தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மதியத் தூக்கம் நல்லதா?
2 posters
Page 1 of 1
மதியத் தூக்கம் நல்லதா?
என்னுடைய நண்பர் ஒருத்தர் இருக்கார்.
மத்தியானம் சாப்பிட்டு முடிஞ்சதும் அப்படியே
சாஞ்சுடுவார். கொஞ்ச நேரம் தூங்கிட்டு வருவார்.
அதுக்கப்புறம் சுறுசுறுப்பா வேலை செய்வார்.
-
பொதுவா எல்லோருக்குமே மத்தியானம்
சாப்பிட்டதும் கொஞ்சம் கீழே சாஞ்சா தேவலாம்
போலத்தோணும். இது இயற்கைதான்.
கொஞ்சம் தூங்கி எழுந்திரிச்சா அதுக்கப்புறம்
உடம்பும் கொஞ்சம் கலகலப்பாக இருக்கும்.
-
அறிவியல் ஆய்வுகள் என்ன சொல்லுது தெரியுமா?
-
இரவுத்தூக்கத்தின் நடுப்பகுதியிலேயிருந்து
பன்னிரண்டு மணி நேரம் கழிச்சு உடம்பு அதிகமா
சோர்வடையுது. உறக்கத்தை தேடுது
அந்த நேரம். நீண்ட தூக்கங்களை விட இது மாதிரி
குட்டித் தூக்கங்களுக்கு மதிப்பு அதிகம்.
இதை நேப் அப்படின்னு சொல்றது வழக்கம்.
-
நெப்போலியன் குதிரை சவாரி செய்யும்போது
சவாரியிலேயே தூங்கறது வழக்கம் இல்லையா?
அதனால இதை நேப்னு சொல்றோம்னு சிலபேர்
சொல்லுவாங்க.
-
ஆனா உண்மையான காரணம் அது இல்ல.
Knappian அப்படிங்கற ஒரு பழைய ஆங்கில
வார்த்தையிலேருந்து வந்ததுதான் நேப்னு விபரம்
தெரிஞ்சவங்க சொல்றாங்க.
-
ரொம்பப் பெரிய பொறுப்புலே இருந்தவங்கள்லாம்
மத்தியானம் தூங்கி எழுவது உண்டாம்.
வின்ஸ்டன் சர்ச்சில் மதியம் மூணு மணிக்கு
தூங்க ஆரம்பிச்சா ஆறு மணிக்குத்தான் விழிப்பாராம்.
-
இரண்டாவது உலக யுத்த நேரத்தில் லண்டனில்
ஜெர்மன்காரங்க குண்டு போட்ட போது சில சமயம்
இவரது தூக்கம் கலைஞ்சிருக்கு.
-
உயிரியல் வல்லுநர்கள் மிருகக் காட்சி சாலையில்
உள்ள மனிதக்குரங்குகளை ஆராய்ச்சி பண்ணி
பார்த்திருக்காங்க…. அதெல்லாம் மத்தியான
நேரத்திலே தூங்குமாம். விடியற்காலையில்
புத்துணர்ச்சியோடு இருக்குமாம். பரிணாமக்
கொள்கையின்படி இது மனிதர்களுக்கும் தொடர்ந்து
வந்திருக்கு.
-
குட்டித் தூக்கத்திற்க்கு அப்புறம் சூடான பானங்கள்
சாப்பிட்டா விசால பார்வை கிடைக்குமாம்.
காபி, டீ பழக்கம் இல்லாதவங்க எலுமிச்சைச்
சாறு அருந்தலாமாம்.
-
தூங்கி எழுந்திரச்ச உடனே இசையக் கேட்கிறதோ
அல்லது புத்தகம் வாசிக்கிறதோ நல்லதில்லயாம்.
அது மேலும் தூக்கத்தைக் கிளறுமாம்.
சாப்பிட்டவுடனே அப்படியே படுத்துடறைத விட
மூணு குவளை தண்ணீர் குடிச்சிட்டு படுத்தா
நல்லதாம். செருமானம் சுலபமா இருக்குமாம்.
-
சியஸ்டா என்று சொல்லப்படும் இந்த மதியத்
தூக்கம் இயற்கைக்கு புறம்பானது அல்ல.
இது நல்லதுக்குத்தான்னு இது சம்பந்தமான
நிபுணர்கள் சொல்றாங்க.
-
மதியத்தூக்கம் மாதிரியே பயணத் தூக்கம்னு
ஒண்ணு! பிரயாணம் பண்ணும் போது தூங்கறது.
சில பேரு பஸ்ஸிலே உட்கார்ந்த உடனே தூங்க
ஆரம்பிச்சுடுவாங்க.
-
ஒருத்தர் டாக்டரைத் தேடி வந்தார். கேட்டார்.
-
“ஏன் டாக்டர்? பஸ்லே உட்கார்ந்து போகும்
போது தூங்கறது தப்பா?
-
“அது ஒண்ணும் தப்பு இல்லையே!”இது டாக்டர்.
-
-
“அப்புறம் ஏன் என்னை வேலையை விட்டு
நீக்கிட்டாங்க?”
-
“நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?”
-
“பஸ்லே டிரைவர் வேலை பார்க்கிறேன்”
-
———————————–
தென்கச்சி கோ.சுவாமிநாதன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: மதியத் தூக்கம் நல்லதா?
தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவரின் படைப்புகள் கிடைக்குமாயின் தொகுத்து பகிர்வு செய்யுங்கள் ஐயா அனைத்துமே மிக சிறப்பாக இருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஆசை, நல்லதா கெட்டதா ...
» சிந்தனை சிகிச்சை-2
» கர்ப்ப கால உறவு நல்லதா?
» விக்கல் நல்லதா? ஏன் ஏற்படுகிறது?
» பூண்டு சாப்பிடுவது நல்லதா?
» சிந்தனை சிகிச்சை-2
» கர்ப்ப கால உறவு நல்லதா?
» விக்கல் நல்லதா? ஏன் ஏற்படுகிறது?
» பூண்டு சாப்பிடுவது நல்லதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|