்குகள் நடனம்…!! [ ஹைக்கூ ]
*
தரிசு நிலங்களில்
புல்லைத் தேடுகின்றன
பொறுமையாய் எருமைகள்.
*
பாதையில்லா பாதையில்
மனம் போல் திரிகின்றன
காட்டில் கரடிகள்.
*
நதிக்கரை வயல்களில்
கொக்குகள் நடனம்
வேடிக்கைப் பார்க்கின்றன வாத்துகள்.
*
கொக்குகள் நடனம்…!! [ ஹைக்கூ ]
*
தரிசு நிலங்களில்
புல்லைத் தேடுகின்றன
பொறுமையாய் எருமைகள்.
*
பாதையில்லா பாதையில்
மனம் போல் திரிகின்றன
காட்டில் கரடிகள்.
*
நதிக்கரை வயல்களில்
கொக்குகள் நடனம்
வேடிக்கைப் பார்க்கின்றன வாத்துகள்.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
ஆலயம்….!!
*
ஆகம விதிகளாலானது
ஆன்ம லயம் நிறைந்தது
பக்தர்கள் தரசிக்கும் ஆலயம்.
*
அதிர்வலைகளின் சுழல் வட்டம்
எங்கும் பரவி, மேனியை
சிலிர்க்க வைக்கிறது பிராணசக்தி.
*
பஞ்ச பூதங்களுக்கு நடக்கும்
பூசையைத் தரிசிக்கிறார்கள்
பஞ்ச பூதங்களாலான மனிதர்கள்.
*
உள்ளே நுழைந்ததும்
மௌனமாக்கி விடுகிறது
மந்திரங்களின் ஒலி.
*
எங்கிருந்து வருகிறது?
பரபஞ்ச மந்திரம்
“ ஓம் ” கார ஓலி.
*
ஊன் உடம்பு ஆலயம்
நாதன் உள்ளிருக்கிறான்
நம்மை நாமே தரிசிக்கலாம்.
*
சூன்யத்திலிருந்து இறங்கிய
பிகாசமான சூன்யம்
நிரம்பியதே மூலஸ்தானம்.
*
ஆலயம்….!!
*
ஆகம விதிகளாலானது
ஆன்ம லயம் நிறைந்தது
பக்தர்கள் தரசிக்கும் ஆலயம்.
*
அதிர்வலைகளின் சுழல் வட்டம்
எங்கும் பரவி, மேனியை
சிலிர்க்க வைக்கிறது பிராணசக்தி.
*
பஞ்ச பூதங்களுக்கு நடக்கும்
பூசையைத் தரிசிக்கிறார்கள்
பஞ்ச பூதங்களாலான மனிதர்கள்.
*
உள்ளே நுழைந்ததும்
மௌனமாக்கி விடுகிறது
மந்திரங்களின் ஒலி.
*
எங்கிருந்து வருகிறது?
பரபஞ்ச மந்திரம்
“ ஓம் ” கார ஓலி.
*
ஊன் உடம்பு ஆலயம்
நாதன் உள்ளிருக்கிறான்
நம்மை நாமே தரிசிக்கலாம்.
*
சூன்யத்திலிருந்து இறங்கிய
பிகாசமான சூன்யம்
நிரம்பியதே மூலஸ்தானம்.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மணல்…!!.
*
ஆற்றில் வாழும்
நத்தைகளுக்குத் தெரியும்?
மணலைப் பற்றிய அறிவு.
*
எல்லோருக்கும் கைவருமா?
மணலைக் கயிறாகத் திரிக்கும்
வாக்குச் சாதுர்யம்.
*
மணல் மெத்தையில்
அமைதியாகப் படுத்துறங்குகிறது
நீரில் வாழும் மீன்கள்.
*
*
ஆற்றில் வாழும்
நத்தைகளுக்குத் தெரியும்?
மணலைப் பற்றிய அறிவு.
*
எல்லோருக்கும் கைவருமா?
மணலைக் கயிறாகத் திரிக்கும்
வாக்குச் சாதுர்யம்.
*
மணல் மெத்தையில்
அமைதியாகப் படுத்துறங்குகிறது
நீரில் வாழும் மீன்கள்.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
வண்டுகள்…!!
*
பூமியின் இரகசியங்கள்
புலன்களால் உணர்ந்திடும்
மண்வளம் புரிந்த வண்டுகள்.
*
பொன் வண்டின் உலகப்
பொதுமொழி
இன்னிசை கீதம் “ ரீங்காரம் ”.
*
சைவமா? அசைவமா? சொல்
வீட்டிற்குள் வந்த என்
விருந்தாளி வண்டே…!!
*
உறங்கும் குழந்தையை
எதற்காகக் கடித்தாய்?
வண்டின் வன்குணம்.
*
பயிருக்கு உரம் போட
மலஉருண்டை
உருட்டி வரும் வண்டுகள்.
*
வண்டுகள்…!!
*
பூமியின் இரகசியங்கள்
புலன்களால் உணர்ந்திடும்
மண்வளம் புரிந்த வண்டுகள்.
*
பொன் வண்டின் உலகப்
பொதுமொழி
இன்னிசை கீதம் “ ரீங்காரம் ”.
*
சைவமா? அசைவமா? சொல்
வீட்டிற்குள் வந்த என்
விருந்தாளி வண்டே…!!
*
உறங்கும் குழந்தையை
எதற்காகக் கடித்தாய்?
வண்டின் வன்குணம்.
*
பயிருக்கு உரம் போட
மலஉருண்டை
உருட்டி வரும் வண்டுகள்.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பசுமை தங்கம்…!!
*
ஏகாந்த வெளியில் பறந்துத் திரியும்
பறவைக்குத் தெரியுமா?
பால்வெளியின் ரகசியம்.
*
முதல் வாஸ்து விஞ்ஞானி
தென்னாட்டுக் கலைஞன்
சிற்பி மயன்.
*
வீட்டிற்கு அழகு செய்கிறது
காட்டின் பசுமைத் தங்கம்
தேவதாரு மரங்கள்.
*
வீட்டில் யாருமில்லை
விளையாடுகிறது ஏறிஇறங்கி
ஊஞ்சலில் எலிகள்.
*
வெளிநாட்டில் கணவன்
உள்நாட்டில் மனைவி
உறவை இணைக்கிறது செல்போன்.
*
*
ஏகாந்த வெளியில் பறந்துத் திரியும்
பறவைக்குத் தெரியுமா?
பால்வெளியின் ரகசியம்.
*
முதல் வாஸ்து விஞ்ஞானி
தென்னாட்டுக் கலைஞன்
சிற்பி மயன்.
*
வீட்டிற்கு அழகு செய்கிறது
காட்டின் பசுமைத் தங்கம்
தேவதாரு மரங்கள்.
*
வீட்டில் யாருமில்லை
விளையாடுகிறது ஏறிஇறங்கி
ஊஞ்சலில் எலிகள்.
*
வெளிநாட்டில் கணவன்
உள்நாட்டில் மனைவி
உறவை இணைக்கிறது செல்போன்.
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
*
பகையுணர்ச்சி நெஞ்சில்
எப்படி புகுந்தது?
மாம்பழத்தின் உள்ளே வண்டு.
*
கிராமத்துப் பெண்களின்
சிறுத்த இடையில்
நீரில்லாத காலிக் குடம்.
*
காட்டில் வாழப் பிடிக்காமல்
வெளியேறி ஊருக்குள்
புகுந்து விட்டன சிறுத்தைகள்
*
பகையுணர்ச்சி நெஞ்சில்
எப்படி புகுந்தது?
மாம்பழத்தின் உள்ளே வண்டு.
*
கிராமத்துப் பெண்களின்
சிறுத்த இடையில்
நீரில்லாத காலிக் குடம்.
*
காட்டில் வாழப் பிடிக்காமல்
வெளியேறி ஊருக்குள்
புகுந்து விட்டன சிறுத்தைகள்
*
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
அருமை தொடருங்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|