தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை கவிஞர் முனைவர் காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்

Go down

நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500  ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி.  மதிப்புரை கவிஞர்  முனைவர் காவல் உதவி ஆணையர்   ஆ .மணிவண்ணன்  Empty நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை கவிஞர் முனைவர் காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்

Post by eraeravi Mon Mar 18, 2019 10:42 am

நூல் விமர்சனம்
-------------------------
நூல் : ஹைக்கூ 500

ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி.
மதிப்புரை கவிஞர்  முனைவர் காவல் உதவி ஆணையர் 
ஆ .மணிவண்ணன் 

வெளியீடு: புகழ்பெற்ற வானதி பதிப்பகம்,  23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. 
பக்கம் : 132.விலை: நூறு ரூபாய் மட்டும்.


மதுரை வடக்கு மாசி வீதி இலக்கிய உலகில் பல அறிஞர்களைத் தந்த பூமி.அதன் புகழைத் தொடர்ந்து தக்க வைப்பவர் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
நம் தமிழக அரசின் மாவட்ட உதவி சுற்றுலா அலுவலராக மதுரை வானூர்தி நிலையத்தில் பணியாற்றி வருகின்றார்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் தமிழ்த் தேனீஇரா. மோகன் அவர்களின் இலக்கிய கல்லூரியில் எனக்கு முன்பே சேர்ந்து பயின்று வருபவர்.
உலக அளவில் பல தமிழ் இலக்கியவாதிகளுடன் அமைதியான, தொடர்ச்சியான தொடர்பில் உள்ளவர்.
பலன் எதிர்பாராது தமிழுக்கு பணியாற்றும் பெருந்தகை
மேலும் இவரது புகழ் வரலாறுகள் பல உள்ளன.
அரசுப் பணி நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் தமிழ் இலக்கியதற்காக உழைப்பவர்.
ஈரோட்டுச் சிங்கத்தின் கொள்கைகளை ஏற்று இன்று வரை மௌனமாய் கடைபிடிக்கும் உண்மைத் தொண்டர்.
எளிய கவிதைகள் படைப்பதும் இலக்கிய விழாக்களில் பங்கேற்று தமிழை சுவைப்பதையும் தனது இரண்டாம் மூச்சாகக் கொண்டவர்.
இந்நூல் கவிஞரது 19 ஆவது நூல்.
மனதில் தோன்றும் கவிதைகளை வடித்து பின்னர் தலைப்பிடும் கவிஞர்கள் ஒரு ரகம்,கருப் பொருளைப் பெற்று அதனுள் தனது கற்பனை வளத்தை இணைத்து கவிதைகளை தருவது மற்றொரு ரகம்.
இரண்டாவதாக கூறியுள்ள வகையில் கவிதைகளை இயற்ற புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் தேர்ந்தெடுத்து தந்த நூறு புகைப்படங்களைக் கண்டு அவை ஒவ்வொன்றிற்கும் ஐந்து விதமாக சிந்தித்து வடித்த ஐந்து கவிதைகள் விதம் ஐநூறு கவிதைகள் அடங்கிய கவிதைகளை இயற்றி தொகுத்த நூலே இந்நூல்.
ஏற்கனவே 18 நூல்களை வெளியிட்டவர் எனினும் அவற்றில் இல்லாதவற்றை புதிதாக வடித்தது சிறப்பு.
இந்நூலில் அந்தப் படங்கள் கவிதைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
பேராசிரியர் அய்யா இரா.மோகன் மற்றும் தமிழ்நெஞ்சன் ஆகியோரின் அணிந்துரைகள் இந்நூலுக்கு மேலும் அணி சேர்க்கின்றன.
கவிதைகளில் ஒரு எடுத்துக் காட்டாக,
புகைப்படத்தில் குடைக்கு கீழே உள்ள இணையரை
" ஊடல் தகர்த்து
காதலரை இணைக்கும்
குடை."
வாசகர்கள் நூலினை வாங்கி படித்து அவரது கவித்திறனை மேலும் அறிய வாழ்த்துக்கள்
கவிஞரை வாழ்த்த தொலைபேசி எண் 
98421 93103.
கவிஞரின் தமிழ்ப் பணித் தொடர வாழ்த்தி மகிழ்கின்றேன்.நன்றி.வணக்கம்



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலக்கிய இணையர் படைப்புலகம் நூல் மதிப்புரை காவல் உதவி ஆணையர் முனைவர் கவிஞர் ஆ மணிவண்ணன் -------------------------- நூலாசிரியர். : ஹைக்கூ திலகம் கவிஞர் இரா.இரவி
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் உதவி ஆணையர் காவல் துறை ,மதுரை .
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( உதவி ஆணையர் காவல்துறை )
» இறையன்பு கருவூலம் ! ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் முனைவர் கவிஞர் ஆ .மணி வண்ணன் காவல் உதவி ஆணையர் !
» உதிராப்பூக்கள் ! தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ நூல்கள் மதிப்புரை முனைவர் கவிஞர் ஆ .மணிவண்ணன் ! காவல் உதவி ஆணையர் .மதுரை .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum