தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உருவங்கள் மாறலாம் - விமர்சனம்
2 posters
Page 1 of 1
உருவங்கள் மாறலாம் - விமர்சனம்
உருவங்கள் மாறலாம்
[You must be registered and logged in to see this image.]
கதாநாயகன்: Y.G. மகேந்திரன்
கதாநாயகி: சுகாசினி
நடிகர்கள்: கமல், ரஜினி, சிவாஜி, ஜெய்சங்கர், S.V. சேகர், சில்க் சுமிதா
இசை, இயக்கம் மற்றும் தயாரிப்பு: S.V. ரமணன்
இது ஒரு விமர்சனம் செய்யத்தக்க நல்ல படம் இல்லை என்பது என் தனிக் கருத்து... இருப்பினும் நான் இங்கு பதிவுடுவதற்கு சில காரணங்கள் உண்டு..
காரணம் 1: கமல், ரஜினி, சிவாஜி மூவரும் இணைந்து நடித்த படம் ஒன்று கூட இல்லை என்பதுதான் அநேகமானவர்களின் எண்ணம், ஆனால் இப்படத்தில் மூவரும் இணைத்து நடிக்கும் காட்சிகள் கிடையாது இருப்பினும் மூவருமே இப்படத்தில் நடித்துள்ளனர்... அதுவும் எப்படி மூவருமே கடவுளாக.... 1983ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் அந்த காலகட்டத்தின் மிக மிக முன்னணி நட்சத்திரங்களான இவர்கள் மூவரும் எந்தவித கருத்து பேதமும் இன்றி நடித்து கொடுத்தது பெரிய விசயம்தான். அநேகமாக மூவரும் இந்த திரைப்படத்தை Y.G. மகேந்திரனுக்காக மட்டுமே நடித்திருக்க கூடும் என்பது என் கருத்து, ஏனெனில் மூவருக்குமே மகேந்திரன் மிகவும் நெருக்கமானவர்...
காரணம் 2: படத்தில் இடையிடையே பேசக்கூடிய தத்துவங்கள் மற்றும் எதார்த்த உண்மைகள். உதாரணமாக மகேந்திரன் கடவுளாக வந்திருக்கும் கமலிடம் "எப்போதும் நீங்கள் ஏன் cinema heroes உருவத்தில் வருகிறீர்கள்?" என்று கேட்ப்பார், அதற்கு கமல் கூறுவார் "எல்லாவற்றுக்கும் இப்போது marketing and publicity தேவைபடுகிறது... கடவுளானாலும் marketing இருந்தால்தான் மக்கள் பார்பார்கள், இப்போது marketing அதிகமான துறை சினிமாதான் அதனால்தான் நான் cine heroes உருவத்தில் வருகிறேன்"
மற்றொரு காட்சியில் நீதிபதி கடவுளான சிவாஜியிடம் "நீங்கள் கடவுள் என்பதற்கு ஆதாரம்?", அதற்கு சிவாஜி கூறுவார் "கடவுளே உங்கள் முன்னாள் வந்து நின்றால் கூட ஆதாரமில்லாமல் ஒத்துக்கொள்ளமாடீர்களா? சரி நான் கடவுள் என்று நிரூபிக்க என்ன magic செஞ்சு காட்டணும்னு சொல்லுங்க"
காரணம் 3: வெகு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு இந்த படத்தை மீண்டும் பார்த்தேன்...
பட விமர்சனம்: ஏழையான மகேந்திரனிடம் கடவுள் ஒவ்வொரு உருவத்தில் வந்து நடக்கபோகும் கெட்ட விசயங்களை சொல்கிறார், மகேந்திரனும் அந்த கெட்ட விசயம் நடக்கவிடாமல் முடிந்த வரை தடுக்க பார்க்கிறார். மகேந்திரன் சொல்வதெல்லாம் நடப்பதால் மக்கள் அவரை அதீத சக்தி கொண்டவராக நினைகிறார்கள், அந்த சமயத்தில் மகேந்திரனின் குழந்தை இறக்கப் போகும் செய்தியை கடவுள் மகேந்திரனிடம் சொல்கிறார், இதனை கேட்டு கடவுளை சபிக்கும் மகேந்திரனுக்கு கடவுள் விதியின் வலிமையை விவரிக்கிறார். குழந்தை இறந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனப் பக்குவம் அடைகிறார் மகேந்திரன்... மீண்டும் கடவுள் சொன்ன விசயங்களை செய்ய ஆரம்பிக்கிறார், இதன் காரணமாக கைது செய்யப்பட்டு இறுதியில் நீதி மன்றத்தில் கடவுளே சிவாஜி ரூபத்தில் வந்து சாட்சி சொல்லி மகேந்திரனை விடுவிக்கிறார், மேலும் மகேந்திரனுக்கு நல்ல வேலை மற்றும் மற்றொரு குழந்தை செல்வமும் பிறக்க மகேந்திரனின் வாழ்வு வளமாகிறது, கதை முற்று பெறுகிறது...
அபத்தங்கள்:
1. இந்த கதையை எவ்வளவு சூர மொக்கையாய் எடுக்க முடியுமோ அவ்வளவு மொக்கையாய் எடுத்திருப்பார் இயக்குனர்
2. ரஜினிகாந்த் கடவுளாக வந்து ரவுடிகளிடம் magic சண்டை போடும் காட்சியை பார்த்தால் ஐயோ பாவம் ரஜினியை ஏன்டா இப்படி கொடுமை படுத்தி வைச்சுருகிங்கனு கேக்க தோணும்... அதுவும் ரஜினி இந்த படத்தில் வாய் திறந்து ஏதும் பேச மாட்டார்...
3. கேவலமான இசை, படு கேவலமான சண்டை காட்சி
4. எதார்த்தம்னா என்னனு கேக்குற அளவுக்கு லாஜிக் கொளருபடிகள்...
5. எல்லாவற்றையும் விட பெரிய அபத்தம் இறுதி நீதி மன்ற காட்சிதான் உதாரணம் நீதிபதி - "நடந்ததை எல்லாம் வைச்சு பார்க்கும் போது சாட்சியாய் வந்தது கடவுள்தானு தெளிவா தெரியுது அதனால உங்களை நாங்க விடுதலை செய்யுறோம்"
அவ்ளோதான்ப்பா என்னுடைய விமர்சனம்... இந்த படத்தை பார்க்கணும்னு நினைகுறவங்க வேற வேலையே இல்லை சும்மா 2.30 மணி நேரம் எனக்கு போனா போதும் எவ்ளோ மொக்கையா இருந்தாலும் பரவாயில்லை அப்டின்னு இருந்தால் மட்டும் பாருங்க...
மொத்தத்தில் உருவங்கள் மாறலாம் தொலைக்காட்சியில் போட்டால் கட்டாயம் சானல்களை மாற்றலாம்...
[You must be registered and logged in to see this image.]
கதாநாயகன்: Y.G. மகேந்திரன்
கதாநாயகி: சுகாசினி
நடிகர்கள்: கமல், ரஜினி, சிவாஜி, ஜெய்சங்கர், S.V. சேகர், சில்க் சுமிதா
இசை, இயக்கம் மற்றும் தயாரிப்பு: S.V. ரமணன்
இது ஒரு விமர்சனம் செய்யத்தக்க நல்ல படம் இல்லை என்பது என் தனிக் கருத்து... இருப்பினும் நான் இங்கு பதிவுடுவதற்கு சில காரணங்கள் உண்டு..
காரணம் 1: கமல், ரஜினி, சிவாஜி மூவரும் இணைந்து நடித்த படம் ஒன்று கூட இல்லை என்பதுதான் அநேகமானவர்களின் எண்ணம், ஆனால் இப்படத்தில் மூவரும் இணைத்து நடிக்கும் காட்சிகள் கிடையாது இருப்பினும் மூவருமே இப்படத்தில் நடித்துள்ளனர்... அதுவும் எப்படி மூவருமே கடவுளாக.... 1983ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் அந்த காலகட்டத்தின் மிக மிக முன்னணி நட்சத்திரங்களான இவர்கள் மூவரும் எந்தவித கருத்து பேதமும் இன்றி நடித்து கொடுத்தது பெரிய விசயம்தான். அநேகமாக மூவரும் இந்த திரைப்படத்தை Y.G. மகேந்திரனுக்காக மட்டுமே நடித்திருக்க கூடும் என்பது என் கருத்து, ஏனெனில் மூவருக்குமே மகேந்திரன் மிகவும் நெருக்கமானவர்...
காரணம் 2: படத்தில் இடையிடையே பேசக்கூடிய தத்துவங்கள் மற்றும் எதார்த்த உண்மைகள். உதாரணமாக மகேந்திரன் கடவுளாக வந்திருக்கும் கமலிடம் "எப்போதும் நீங்கள் ஏன் cinema heroes உருவத்தில் வருகிறீர்கள்?" என்று கேட்ப்பார், அதற்கு கமல் கூறுவார் "எல்லாவற்றுக்கும் இப்போது marketing and publicity தேவைபடுகிறது... கடவுளானாலும் marketing இருந்தால்தான் மக்கள் பார்பார்கள், இப்போது marketing அதிகமான துறை சினிமாதான் அதனால்தான் நான் cine heroes உருவத்தில் வருகிறேன்"
மற்றொரு காட்சியில் நீதிபதி கடவுளான சிவாஜியிடம் "நீங்கள் கடவுள் என்பதற்கு ஆதாரம்?", அதற்கு சிவாஜி கூறுவார் "கடவுளே உங்கள் முன்னாள் வந்து நின்றால் கூட ஆதாரமில்லாமல் ஒத்துக்கொள்ளமாடீர்களா? சரி நான் கடவுள் என்று நிரூபிக்க என்ன magic செஞ்சு காட்டணும்னு சொல்லுங்க"
காரணம் 3: வெகு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு இந்த படத்தை மீண்டும் பார்த்தேன்...
பட விமர்சனம்: ஏழையான மகேந்திரனிடம் கடவுள் ஒவ்வொரு உருவத்தில் வந்து நடக்கபோகும் கெட்ட விசயங்களை சொல்கிறார், மகேந்திரனும் அந்த கெட்ட விசயம் நடக்கவிடாமல் முடிந்த வரை தடுக்க பார்க்கிறார். மகேந்திரன் சொல்வதெல்லாம் நடப்பதால் மக்கள் அவரை அதீத சக்தி கொண்டவராக நினைகிறார்கள், அந்த சமயத்தில் மகேந்திரனின் குழந்தை இறக்கப் போகும் செய்தியை கடவுள் மகேந்திரனிடம் சொல்கிறார், இதனை கேட்டு கடவுளை சபிக்கும் மகேந்திரனுக்கு கடவுள் விதியின் வலிமையை விவரிக்கிறார். குழந்தை இறந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனப் பக்குவம் அடைகிறார் மகேந்திரன்... மீண்டும் கடவுள் சொன்ன விசயங்களை செய்ய ஆரம்பிக்கிறார், இதன் காரணமாக கைது செய்யப்பட்டு இறுதியில் நீதி மன்றத்தில் கடவுளே சிவாஜி ரூபத்தில் வந்து சாட்சி சொல்லி மகேந்திரனை விடுவிக்கிறார், மேலும் மகேந்திரனுக்கு நல்ல வேலை மற்றும் மற்றொரு குழந்தை செல்வமும் பிறக்க மகேந்திரனின் வாழ்வு வளமாகிறது, கதை முற்று பெறுகிறது...
அபத்தங்கள்:
1. இந்த கதையை எவ்வளவு சூர மொக்கையாய் எடுக்க முடியுமோ அவ்வளவு மொக்கையாய் எடுத்திருப்பார் இயக்குனர்
2. ரஜினிகாந்த் கடவுளாக வந்து ரவுடிகளிடம் magic சண்டை போடும் காட்சியை பார்த்தால் ஐயோ பாவம் ரஜினியை ஏன்டா இப்படி கொடுமை படுத்தி வைச்சுருகிங்கனு கேக்க தோணும்... அதுவும் ரஜினி இந்த படத்தில் வாய் திறந்து ஏதும் பேச மாட்டார்...
3. கேவலமான இசை, படு கேவலமான சண்டை காட்சி
4. எதார்த்தம்னா என்னனு கேக்குற அளவுக்கு லாஜிக் கொளருபடிகள்...
5. எல்லாவற்றையும் விட பெரிய அபத்தம் இறுதி நீதி மன்ற காட்சிதான் உதாரணம் நீதிபதி - "நடந்ததை எல்லாம் வைச்சு பார்க்கும் போது சாட்சியாய் வந்தது கடவுள்தானு தெளிவா தெரியுது அதனால உங்களை நாங்க விடுதலை செய்யுறோம்"
அவ்ளோதான்ப்பா என்னுடைய விமர்சனம்... இந்த படத்தை பார்க்கணும்னு நினைகுறவங்க வேற வேலையே இல்லை சும்மா 2.30 மணி நேரம் எனக்கு போனா போதும் எவ்ளோ மொக்கையா இருந்தாலும் பரவாயில்லை அப்டின்னு இருந்தால் மட்டும் பாருங்க...
மொத்தத்தில் உருவங்கள் மாறலாம் தொலைக்காட்சியில் போட்டால் கட்டாயம் சானல்களை மாற்றலாம்...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உருவங்கள் மாறலாம் - விமர்சனம்
என்ன தல வழக்கம் போல எல்லா பதிவுக்கும் ஸ்மைலி போட ஆரம்பிச்சுடிங்களா?தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: உருவங்கள் மாறலாம் - விமர்சனம்
ranhasan wrote:என்ன தல வழக்கம் போல எல்லா பதிவுக்கும் ஸ்மைலி போட ஆரம்பிச்சுடிங்களா?தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளையே இப்படி கேட்கிறீங்க???
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» காலங்கள் மாறலாம்
» கை நிழல் உருவங்கள் ............
» பலவித முருகன் உருவங்கள்
» பலூனில் அழகிய உருவங்கள்
» கம்பிகளில் அழகிய உருவங்கள்
» கை நிழல் உருவங்கள் ............
» பலவித முருகன் உருவங்கள்
» பலூனில் அழகிய உருவங்கள்
» கம்பிகளில் அழகிய உருவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|