தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
நிலா விடு தூது: பாவலர் கோ. மலர்வண்ணன்
Page 1 of 1
நிலா விடு தூது: பாவலர் கோ. மலர்வண்ணன்
கங்குல் பொழுதில் கவினுறவே காட்சிதந்தே
எங்கும் குளிரொளியை ஏற்றுகிறாய் - திங்களே!
உன்னை வருணித்தே ஒப்பில்லாப் பாட்டியற்றி
என்றும் புலவருனை ஏத்துகிறார் - நன்றாக!
ஆலமர் செல்வன் அழகுமுடி மீதினிலே
கோலமாய் வீற்றிருக்கும் கோதையே! - ஞாலத்தார்
ஏற்றி உரைப்போர்க்கே ஏவல் புரிந்திடுவார்!
போற்றிப் புகழ்கின்றேன் நானுன்னை! - ஏற்றருள்வாய்
என்வணக்கம்! வெண்ணிலவே! இந்த உலகத்தில்
நன்மைக்குப் பாடுபடும் நல்லவர் - உண்டெனிலே
அன்னவர்பால் செல்வாய்! அறிமுகம் செய்தென்றன்
அன்பை எடுத்துரைப்பாய் சந்திரனே! - 'உன்னிடத்தில்
உள்ளம் இழந்தாள் ஒருத்தி இருக்கின்றாள்;
கள்ளம் கபடமிலாள்; செந்தமிழாள் - வெள்ளத்தில்
சிக்குண்டது போலச் சிதறுண்ட தாய்நாட்டை
இக்கணமே மீட்டெடுக்க ஏகுவாய் - தக்கபடி
மீட்டெடுத்துக் காப்பாற்றி மேதினியோர் போற்றுவண்ணம்
நாட்டை அரசாள்வாய்; நல்லாளை - ஊட்டுமன்பால்
கட்டி யணைத்துக் கரம்பிடித்து வாழ்ந்திடுவாய்;
தட்டி விடவேண்டாம்' என்றுரைக்க - நட்பால்
உனைத்தூ தனுப்ப உவந்தழைப்பேன்! நீதான்
எனக்காகத் தூதுசெல் இன்று!
-
நன்றி - கவிதைமணி (தினமணி)
எங்கும் குளிரொளியை ஏற்றுகிறாய் - திங்களே!
உன்னை வருணித்தே ஒப்பில்லாப் பாட்டியற்றி
என்றும் புலவருனை ஏத்துகிறார் - நன்றாக!
ஆலமர் செல்வன் அழகுமுடி மீதினிலே
கோலமாய் வீற்றிருக்கும் கோதையே! - ஞாலத்தார்
ஏற்றி உரைப்போர்க்கே ஏவல் புரிந்திடுவார்!
போற்றிப் புகழ்கின்றேன் நானுன்னை! - ஏற்றருள்வாய்
என்வணக்கம்! வெண்ணிலவே! இந்த உலகத்தில்
நன்மைக்குப் பாடுபடும் நல்லவர் - உண்டெனிலே
அன்னவர்பால் செல்வாய்! அறிமுகம் செய்தென்றன்
அன்பை எடுத்துரைப்பாய் சந்திரனே! - 'உன்னிடத்தில்
உள்ளம் இழந்தாள் ஒருத்தி இருக்கின்றாள்;
கள்ளம் கபடமிலாள்; செந்தமிழாள் - வெள்ளத்தில்
சிக்குண்டது போலச் சிதறுண்ட தாய்நாட்டை
இக்கணமே மீட்டெடுக்க ஏகுவாய் - தக்கபடி
மீட்டெடுத்துக் காப்பாற்றி மேதினியோர் போற்றுவண்ணம்
நாட்டை அரசாள்வாய்; நல்லாளை - ஊட்டுமன்பால்
கட்டி யணைத்துக் கரம்பிடித்து வாழ்ந்திடுவாய்;
தட்டி விடவேண்டாம்' என்றுரைக்க - நட்பால்
உனைத்தூ தனுப்ப உவந்தழைப்பேன்! நீதான்
எனக்காகத் தூதுசெல் இன்று!
-
நன்றி - கவிதைமணி (தினமணி)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» நிலா விடு தூது: சசி எழில்மணி
» நிலா விடு தூது: அ.வேளாங்கண்ணி
» நிலா விடு தூது: ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! நிலா விடு தூது ! கவிஞர் இரா .இரவி !
» கிள்ளி விடு தூது:
» நிலா விடு தூது: அ.வேளாங்கண்ணி
» நிலா விடு தூது: ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! நிலா விடு தூது ! கவிஞர் இரா .இரவி !
» கிள்ளி விடு தூது:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|