தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!
Page 1 of 1
நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!
எழுத்து வடிவில் இருக்கும் சிறுகதை, நாவல்களை விஷூவல் வடிவில் பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்று. தமிழ்சினிமாவிலும் ஏராளமான சிறுகதை, நாவல்கள் சினிமாவாக உருமாற்றம் பெற்றுள்ளன. அவற்றில் சில!
தங்கர் பச்சான் கதைகள்
சிறுகதை, நாவல்களைப் படமாக்குவதில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் தங்கர் பச்சான் காட்டிய அக்கறை அதிகம். இயக்குநராக அறிமுகமான 'அழகி'யை 'கல்வெட்டு' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் முதல் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' கதையை 'சொல்ல மறந்த கதை'யாக சினிமாவில் சொன்னார். தான் எழுதிய 'ஒன்பது ரூபாய் நோட்டு', 'அம்மாவின் கைப்பேசி' நாவல்களை அதேபெயரில் படமாக்கினார். பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கும் இவருடைய 'களவாடிய பொழுதுகள்' படமும் தங்கர் பச்சான் எழுதிய நாவலே!
தஸ்தாயெவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'இயற்கை'யின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் எஸ்.பி.ஜனநாதன். நாவலை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய மற்றொரு படம், 'பேராண்மை'. பரீஸ் வஸீலியெவ் என்பவர் எழுதிய 'அதிகாலையில் அமைதியில்' நாவல், ஒரு ராணுவத் தளபதியும், ஐந்து பெண்களும் ஜெர்மன் பாஸிஸ்டுகளுக்கு எதிராக நிகழ்த்திய சாகசங்களைச் சொன்னது. 'பேராண்மை' படமும், இந்தியாவின் ராக்கெட்டிற்குக் குறிவைக்கும், அந்நிய சக்திகளை ஒரு ராணுவ வீரனும், ஐந்து இளம் பெண்களும் சேர்ந்து முறியடிப்பதுதான் கதை.
நீல.பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்' என்ற நாவல், அப்படியே 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. 1998-ல் வெளியான 'கனவே கலையாதே' படத்திற்குப் பிறகு, 'ஆட்டோ சங்கர்', 'சந்தனக்காடு' சீரியல்களை இயக்கிக்கொண்டிருந்த வ.கெளதமன் இயக்குநராக 'ரீ-என்ட்ரி' கொடுத்த படம். குமரி மாவட்டத்தில் வாழும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் காலாச்சரமும், கட்டமைப்புமே நாவலின் மையம்.
ஜெயமோகன் எழுதிய 'ஏழாம் உலகம்' நாவலின் பாதிப்பில் உருவானது, பாலா இயக்கிய 'நான் கடவுள்' திரைப்படம். பிச்சைக்காரர்கள் எப்படி வாங்க/விற்கப்படுகிறார்கள், அவர்களுடைய உலகம் எப்படி இயங்குகிறது என பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைப் பிரதானமாகப் பேசிய நாவல். இந்த நாவலின் மையத்தை, காசியில் வாழும் ஒரு அகோரியின் வாழ்க்கையோடு இணைத்து திரைக்கதை ஆக்கியிருப்பார், இயக்குநர் பாலா.
பி.எச்.டேனியல் எழுதிய 'ரெட் டீ' நாவல், பல வருடங்களுக்குப் பிறகு 'எரியும் பனிக்காடு' ஆக தமிழில் வெளிவந்தது. தமிழ்நாட்டின் வால்பாறையில் தேயிலைத் தோட்டம் உருவான கதையும், தேயிலைத் தோட்டத்திற்காகப் பலியாக்கப்பட்ட தொழிலாளர்களைப் பற்றியும், அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றியும் பேசுகிறது இந்நூல். பாலாவின் மற்றொரு படைப்பான 'பரதேசி' இந்நாவலின் இன்னொரு வடிவம்.
சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியான வரவேற்பையும், ஏராளமான விருதுளையும் பெற்ற வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம், [You must be registered and logged in to see this link.]நாவலின் தழுவல். 'மிகச்சிறந்த மனித உரிமைக்கான திரைப்படம்' என்ற அங்கீகாரத்தைப் பெற்ற இப்படத்தின் கதை, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. காவல் துறையால் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், அதிலிருந்து மீண்டு வந்த போராட்டத்தையும் மு.சந்திரகுமார் 'லாக்கப்'பில் பதிவு செய்திருக்கிறார்.
கே.ஜி.மணிகண்டன்
விகடன்
தங்கர் பச்சான் கதைகள்
சிறுகதை, நாவல்களைப் படமாக்குவதில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் தங்கர் பச்சான் காட்டிய அக்கறை அதிகம். இயக்குநராக அறிமுகமான 'அழகி'யை 'கல்வெட்டு' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் முதல் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' கதையை 'சொல்ல மறந்த கதை'யாக சினிமாவில் சொன்னார். தான் எழுதிய 'ஒன்பது ரூபாய் நோட்டு', 'அம்மாவின் கைப்பேசி' நாவல்களை அதேபெயரில் படமாக்கினார். பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கும் இவருடைய 'களவாடிய பொழுதுகள்' படமும் தங்கர் பச்சான் எழுதிய நாவலே!
[You must be registered and logged in to see this image.]
அதிகாலையின் அமைதியில் தஸ்தாயெவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'இயற்கை'யின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் எஸ்.பி.ஜனநாதன். நாவலை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய மற்றொரு படம், 'பேராண்மை'. பரீஸ் வஸீலியெவ் என்பவர் எழுதிய 'அதிகாலையில் அமைதியில்' நாவல், ஒரு ராணுவத் தளபதியும், ஐந்து பெண்களும் ஜெர்மன் பாஸிஸ்டுகளுக்கு எதிராக நிகழ்த்திய சாகசங்களைச் சொன்னது. 'பேராண்மை' படமும், இந்தியாவின் ராக்கெட்டிற்குக் குறிவைக்கும், அந்நிய சக்திகளை ஒரு ராணுவ வீரனும், ஐந்து இளம் பெண்களும் சேர்ந்து முறியடிப்பதுதான் கதை.
[You must be registered and logged in to see this image.]
தலைமுறைகள் நீல.பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்' என்ற நாவல், அப்படியே 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. 1998-ல் வெளியான 'கனவே கலையாதே' படத்திற்குப் பிறகு, 'ஆட்டோ சங்கர்', 'சந்தனக்காடு' சீரியல்களை இயக்கிக்கொண்டிருந்த வ.கெளதமன் இயக்குநராக 'ரீ-என்ட்ரி' கொடுத்த படம். குமரி மாவட்டத்தில் வாழும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் காலாச்சரமும், கட்டமைப்புமே நாவலின் மையம்.
[You must be registered and logged in to see this image.]
ஏழாம் உலகம்ஜெயமோகன் எழுதிய 'ஏழாம் உலகம்' நாவலின் பாதிப்பில் உருவானது, பாலா இயக்கிய 'நான் கடவுள்' திரைப்படம். பிச்சைக்காரர்கள் எப்படி வாங்க/விற்கப்படுகிறார்கள், அவர்களுடைய உலகம் எப்படி இயங்குகிறது என பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைப் பிரதானமாகப் பேசிய நாவல். இந்த நாவலின் மையத்தை, காசியில் வாழும் ஒரு அகோரியின் வாழ்க்கையோடு இணைத்து திரைக்கதை ஆக்கியிருப்பார், இயக்குநர் பாலா.
[You must be registered and logged in to see this image.]
எரியும் பனிக்காடு பி.எச்.டேனியல் எழுதிய 'ரெட் டீ' நாவல், பல வருடங்களுக்குப் பிறகு 'எரியும் பனிக்காடு' ஆக தமிழில் வெளிவந்தது. தமிழ்நாட்டின் வால்பாறையில் தேயிலைத் தோட்டம் உருவான கதையும், தேயிலைத் தோட்டத்திற்காகப் பலியாக்கப்பட்ட தொழிலாளர்களைப் பற்றியும், அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றியும் பேசுகிறது இந்நூல். பாலாவின் மற்றொரு படைப்பான 'பரதேசி' இந்நாவலின் இன்னொரு வடிவம்.
[You must be registered and logged in to see this image.]
லாக்கப் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியான வரவேற்பையும், ஏராளமான விருதுளையும் பெற்ற வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம், [You must be registered and logged in to see this link.]நாவலின் தழுவல். 'மிகச்சிறந்த மனித உரிமைக்கான திரைப்படம்' என்ற அங்கீகாரத்தைப் பெற்ற இப்படத்தின் கதை, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. காவல் துறையால் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், அதிலிருந்து மீண்டு வந்த போராட்டத்தையும் மு.சந்திரகுமார் 'லாக்கப்'பில் பதிவு செய்திருக்கிறார்.
[You must be registered and logged in to see this image.]
இதுதவிர, சு.வெங்கடேசன் எழுதிய 'காவல்கோட்டம்' நாவலின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'அரவான்', சுஜாதாவின் 'ஆ..!' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'சைத்தான்' என ஏராளமான படங்கள் இலக்கியம் டூ சினிமாவாக உருமாறியிருக்கிறது. சுஜாதாவின் ஜன்னல் மலர் நாவல்தான், இறைவியின் விஜய் சேதுபதி போர்ஷன்களில் பல. இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். உங்களைக் கவர்ந்த, நாவல் டூ சினிமா படைப்பைக் கமெண்ட்டில் சொல்லுங்கள்!கே.ஜி.மணிகண்டன்
விகடன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» கதை படைப்புகள்
» மதுரை பாபாராஜ் படைப்புகள்
» எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகள் படமாகிறது! -
» 2011 - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த 6 படைப்புகள்!
» கவர்ந்த புகைப்படம்
» மதுரை பாபாராஜ் படைப்புகள்
» எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகள் படமாகிறது! -
» 2011 - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த 6 படைப்புகள்!
» கவர்ந்த புகைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|