தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காய்கறிகளை வாங்குவது எப்படி? - பகுதி 2

2 posters

Go down

காய்கறிகளை வாங்குவது எப்படி? - பகுதி 2 Empty காய்கறிகளை வாங்குவது எப்படி? - பகுதி 2

Post by அ.இராமநாதன் Wed Jul 30, 2014 8:07 am

[You must be registered and logged in to see this image.]


சேப்பங்கிழங்கு:

முளைவிட்டதுபோல் ஒரு முனை

நீண்டிருக்கும் சேப்பங்கிழங்கு சமையலில்

சுவை சேர்க்காது. சேப்பங்கிழங்கு வாங்கும்
போது உருண்டையாக இருப்பனவற்றைப்

பார்த்து வாங்குங்கள்.
 
கருணைக் கிழங்கு:

கருணைக் கிழங்கை முழுசாக வாங்கும்
போது பெரிய சைஸில் வாங்குவது நல்லது.

வெட்டிய கிழங்கை வாங்கும்போது அதன்

உள்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில்

இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
 
பெரிய வெங்காயம்:


பெரிய வெங்காயம் வாங்கும்போது

அதன் மேல் பகுதியில் இருக்கும் தண்டுப்

பகுதி பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்க

வேண்டும்.
 
பச்சை மிளகாய்:

நீளமான பச்சை மிளகாயில் சற்றே காரம்

குறைவாக இருக்கும். சற்றே குண்டான

பச்சை மிளகாயில் காரம் தூக்கலாக இருக்கும்.

இதை சமையலில் சேர்க்கும்போது வாசனையும்

பிரமாதமாக இருக்கும்.
 
பீர்க்கங்காய்:

பீர்க்கங்காயை அடிப்பகுதி குண்டாக இல்லாமல்

காய் முழுவதும் ஒரே சைஸில் இருக்கும்படி

பார்த்து வாங்க வேண்டும்.
 
கத்தரிக்காய்:

பெரிய கத்தரிக்காய் வாங்கும்போது தோல்

சாஃப்ட்டாக இருக்கிறதா என்று பார்த்து

வாங்க வேண்டும். முற்றல் கத்தரிக்காயின்

தோல் ரஃப்பாக இருக்கும்.
 
புடலங்காய்:
புடலங்காயைக் கெட்டியாக இருப்பதாகத்தான்
வாங்க வேண்டும். அதில்தான் விதைப்பகுதி
குறைவாகவும் சதைப் பகுதி அதிகமாகவும்
இருக்கும்.
 
பரங்கிக்காய்:
பரங்கிக்காயைப் பொறுத்தவரை உள்ளே
 இருக்கும் விதைகள் முற்றியதாகப் பார்த்து
வாங்குவதுதான் நல்லது.
 -
தக்காளி:
நன்றாக சிவந்த தக்காளிகளாகப் பார்த்து
வாங்க வேண்டும். ஒரு வாரம் வரை இந்த
 பெங்களூரு தக்காளி கெடாது என்பதால்
நன்கு பழுத்த பழமாகவே பார்த்து
வாங்கலாம்.
 -
வாழைத்தண்டு:

பொரியலுக்கும் சூப்புக்கும் பயன்படும்
வாழைத் தண்டின் அடிப்பகுதியில் நார்
அதிகமாக இருக்கும் என்பதால் மேல்
பகுதியாகப் பார்த்து வாங்குங்கள்.
உள்ளிருக்கும் தண்டுப் பகுதி சிறுத்து
இருப்பதாக பார்த்து வாங்கினாலே போதும்.
 -
பீன்ஸ்:
பீன்ஸில் இரண்டு வகைகள் உள்ளன.
பிரெஞ்ச் பீன்ஸில் நார் அதிகமாக இருக்கும்.
புஷ் பீன்ஸில் நார் இருக்காது. அதிகம் பேர்
விரும்புவது புஷ் பீன்ஸ்தான். இதில் தோல்
சாஃப்ட்டாக இருப்பதே சுவை அதிகம் தரும்.
 -
முள்ளங்கி:
முள்ளங்கியை லேசாகக் கீறிப்பார்த்தால்
தோல் மென்மையாக இருக்க வேண்டும்.
அதுவே இளசு.
 -
வெள்ளரி:

வெள்ளரிக்காயின் மேல் நகத்தால்
குத்திப் பார்த்தால் நகம் உள்ளே இறங்க
வேண்டும். அப்படிப்பட்ட காய்களில்தான்
விதைகள் குறைவாக இருக்கும்.
 -
பாகற்காய்:
பெரிய பாகற்காயைப் பொறுத்தவரை
உருண்டையான ஷேப் காய்களை
வாங்குவதைவிட தட்டையான நீண்ட
காய்களாகப்ப் பார்த்து வாங்க வேண்டும்.
 -
சௌசௌ:

சௌசௌ வாங்கும்போது அதன் வாய்
போன்ற பகுதியில் இருக்கும் விரிசல்கள்
பெரிதாக இருக்காதபடி பார்த்து வாங்க
வேண்டும். விரிசல்கள் அதிகமாக இருந்தால்
காய் முற்றலாக இருக்கும் என்பதைத்
தெரிந்துகொள்ள வேண்டும்.
 -
வாழைப்பூ:
வாழைப்பூவின் மேல் இதழைப் பிரித்தால்
பூக்கள் கறுப்படிக்காமல் வெள்ளை நிறத்தில்
இருந்தால்தான் அது புத்தம் புதுசாக இருக்கிறது
என்று அர்த்தம்.
 -
இஞ்சி:
லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் பெயர்ந்து
வருவது மாதிரியே இருக்க வேண்டும்.
அப்போதுதான் நார்ப்பகுதி குறைவாக இருக்கும்.
இஞ்சி சமையலில் சேர்க்க நன்றாகவும் இருக்கும்
-
---------------------------------------
>மாதங்கி

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

காய்கறிகளை வாங்குவது எப்படி? - பகுதி 2 Empty Re: காய்கறிகளை வாங்குவது எப்படி? - பகுதி 2

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 07, 2014 1:16 pm

பயனுள்ள பதிவு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum