தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}

Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்} Empty நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}

Post by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am









[size=18]நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

15-பிப்-2019


[/size]
1 / 10
[You must be registered and logged in to see this image.]
சின்னத்தம்பி:: உடுமலை கன்ணாடிப்புத்தூர் விளைநிலங்களில கம்பீரமாக உலா வரும் சின்னத்தம்பி யானை.


2 / 10
[You must be registered and logged in to see this image.]
வறட்சியின் அடையாளம்:: வறட்சியின் தொடக்கம் இந்த இலைகளின் மாற்றம்... இடம்: கோவை காரமடை அருகே முள்ளி வனப்பகுதி.


3 / 10
[You must be registered and logged in to see this image.]
மீன் பிடிப்பு:: ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் திறந்த விடப்பட்ட கிருஷ்ணா நீர் திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கம் வந்தது. இதில் வலை விரித்து மீன் பிடிக்கிறார் ஒருவர்.


4 / 10
[You must be registered and logged in to see this image.]
விளைந்த பருத்தி:: கோவை, மாதப்பூர் பூத்தோட்டத்தில் நாட்டுப் பருத்தி பயிரிட்டு அறுவடை செய்கின்றனர்.


5 / 10
[You must be registered and logged in to see this image.]
முளைப்பாரி:: மாசித் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்கள்.


6 / 10
[You must be registered and logged in to see this image.]
கடலை சாகுபடி:: சிவகங்கை அருகே கல்குளம் பகுதியில் விவசாயிகள் கிணற்று பாசனத்தில் கடலை பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.


7 / 10
[You must be registered and logged in to see this image.]
நெல்மணிகள்:: திண்டுக்கல் அருகே ராஜகாபட்டி பகுதியில் விளைந்துள்ள நெல் மணிகள்.


8 / 10
[You must be registered and logged in to see this image.]
கோபுர அழகு:: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கரிகாலசோழீஸ்வரர் சிவகாமி அம்பாள் கோயிலில் வெளி பகுதி.


9 / 10
[You must be registered and logged in to see this image.]
சிற்பங்களின் அழகு:: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கரிகாலசோழீஸ்வரர் சிவகாமி அம்பாள் கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு தயாராகி வருகிற புதிய தேரில் உள்ள சிற்பங்கள்.


10 / 10
[You must be registered and logged in to see this image.]
தேங்காய் உரிக்கும் பணி:: கொப்பரைக்கு கொண்டு செல்வதற்காக தேங்காய்களை உரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இடம் .உடுமலை மடத்துகுளம் .





Advertisement


[You must be registered and logged in to see this image.] அதிகம் பார்த்தவை








அடுத்த கேலரி


நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

14-பிப்-2019




1 / 10
[You must be registered and logged in to see this image.]
ரோஜாக்கூட்டம்!: காதலர் தினத்தை முன்னிட்டு சாலை ஓர பூக்கடையில் விற்பனைக்கு வந்துள்ள வண்ண ரோஜாக்கள். இடம்: சிவகங்கை.


2 / 10
[You must be registered and logged in to see this image.]
மீனுக்கு வலை!: முகத்துவாரத்தில் வலை அமைத்து மீன் பிடிக்கும் மீனவர்கள். இடம்:சீனிவாசபுரம், சென்னை.


3 / 10
[You must be registered and logged in to see this image.]
பச்சைக்கிளிகள்!: முத்தமிட்டு தங்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் பச்சைக் கிளிகள். இடம்: எழும்பூர், சென்னை.


4 / 10
[You must be registered and logged in to see this image.]
மீன் போல!: திருப்பூர், வேலம்பாளையம் ட்ரிக் அகாடமியில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடந்தது.


5 / 10
[You must be registered and logged in to see this image.]
வெள்ளைக்கார கோலம்!: புதுச்சேரி அடுத்த ஆரோவில், மோகன கலாச்சார மையத்திற்கு வந்துள்ள கனடா மற்றும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் தமிழர்களின் கலாச்சாரமான கோலத்தை இட்டு மகிழ்ந்தனர்.


6 / 10
[You must be registered and logged in to see this image.]
வறட்சி!: விருதுநகரில் வறட்சியின் பிடியில் வயல்வெளி.


7 / 10
[You must be registered and logged in to see this image.]
சின்னத்தம்பி!: விளை நிலத்தில் உலா வரும் சின்னத்தம்பி யானை. இடம் .உடுமலை கண்ணாடிபுத்தூர்


8 / 10
[You must be registered and logged in to see this image.]
கொம்பு வச்ச சிங்கம்!: திண்டுக்கல் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில், வீரரை அந்தரத்தில் பறக்க விட்ட காளை.


9 / 10
[You must be registered and logged in to see this image.]
மெட்ரோ பயணம்!: மெட்ரோ ரயில் இலவச பயணம், இரண்டாம் நாள் குவிந்தது கூட்டம். இடம்: உயர்நீதிமன்றம், சென்னை.


10 / 10
[You must be registered and logged in to see this image.]
சம்பா நெல்!: திருச்சி ஆவூர் அருகே, அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல் மணிகளை, ரோட்டில் கொட்டி உளற வைக்கும் பெண்கள்.





அடுத்த கேலரி


நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

13-பிப்-2019




1 / 10
[You must be registered and logged in to see this image.]
முடிஞ்சா பிடி!: வாழை தோட்டத்தில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானை. இடம்: உடுமலை கண்ணாடிப்புத்தூர்.


2 / 10
[You must be registered and logged in to see this image.]
பூத்து குலுங்குது!: பழநி அருகே சத்திரப்பட்டி பகுதியில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்.


3 / 10
[You must be registered and logged in to see this image.]
இரை தேடி!: சிவகங்கை கீழ்பாத்தி கண்மாய்க்கு இரை தேடி வந்த சாம்பல் நிற நாரை.


4 / 10
[You must be registered and logged in to see this image.]
யோகா!: திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் மண்டல அளவிலான யோகா போட்டி நடந்தது.


5 / 10
[You must be registered and logged in to see this image.]
விசிட்!: சட்டசபை நிகழ்வுகளை காண வந்த தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி மாணவிகள். இடம்: தலைமை செயலகம், சென்னை.


6 / 10
[You must be registered and logged in to see this image.]
கிருஷ்ணா.. கிருஷ்ணா..!: ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்த விடப்பட்ட கிருஷ்ணா நீர் திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கம் வந்தடைந்தது.


7 / 10
[You must be registered and logged in to see this image.]
எங்கும் பசுமை!: வயல்வெளிகள் இரை தேட வந்த பறவைகள். இடம்: திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலை அருகே.


8 / 10
[You must be registered and logged in to see this image.]
தாகம் தீர்ந்தது!: திண்டுக்கல் அருகே எஸ்.காமட்சிபுரம் பகுதியில் தேங்கிய நீரில் தாகம் தீர்த்த ஆடுகள்.


9 / 10
[You must be registered and logged in to see this image.]
பிப்ரவரி 14!: காதலர் தினத்தை முன்னிட்டு, பரிசளிப்பதற்காக வாழ்த்து அட்டைகளை தேர்வு செய்யும் பெண். இடம்: நுங்கம்பாக்கம், சென்னை.


10 / 10
[You must be registered and logged in to see this image.]
நதியே... நதியே...!: வழிந்தோடும் முல்லை பெரியார் நீரில் கால் நனைக்கும் தம்பதியினர். இடம்: தேனி மாவட்டம் வீரபாண்டி.





அடுத்த கேலரி


நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

12-பிப்-2019




1 / 10
[You must be registered and logged in to see this image.]
இரை தேடி!: வயல்வெளியில் இரைதேடும் நாரைகள். இடம்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி.


2 / 10
[You must be registered and logged in to see this image.]
மானே.. மானே..!: சென்னை மேற்கு சைதாப்பேட்டை கோல்ப் மைதானம் அருகில் எவ்வித பாதுகாப்புமின்றி சாலையில் சுற்றி திரியும் மான்கள்.


3 / 10
[You must be registered and logged in to see this image.]
அறுசுவை!: புதுச்சேரி ஆரோவில், மெக்சிகன் நாட்டிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இந்திய உணவை சமைக்கும் முறை தெரிந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.


4 / 10
[You must be registered and logged in to see this image.]
சின்னதம்பி!: உடுமலை கண்ணாடிபுத்தூர் விளை நிலங்களில் உலா வரும் சின்னதம்பி யானை


5 / 10
[You must be registered and logged in to see this image.]
வெயிலுக்கு குளிர்ச்சி!: திருவள்ளூர் மணவாளநகரில் கோடைக்காலம் துவங்குவதற்கு முன் விற்பனைக்கு வந்த தர்பூசணி.


6 / 10
[You must be registered and logged in to see this image.]
கொம்பு வச்ச சிங்கம்!: திண்டுக்கல் அருகே தவசிமடை ஜல்லிக்கட்டில் பாய்ந்து சென்ற காளை.


7 / 10
[You must be registered and logged in to see this image.]
பூத்துக்குலுங்குது!: திண்டுக்கல் அருகே தவசிமடை பகுதியில் பூத்துக்குலுங்கும் மா பூக்கள்.


8 / 10
[You must be registered and logged in to see this image.]
சுத்தம்!: கோவை ரயில்வே பனிமனையில், சுத்திகரிக்கப்பட்ட நீரால் ரயில் பெட்டிகள் கழுவும் பணி நடந்தது.


9 / 10
[You must be registered and logged in to see this image.]
தோழனே!: எனக்குத்தான் யாருமே இல்லையோ என்கிறதோ இந்த ஆட்டுக்குட்டி... இடம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்.


10 / 10
[You must be registered and logged in to see this image.]
இலவசம்!: இலவச மெட்ரோ ரயில் பயணம். இடம்: எழும்பூர், சென்னை.





அடுத்த கேலரி


நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

11-பிப்-2019




1 / 10
[You must be registered and logged in to see this image.]
வானூர்தி!: அந்தி சாயும் நேரத்தில் மேகங்களை தழுவி செல்லும் விமானம். இடம்: அடையாறு, சென்னை.


2 / 10
[You must be registered and logged in to see this image.]
கூட்டணி!: கூட்டம் கூடியாச்சு அடுத்தது தேர்தல் அறிவிப்பு தான். இடம்: கோவை சிங்கநல்லூர் குளம்.


3 / 10
[You must be registered and logged in to see this image.]
மராத்தான்!: புதுச்சேரி அடுத்த ஆரோவில் சர்வதேச நகரத்தில் ஒற்றுமையை வலியுறுத்தி 12வது ஆண்டு மராத்தான் ஓட்டம் நடந்தது.


4 / 10
[You must be registered and logged in to see this image.]
பார்வையாளர்கள் பரவசம்!: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் நடந்த கொங்கு நாடு கால்நடை திருவிழாவில், கால்களை மேல் தூக்கி நடனமாடிய குதிரை, பார்வைக்கு விருந்தாக அமைந்தது.


5 / 10
[You must be registered and logged in to see this image.]
மணல் சிற்பம்!: கடல் ஆமைகளை காப்பாற்றும் விதமாக சேவ் டர்ட்ல்ஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடந்த மணல் சிற்பப்போட்டியில் ஆர்வமுடன் சிற்பம் செய்யும் பள்ளி மாணவி. இடம்: பாலவாக்கம் கடற்கரை, சென்னை.


6 / 10
[You must be registered and logged in to see this image.]
பறவைகள் கூட்டம்!: சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் நீர்நிலைகளில் இரை தேடியும், தண்ணீர் அருந்தவும் கூட்டம் கூட்டமாக குவியும் பறவைகள். இடம்: முட்டுக்காடு ஏரி, சென்னை.


7 / 10
[You must be registered and logged in to see this image.]
ஆட்டு கிடாய்!: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் நடந்த கொங்கு நாடு வேளாண்மை மற்றும் கால்நடை திருவிழாவில் பல்வேறு விதமான ஆட்டு கிடாய்கள் வந்தன


8 / 10
[You must be registered and logged in to see this image.]
சின்னதம்பி!: தென்னந்தோப்பிலிருந்து வீரநடை போட்டு வரும் சின்னதம்பி யானை. இடம்: உடுமலை கண்ணாடிபுத்தூர்.


9 / 10
[You must be registered and logged in to see this image.]
துவக்கம்!: சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான மெட்ரோ ரயில் சேவை துவங்கியது.


10 / 10
[You must be registered and logged in to see this image.]
ஆர்வம்!: கடல் ஆமைகளை காப்பாற்றும் விதமாக சேவ் டர்ட்ல்ஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மணல் சிற்ப போட்டியில் கலந்து கொண்டு, ஆர்வமுடன் மணல் சிற்பம் செய்யும் பெண். இடம் : பாலவாக்கம் கடற்கரை, சென்னை.





அடுத்த கேலரி


நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

10-பிப்-2019




1 / 10
[You must be registered and logged in to see this image.]
சாத்துக்குடி பழங்கள்:: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கோடை வெயில் துவங்கும் முன்பே விற்பனைக்கு குவிந்து வரும் ஆந்திரா மாநில சாத்துக்குடி பழங்கள்.


2 / 10
[You must be registered and logged in to see this image.]
இயற்கை அழகு:: மேற்கு தொடர்ச்சி மலை அருகே பாத்திகளை அடுக்கி வைத்தது போல தெரியும் விளை நிலங்கள் பார்ப்போர் மனதை பரவசப்படுத்துகிறது. இடம்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை


3 / 10
[You must be registered and logged in to see this image.]
பசுமை அழகு:: பசுமையை காணும் நேரம் முடிய இனி கொஞ்சம் நாளில் வறட்சியை சந்திக்க செல்லும் மலைகளின் அழகு தான் இது. இடம்: மசினகுடி.


4 / 10
[You must be registered and logged in to see this image.]
ரோஜா கூட்டம்:: திண்டுக்கல் அருகே செட்டியபட்டி பகுதியில் பூத்துள்ள ரோஜா பூக்கள்.


5 / 10
[You must be registered and logged in to see this image.]
காங்கேயம் காளை:: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் நடந்த கொங்கு நாடு வேளாண்மை மற்றும் கால்நடைத் திருவிழாவில், கம்பீரமாக நின்ற காங்கேயம் காளையை பார்த்து மகிழும் மாணவியர் .


6 / 10
[You must be registered and logged in to see this image.]
சாரல் மழை:: சிவகங்கையில் சிறிது நேரம் பெய்ந்த சாரல் மழையால் தகரத்திலிருந்து வழிந்த நீர்.


7 / 10
[You must be registered and logged in to see this image.]
பந்தாடிய காளை: : சிவகங்கை காமராஜர் காலனியில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரரை துவம்சம் செய்த காளை.


8 / 10
[You must be registered and logged in to see this image.]
நடவு பணி:: உடுமலை மலையாண்டிகவுண்டனூர் வயல்களில் வெங்காய நாற்று நடவு செய்யும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்


9 / 10
[You must be registered and logged in to see this image.]
இரை தேடும் நாரைகள்:: அடையாறு ஆற்றில் இரை தேடும் நாரைகள். இடம்: கோட்டூர்புரம்


10 / 10
[You must be registered and logged in to see this image.]
யானை குளியல்:: வாய்க்காலில் வரும் தண்ணீரை எடுத்து உடம்பு மீது தெளிக்கும் கும்கி யானை கலீம். இடம் .உடுமலை கண்ணாடிபுத்தூர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum