தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...
Page 1 of 1
1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...
1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...
வாருங்கள் கொஞ்சம் ரிவைன்ட் செய்து பார்ப்போம்...
.
.
.
.
-
காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில்
நின்றிருந்தார்.
.
வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில்,
அம்மா டீ போட்டு கொண்டு வந்தார்.
-
குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர்
முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
.
-
ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில்
உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்...
.
-
ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர
ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ
ஒரு மாணவனும் நினைத்ததில்லை...
.
-
பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டு
விட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்...
.
-
விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர்
நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது...
.
-
மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா
அழகாக சடை போட்டுவிட்டார்...
.
-
----------------------
வாருங்கள் கொஞ்சம் ரிவைன்ட் செய்து பார்ப்போம்...
.
.
.
.
-
காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில்
நின்றிருந்தார்.
.
வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில்,
அம்மா டீ போட்டு கொண்டு வந்தார்.
-
குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர்
முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
.
-
ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில்
உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்...
.
-
ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர
ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ
ஒரு மாணவனும் நினைத்ததில்லை...
.
-
பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டு
விட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்...
.
-
விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர்
நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது...
.
-
மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா
அழகாக சடை போட்டுவிட்டார்...
.
-
----------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...
உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ)
வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு
அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்...
.
-
மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து
தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்...
.
-
வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக
அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்...
.
-
சனிக்கிழமைகளில் சக்திமான் பார்க்க காய்ச்சலென பொய்
சொல்லி பள்ளிகளுக்கு விடுமுறை எடுத்தோம்...
.
-
அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று
பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நாம்
விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்...
.
-
ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா
இட்லிக்கு மாவை அரைத்தார்...
.
-
அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம்
இல்லாமல் இருந்தது...
.
-
ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி
திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்...
.
-
ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில்
ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது...
.
வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு
அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்...
.
-
மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து
தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்...
.
-
வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக
அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்...
.
-
சனிக்கிழமைகளில் சக்திமான் பார்க்க காய்ச்சலென பொய்
சொல்லி பள்ளிகளுக்கு விடுமுறை எடுத்தோம்...
.
-
அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று
பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நாம்
விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்...
.
-
ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா
இட்லிக்கு மாவை அரைத்தார்...
.
-
அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம்
இல்லாமல் இருந்தது...
.
-
ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி
திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்...
.
-
ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில்
ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது...
.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...
ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று
பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது...
.
-
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய
குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து
கொண்டிருந்தோம்...
.
-
தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எ
எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்...
-
அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து
அழகு பார்த்தோம்...
.
-
ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது...
அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்து
கொண்டனர்...
.
-
பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு)
வாங்க கடைகளில் அலை மோதினோம்...
.
-
10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம்
கிடந்தோம்...
.
-
-யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை
ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்...
.
-
நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில்
வலம் வந்தனர்...
.
-
பணக்கார வீட்டு கன்னிப் பெண்கள் BSA SLR சைக்கிள்
வைத்திருந்தார்கள்...
.
-
10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல்
பழக்கம் இருந்தது...
.
-
போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்...
.
-
வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே
பெரிய விஷயமாக இருந்தது...
.
-
வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ
ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன்
காணப்பட்டோம்...
.
-
ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை
பார்ப்பவராக இருந்தார்...
.
பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது...
.
-
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய
குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து
கொண்டிருந்தோம்...
.
-
தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எ
எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்...
-
அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து
அழகு பார்த்தோம்...
.
-
ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது...
அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்து
கொண்டனர்...
.
-
பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு)
வாங்க கடைகளில் அலை மோதினோம்...
.
-
10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம்
கிடந்தோம்...
.
-
-யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை
ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்...
.
-
நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில்
வலம் வந்தனர்...
.
-
பணக்கார வீட்டு கன்னிப் பெண்கள் BSA SLR சைக்கிள்
வைத்திருந்தார்கள்...
.
-
10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல்
பழக்கம் இருந்தது...
.
-
போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்...
.
-
வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே
பெரிய விஷயமாக இருந்தது...
.
-
வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ
ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன்
காணப்பட்டோம்...
.
-
ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை
பார்ப்பவராக இருந்தார்...
.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...
.
10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது...
.
10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது...
.
பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா,
சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்...
.
கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது...
.
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது...
.
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது...
.
பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே
உபயோகித்தோம்...
.
தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்... பாயை தவிர
வேறொன்றை கண்டதில்லை...
.
12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது
கிடையாது...
.
இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு
அனைவரும் நடந்தோம்...
.
.
உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட,
இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை...
பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை...
அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்...
=======
வாட்ஸ் அப் பகிர்வு
10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது...
.
10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது...
.
பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா,
சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்...
.
கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது...
.
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது...
.
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது...
.
பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே
உபயோகித்தோம்...
.
தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்... பாயை தவிர
வேறொன்றை கண்டதில்லை...
.
12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது
கிடையாது...
.
இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு
அனைவரும் நடந்தோம்...
.
.
உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட,
இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை...
பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை...
அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்...
=======
வாட்ஸ் அப் பகிர்வு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
» தவ வாழ்க்கை என்றால் என்ன? அதை எப்படி வாழவேண்டும்...
» ஏமாற்றமாக இருந்தது: கில்கிறிஸ்ட்
» இந்தியா வல்லரசாகி இருந்தது...
» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
» தவ வாழ்க்கை என்றால் என்ன? அதை எப்படி வாழவேண்டும்...
» ஏமாற்றமாக இருந்தது: கில்கிறிஸ்ட்
» இந்தியா வல்லரசாகி இருந்தது...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|