தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கற்றாழை12ஹெல்த்சீக்ரெட்ஸ்!
Page 1 of 1
கற்றாழை12ஹெல்த்சீக்ரெட்ஸ்!
ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் பயன்படும்
மூலிகைச் செடி, கற்றாழை. கற்றாழையின் சாறும்,
அதன் சதைப்பகுதியும் தரும் பயன்களோ ஏராளம்.
--
கொழகொழவென இருப்பதால் சிலர் இதைப் பயன்
படுத்தத் தயங்குவார்கள். இதன் கசப்புச் சுவைக்காக
ஒதுக்கி வைப்பவரும் உண்டு.
--
ஆனால், இதன் மருத்துவப் பலன்கள் அமோகம்.
வெளி மருந்தாகவும் உள்மருந்தாகவும் அற்புதம்
செய்யும் சஞ்சீவ மூலிகை கற்றாழை.
--
1 கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டிபயாடிக்
நிறைந்துள்ளன. கால்சியம், சோடியம், இரும்புச்சத்து,
பொட்டாசியம், மாங்கனீஸ், ஜின்க், ஃபோலிக் அமிலம்,
வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, சி, இ உள்ளன. நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
--
2 செல் வளர்ச்சிக்கு உதவிபுரிகிறது. காயம், தழும்பு,
வலிகள் குணமாகின்றன. இதில் உள்ள சதைப்
பகுதியை உட்கொள்வதால், அல்சர், புற்றுநோய்,
தொற்று நோய்கள், கீமோதெரப்பியின் பக்கவிளைவுகள்
கட்டுப்படும்.
3 கற்றாழைச் சாற்றைத் தினமும் காலையில்
ஒரு கிளாஸ் மோருடன் கலந்து உட்கொண்டுவந்தால்,
கர்ப்பப்பை நோய்கள் வராமல் தடுக்கலாம்,
பிரச்னையும் குணமாகும்.
-
4 வயிற்றில் நல்ல பாக்டீரியாவை உருவாக்கி,
செரிமான செயல்பாட்டைச் சீராக்கும். இர்ரிட்டபிள்
பவுல் சிண்ட்ரோம் என்கிற உணவு உண்டதும் மலம்
கழிக்கும் உணர்வு ஏற்படும் பிரச்னை தீரும்.
--
5 மூட்டு வீக்கம், மூட்டு இறுகுதல், மூட்டு பலவீனம்
குணமாகும். வலி குறையும்.
--
மூலிகைச் செடி, கற்றாழை. கற்றாழையின் சாறும்,
அதன் சதைப்பகுதியும் தரும் பயன்களோ ஏராளம்.
--
கொழகொழவென இருப்பதால் சிலர் இதைப் பயன்
படுத்தத் தயங்குவார்கள். இதன் கசப்புச் சுவைக்காக
ஒதுக்கி வைப்பவரும் உண்டு.
--
ஆனால், இதன் மருத்துவப் பலன்கள் அமோகம்.
வெளி மருந்தாகவும் உள்மருந்தாகவும் அற்புதம்
செய்யும் சஞ்சீவ மூலிகை கற்றாழை.
--
1 கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டிபயாடிக்
நிறைந்துள்ளன. கால்சியம், சோடியம், இரும்புச்சத்து,
பொட்டாசியம், மாங்கனீஸ், ஜின்க், ஃபோலிக் அமிலம்,
வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, சி, இ உள்ளன. நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
--
2 செல் வளர்ச்சிக்கு உதவிபுரிகிறது. காயம், தழும்பு,
வலிகள் குணமாகின்றன. இதில் உள்ள சதைப்
பகுதியை உட்கொள்வதால், அல்சர், புற்றுநோய்,
தொற்று நோய்கள், கீமோதெரப்பியின் பக்கவிளைவுகள்
கட்டுப்படும்.
3 கற்றாழைச் சாற்றைத் தினமும் காலையில்
ஒரு கிளாஸ் மோருடன் கலந்து உட்கொண்டுவந்தால்,
கர்ப்பப்பை நோய்கள் வராமல் தடுக்கலாம்,
பிரச்னையும் குணமாகும்.
-
4 வயிற்றில் நல்ல பாக்டீரியாவை உருவாக்கி,
செரிமான செயல்பாட்டைச் சீராக்கும். இர்ரிட்டபிள்
பவுல் சிண்ட்ரோம் என்கிற உணவு உண்டதும் மலம்
கழிக்கும் உணர்வு ஏற்படும் பிரச்னை தீரும்.
--
5 மூட்டு வீக்கம், மூட்டு இறுகுதல், மூட்டு பலவீனம்
குணமாகும். வலி குறையும்.
--
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கற்றாழை12ஹெல்த்சீக்ரெட்ஸ்!
6 ஆசிட் ரிஃப்லெக்ஸ் என்று சொல்லக்கூடிய உணவுக்
குழாயில் அமிலம் வெளியேறி, உணவுக்குழாயில் புண்
ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்க கற்றாழைச்
சாறு உதவுகிறது. நெஞ்சு எரிச்சல் குறையும்.
வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கும். சிறந்த
மலமிலக்கியாகச் செயல்படும்.
-
7 நல்ல கொழுப்பை உடலில் சேர உதவும். ரத்தத்தில் உள்ள
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
-
8 இதில் உள்ள வைட்டமின் சி, சளி, இருமல், மூக்கு அடைப்பு,
சுவாசக் கோளாறுகளை நீக்கும்.
-
9 சருமம், முகத்தில் இதன் சாற்றைப் பூசிவர தழும்புகள்,
கரும்புள்ளிகள், பருக்கள் இன்றி சீரான, அழகான சருமம்
கிடைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.
-
10 சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்கவைத்து, இறந்த
செல்களை நீக்கும். சருமச் சுருக்கங்கள், சருமத்தில்
ஏற்படும் வரிகள், திட்டுக்கள் சரியாகும். பிரசவத்துக்குப்
பின் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை நீக்கும்.
-
11 வாரம் ஒரு முறை கூந்தலில் தடவிவர, கூந்தல்
மென்மையாகும். பளபளப்புடன் காணப்படும். உடல்
குளிர்ச்சி அடையும்.
-
12 அதிகப்படியான நீரை வெளியேற்றி சிறுநீரக
செயல்பாட்டை மேம்படுத்தும்.
-
--------------------------------------
குழாயில் அமிலம் வெளியேறி, உணவுக்குழாயில் புண்
ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்க கற்றாழைச்
சாறு உதவுகிறது. நெஞ்சு எரிச்சல் குறையும்.
வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கும். சிறந்த
மலமிலக்கியாகச் செயல்படும்.
-
7 நல்ல கொழுப்பை உடலில் சேர உதவும். ரத்தத்தில் உள்ள
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
-
8 இதில் உள்ள வைட்டமின் சி, சளி, இருமல், மூக்கு அடைப்பு,
சுவாசக் கோளாறுகளை நீக்கும்.
-
9 சருமம், முகத்தில் இதன் சாற்றைப் பூசிவர தழும்புகள்,
கரும்புள்ளிகள், பருக்கள் இன்றி சீரான, அழகான சருமம்
கிடைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.
-
10 சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்கவைத்து, இறந்த
செல்களை நீக்கும். சருமச் சுருக்கங்கள், சருமத்தில்
ஏற்படும் வரிகள், திட்டுக்கள் சரியாகும். பிரசவத்துக்குப்
பின் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை நீக்கும்.
-
11 வாரம் ஒரு முறை கூந்தலில் தடவிவர, கூந்தல்
மென்மையாகும். பளபளப்புடன் காணப்படும். உடல்
குளிர்ச்சி அடையும்.
-
12 அதிகப்படியான நீரை வெளியேற்றி சிறுநீரக
செயல்பாட்டை மேம்படுத்தும்.
-
--------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|