தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
" அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!'' -
2 posters
Page 1 of 1
" அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!'' -
"மன்னர் ஏன் புலவரை நையப் புடைக்கிறார்?''
-
" கொற்றவா, புறமுதுகிட்டு ஓடிவர கற்றவான்னு
பாட்டு எழுதி வந்துட்டாராம்!''
-
--------------------------------------
-
" நிலவுல நாம எப்போ போகப்போறோமுன்னு
மன்னர் அடிக்கடி கேட்கிறாரே ஏன்?''
-
" எதிரி மன்னன்கிட்டயிருந்து தப்பிச்சு கொஞ்ச நாள்
அங்க போய் ஒழிஞ்சிருக்கலாமுன்னுதான்!''
-
--------------------------------------
-
மன்னா இந்த முறை போர்களத்துலயிருந்து புறமுதுகிட்டு
ஓடிவந்து தப்பிக்க முடியாது!''
-
" ஏன் முடியாது?'
-
" எதிரி மன்னன் இந்த முறை நம் அரண்மனை முன்பு
போர்க்களம் அமைக்க திட்டமிட்டுள்ளானாம்''
-
--------------------------------------
-
" மன்னா எதிரி மன்னன் சேரன் செங்குட்டுவன்
ரொம்ப பொல்லாதவர், புறமுதுகிட்டு ஓடினால் அவரும்
ஓடி வந்து தங்கள் தலையில் ணொங்கென்று கொட்டி
விடுவார்''
-
" அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!''
-
-----------------------------------
-
" இளவரசர் அந்தப்புரம் நுழையிறப்போ புது சினிமா
பாட்டு பாடிகிட்டு போறாரே என்ன பாட்டு?''
-
" டாடி மம்மி வீட்டில் இல்ல, தட போட
யாருமில்லங்கற பாட்டுத்தான்!''
-
-----------------------------------
(படித்ததில் பிடித்தது)-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: " அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!'' -
" செய்தி ஓலை இப்படி கனக்கிறதே அப்படியென்ன
அந்த புறமுதுகுப்புலி எழுதியுள்ளான்!''
-
" போரை தவிர்க்கவும் ங்கற சின்ன விசயத்த நிறைய
அடித்தல் திருத்தலோட எழுதி முடிக்கிறப்போ ஓலை
அதிகமாச்சு மன்னா!''
-
----------------------------------
-
" நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை!''
-
" ஏன், என்ன நேர்ந்தது?''
-
" புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால்
இடறி விழுந்துட்டாராம், அவர தாண்டி ஓடுன வீரர்கள்
யாரும் அவர கண்டுக்கலையாம்!''
-
-------------------------------------
-
" நம்ம மன்னருக்கு நாய் அடி, பேயடி, பாய் அடி
கிடைச்சுதாம்!''
-
" அதென்ன பாய் அடி?''
-
" ஒருநாள் மட்டும் மகாராணிய பாயில படுக்கச்
சொல்லீட்டு மன்னர் கட்டுல்ல படுத்தாராம், மகாராணி
பாயாலே சாத்து சாத்துன்னு சாத்திட்டாங்களாம்!''
-
---------------------------------
-
" மன்னா பஸ்ஸுலதான் ரிவேர்ஸ் வரமாட்டீங்க,
போர்களத்திலயுமா, வாங்க ஓடியிடலாம்!''
-
" நல்ல வேள ஞாபகப்படுத்தின, இந்தா ஓட
ஆரம்பிச்சுட்டோமுல்ல!''
-
-----------------------------------
-
" நமது மன்னர் நடிகர் விஜய்ய சந்திக்கனுமுன்னு
விருப்பப்படுறாரே ஏன்?''
-
" வில்லு மாதிரி வந்து எதிரி மன்னன போட்டுதள்ள
முடியுமான்னு கேட்கிறதுக்குத்தானாம்!"
-
-------------------------------------
(படித்ததில் பிடித்தது)-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» அதனாலதான் ‘டென்’சன்’னா இருக்கீங்க..!!
» சேரன் (Cheran)
» டாக்டர் என்னைக் கம்மியா டி.வி. பார்க்கச் சொன்னாரு.. அதனாலதான்
» யார் அவர்?
» அதிநவீன பெட்டிகளுடன் களமிறங்கும் சேரன் ரயில்
» சேரன் (Cheran)
» டாக்டர் என்னைக் கம்மியா டி.வி. பார்க்கச் சொன்னாரு.. அதனாலதான்
» யார் அவர்?
» அதிநவீன பெட்டிகளுடன் களமிறங்கும் சேரன் ரயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|