தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
பார்வை - ஒரு பக்க கதை
Page 1 of 1
பார்வை - ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
அடைமழை அடித்துக் கொட்ட, அந்த மழையிலும் தலைவருக்கு
வெற்றிலையும் சிகரெட்டும் வாங்க கடை வீதிக்கு நடந்தான்
காத்தமுத்து.
-
காட்டாற்றுப் பாலத்தை குச்சியால் தட்டிக்கொண்டே கடந்த
போதுதான், அந்த விபரீதத்தை உணர்ந்தான்.
-
மெதுவாக பாலத்தைக் கடந்து கடைக்குப் போனான். திரும்பிவந்து
தலைவரிடம் வெற்றிலையையும் சிகரெட்டையும் கொடுக்கும்போது
அவன் கைகள் வெடவெடத்தன.
-
‘‘ஐயா! பாலம் ரொம்ப பலவீனமா இருக்குங்க. வழக்கமா குச்சியால
தட்டும்போது கேக்கற மாதிரி இப்ப சத்தம் கேக்கல. இந்த மழைக்கு
நிச்சயம் தாங்காதுங்கய்யா. நீங்கதான் மக்களை எச்சரிக்கை
பண்ணிட்டு ஏதாவது செய்யணும்’’ என்றான் காத்தமுத்து.
-
‘‘போடா போக்கத்த பயலே. எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு
உளறிக் கொட்டாதே! போய்த் தூங்கு...’’ என்று அவனை அதட்டி
அனுப்பினார் தலைவர்.
-
மறுநாள் காலை வில்லுவண்டி ஒன்று கடந்து வந்தபோது, அந்தப் பாலம்
சரிந்து விழுந்தது. ஆற்று வெள்ளத்தில் வண்டி அடித்துச் செல்லப்பட...
8 பேர் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
-
அமைச்சர், கலெக்டர், அரசு அதிகாரிகள் என்று பலரும் கரையோரம்
குழுமினார்கள். காரில் வந்து இறங்கிய தலைவர், ‘‘ஐயா! நான் பல
மாசமா இந்தப் பாலம் பலவீனமா இருக்குன்னு சொல்லிக்கிட்டே
இருக்கேன். யாரும் காது கொடுத்துக் கேட்கல’’ என்றார்.
-
பிறவியிலேயே கண் பார்வை இல்லாத காத்தமுத்து, கூட்டத்தினரிடையே
நின்று லேசாகச் சிரித்துக்கொண்டான்.
-
----------------------------
நன்றி- குங்குமம் 6-8-2012
அடைமழை அடித்துக் கொட்ட, அந்த மழையிலும் தலைவருக்கு
வெற்றிலையும் சிகரெட்டும் வாங்க கடை வீதிக்கு நடந்தான்
காத்தமுத்து.
-
காட்டாற்றுப் பாலத்தை குச்சியால் தட்டிக்கொண்டே கடந்த
போதுதான், அந்த விபரீதத்தை உணர்ந்தான்.
-
மெதுவாக பாலத்தைக் கடந்து கடைக்குப் போனான். திரும்பிவந்து
தலைவரிடம் வெற்றிலையையும் சிகரெட்டையும் கொடுக்கும்போது
அவன் கைகள் வெடவெடத்தன.
-
‘‘ஐயா! பாலம் ரொம்ப பலவீனமா இருக்குங்க. வழக்கமா குச்சியால
தட்டும்போது கேக்கற மாதிரி இப்ப சத்தம் கேக்கல. இந்த மழைக்கு
நிச்சயம் தாங்காதுங்கய்யா. நீங்கதான் மக்களை எச்சரிக்கை
பண்ணிட்டு ஏதாவது செய்யணும்’’ என்றான் காத்தமுத்து.
-
‘‘போடா போக்கத்த பயலே. எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு
உளறிக் கொட்டாதே! போய்த் தூங்கு...’’ என்று அவனை அதட்டி
அனுப்பினார் தலைவர்.
-
மறுநாள் காலை வில்லுவண்டி ஒன்று கடந்து வந்தபோது, அந்தப் பாலம்
சரிந்து விழுந்தது. ஆற்று வெள்ளத்தில் வண்டி அடித்துச் செல்லப்பட...
8 பேர் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
-
அமைச்சர், கலெக்டர், அரசு அதிகாரிகள் என்று பலரும் கரையோரம்
குழுமினார்கள். காரில் வந்து இறங்கிய தலைவர், ‘‘ஐயா! நான் பல
மாசமா இந்தப் பாலம் பலவீனமா இருக்குன்னு சொல்லிக்கிட்டே
இருக்கேன். யாரும் காது கொடுத்துக் கேட்கல’’ என்றார்.
-
பிறவியிலேயே கண் பார்வை இல்லாத காத்தமுத்து, கூட்டத்தினரிடையே
நின்று லேசாகச் சிரித்துக்கொண்டான்.
-
----------------------------
நன்றி- குங்குமம் 6-8-2012
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» - பார்வை - ஒரு பக்க கதை -
» திருட்டுப் பார்வை - ஒரு பக்க கதை
» பார்வை
» என்ன பார்வை உந்தன் பார்வை...!
» பார்வை..
» திருட்டுப் பார்வை - ஒரு பக்க கதை
» பார்வை
» என்ன பார்வை உந்தன் பார்வை...!
» பார்வை..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|