தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
Page 1 of 1
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.
Dr. E.K. RAMASWAMY, M.A., Ph.D., (Retd.),
Prof. & Head,
Tamil Advance Research Centre,
Yadava College, Madurai – 625 014.
முடியாது என்று
நினைக்கும் போது
தொடங்கிடும் தோல்வி !
இவ்வாறு தன்னம்பிக்கையின் தேவையையும்,
இவ்வளவு அழகாய்
பவளம் அடுக்கியது யாரோ
மாதுளம் பழம் !
வேண்டாம் மூட நம்பிக்கை
சனிப்பிணம் கேட்காது
துணைப் பிணம்!
ஆள் பாதி
ஆடை பாதி
நடிகை !
ஆடி மாதம்
தேடி விதைக்கவில்லை
பெய்யவில்லை மழை !
மருமகள் உடைத்தால்
பொன்குடம், தவறு
பொன்குடம் உடையுமா?
மண் குதிரையை நம்பி
ஆற்றில் இறங்கலாம்
ஆற்றிலும் மண் தான் !
ஆசைப்படலாம் முடவன்
கொம்புத்தேனுக்கு
கடையில் கிடைக்கும்”.
நிறைவாக !.
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.
Dr. E.K. RAMASWAMY, M.A., Ph.D., (Retd.),
Prof. & Head,
Tamil Advance Research Centre,
Yadava College, Madurai – 625 014.
“Malaragam”
3/191, Kavimani Street, Bank Colony,
Narayanapuram, Madurai – 625 014. Mob.: 98420 08954, Ph.: 0452 - 2680606
3/191, Kavimani Street, Bank Colony,
Narayanapuram, Madurai – 625 014. Mob.: 98420 08954, Ph.: 0452 - 2680606
நூல் அரங்கம்
*****
கவிஞர் இரா. இரவியின் “ஹைக்கூ முதற்றே உலகு” என்ற கவிதை நூல் 27-12-2015 அன்று வெளியிடப்பட்ட்து. ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பது போல ஹைக்கூ கவிதை இன்றியமையாத இலக்கிய வகைமையாகி விட்டது இன்று. இந்த உண்மையைப் புத்தகத்தின் தலைப்பே காட்டுகின்றது.
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., “தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் ஆகிய இரண்டு தமிழறிஞர்களின் அணிந்துரைகள் இந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றன.
இறையன்பு, தமது மதுரை வாழ்க்கை ‘ஹைக்கூ திலகம்’ இரவியுடன் இணைந்து பயணித்ததைப் பதிவு செய்துள்ளார். திருவள்ளுவரையும், சேக்சுபியரையும் ஒப்பாய்வு செய்த இறையன்புக்குத் தகவல்களைத் திரட்ட உதவியதோடு, தகவலாளிகளையும் இரவி அறிமுகம் செய்து வைத்த பாங்கினை நினைவுகூர்கின்றார். அரிய தகவல்களைத் தந்த இரவியினைப் ‘புலிப்பால் இரவி’ என்று பாராட்டுகின்றார் இறையன்பு.
அல்லதை நீக்கி நல்லதைப் பாராட்டும் பண்பாளர் மோகன், இதனை இரவி படைத்துள்ள 15ஆவது நூல் என்று கணிக்கிடுகின்ரார். ‘விழிகளில்’, ‘உள்ளத்தில்’, ‘நெஞ்சத்தில்’ ‘மனதில்’ நிறைந்த ஹைக்கூவை இப்போது உலகெங்கும் நிறைந்திருக்கும் ஹைக்கூவாக்க் காட்டுகின்றார்.
முடியாது என்று
நினைக்கும் போது
தொடங்கிடும் தோல்வி !
இவ்வாறு தன்னம்பிக்கையின் தேவையையும்,
இவ்வளவு அழகாய்
பவளம் அடுக்கியது யாரோ
மாதுளம் பழம் !
இவ்வாறு இயற்கை எழிலையும் சித்திரிக்கும் இரவியின் கவிதைப்-புனைதிறனைப் பாராட்டுகின்றார் மோகன்.
இரவியின், ‘என்னுரை’யில் அவர் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத ஏக்கத்தைப் பார்க்கிறோம். அதே சமயம் அவருடைய கவிதைப் படைப்புகள் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைத்திருப்பதை அறிந்து அவர் பெருமிதம் கொள்வதையும் பார்க்கின்றோம். அவருடைய மூத்தமகன் பிரபாகரன், தியாகராசர் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு இரவியின் 10 ஹைக்கூகள் பாடமாக அமைந்துவிட்ட இன்ப அதிர்ச்சியை அசை போடுகின்றார்.
தகவல் தொடர்புகளிலும், கணினியிலும், சமூகவலைத் தளங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் விளையாடும் இரவிக்கு ஊற்றாக வருகின்றது ஹைக்கூ. இவ்வாறு தங்கமூர்த்தி இரவியின் படைப்பாற்றலையும், தனித்திறனையும் நேர்த்தியாகப் பதிவு செய்தார்.
ஹைக்கூ வகைமைகளில் ஒன்று பழ்மொன்ரியு. அது பழமொழியைப் புதுமொழியாக்கிக் கட்டமைப்பிலும், பொருண்மையிலும் புகமை ஏற்றுவது. தமிழில் அதன் முன்னோடி ஈரோடு தமிழன்பன். அந்த வடிவம் இரவிக்குக் கைவந்த கலை, இதோ,
வேண்டாம் மூட நம்பிக்கை
சனிப்பிணம் கேட்காது
துணைப் பிணம்!
ஆள் பாதி
ஆடை பாதி
நடிகை !
ஆடி மாதம்
தேடி விதைக்கவில்லை
பெய்யவில்லை மழை !
மருமகள் உடைத்தால்
பொன்குடம், தவறு
பொன்குடம் உடையுமா?
மண் குதிரையை நம்பி
ஆற்றில் இறங்கலாம்
ஆற்றிலும் மண் தான் !
ஆசைப்படலாம் முடவன்
கொம்புத்தேனுக்கு
கடையில் கிடைக்கும்”.
நிறைவாக !.
ஹைக்கூ திலகம், இப்போது பழமொன்ரியாக வளர்ந்து விட்டார். துணிவுக்கும், புதுமைக்கும் காட்டாக விளங்கும் இரவி வாழ்க வளமுடன்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» "ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் ;கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் !
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் !
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|