தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அர்த்தமுள்ள தத்துவங்கள்

Go down

அர்த்தமுள்ள தத்துவங்கள் Empty அர்த்தமுள்ள தத்துவங்கள்

Post by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:29 pm

[You must be registered and logged in to see this image.]
விவேகானந்தர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த 

மயத் தலைவராக திகழ்ந்தவர் விவேகானந்தர். இவரின் 
கருத்துக்கள் இளைஞர்களிடையே மாபெரும் எழுச்சியை 
ஏற்படுத்தியது. 


இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த 
தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை 
ஆற்றியுள்ளார்.
” நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது. 
சேவை மட்டுமே செய்ய முடியும்” என்பது விவேகானந்தரின் 
புகழ் பெற்ற கருத்து.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

அர்த்தமுள்ள தத்துவங்கள் Empty Re: அர்த்தமுள்ள தத்துவங்கள்

Post by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:31 pm

வள்ளலார்
---
வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார் ஓர் சிறந்த 
தத்துவ ஞானி. சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான 
தமது நிலைப்பாடு காரணமாக ஆன்மீகவாதிகளாலே 
விமர்சனத்திற்கு உள்ளானவர்.
-
 ”அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை 
விட்டு விலகினால் அருட்பெருஞ்சோதியான 
ஆண்டவரை நாம் தரிசிக்கலாம்” என்பது 

------------------------------

ஓஷோ
-
சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ, 
தன்னுடைய இருபத்தொன்றாவது வயதில் ஞானம் 
அடைந்தார். 
-
ஞானமடைதல் என்பது, முழுமையான தன்னுணர்வு 
அல்லது விழிப்பு உணர்வு நிலை என்பதை குறிப்பதாகும். 
-
கெளதமபுத்தர், கபீர், ரமணர் மற்றும் பலர் இப்படி 
ஞானம் அடைந்தவர்கள்தான்.
-
”கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் 
கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் 
அவரைக் காணமுடியாதபடி கண்களை மூடி வைத்துக் 
கொள்கிறாய்” என்கிறார் ஓஷோ.
-----------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

அர்த்தமுள்ள தத்துவங்கள் Empty Re: அர்த்தமுள்ள தத்துவங்கள்

Post by அ.இராமநாதன் Thu Jul 13, 2017 11:33 pm

புத்தர்
-
தத்துவ ஞானி கௌதம புத்தரை அடிப்படையாகக்
கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. 
-
கௌதமருடைய வாழ்க்கையையும், 
வழிகாட்டல்களையும் புத்த மதம் ஏற்றுக்
கொண்டுள்ளது.
-
”பிராத்தணைகளை விட மிக உயர்ந்தது 
பொறுமை தான்” என்பது புத்தரின் புகழ்பெற்ற 
பொன்மொழி.
-
-------------------------------


மகாவீரர்
-
சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய 
துறவி. மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் 
‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற 
போதனையை போதித்தவர்.
-
அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் 
உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் 
ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறது.

-
”கவனமுடன் செயலாற்றுங்கள்..நல்ல விஷயங்களில் 
மட்டும் மனதை திருப்புங்கள்.” என்பது மகாவீரரின் 
அறிவுரை.

===============================
-ஆ.நந்தகுமார்

விகடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

அர்த்தமுள்ள தத்துவங்கள் Empty Re: அர்த்தமுள்ள தத்துவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum