தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவித்தேன்! நூல் ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

கவித்தேன்!  நூல் ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty கவித்தேன்! நூல் ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Mon Mar 25, 2019 1:30 pm

கவித்தேன்! 
நூல் ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
தமிழ்மணி புத்தகப் பண்ணை, 281, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5. பக்கம் : 176, விலை : ரூ.200.
******
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் மூத்த பிள்ளை கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர். தந்தையின் வழியில் இன்றைய தலைமுறை நடை போடுவதில்லை. ஆனால் நூலாசிரியர் தமிழ்ப்பணி எனும் மாத இதழை தந்தையின் வழியில் நடத்தி வருகின்றவர். கவியரங்கில் கவிதை பாடி வருபவர். பல நாடுகளுக்கு பயணம் செய்பவர். கண்ட கேட்ட பாதித்த நிகழ்வுகளை மரபுக்கவிதையாக்கி கவிவிருந்து வைத்துள்ளார்.
‘கவித்தேன்’ நூலின் பெயர் காரணப்பெயர் என்றே சொல்லலாம். தேன் போன்ற கவிதைகளை வடித்து நூலாக்கி உள்ளார், பாராட்டுக்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களும் அணிந்துரை நல்கி உள்ளனர். பேராசிரியர் சு. அழகேசன் அவர்கள் வாழ்த்துப்பா வழங்கி உள்ளார். கவிஞர் குடியாத்தம் குமணன் அவர்களும் வாழ்த்துக்கவி வடித்துள்ளார்.
உலக உன்னதம் என்ற பிரிவில் 13 கவிதைகளும், உரிமை முழக்கம் என்ற பிரிவில் 16 கவிதைகளும், உயர்ந்தோர் வணக்கம் என்ற பிரிவில் 15 கவிதைகளும், கவியரங்கக் கவிதைகள் என்ற பிரிவில் 3 கவிதைகளும் ஆக மொத்தம் 47 கவிதைகள் உள்ளன. கருத்துள்ள கவிதைகள் கனி போன்ற கவிதைகள்.
வளரும் கவிஞர்கள் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். சொற்களஞ்சியமாக கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள்.
கொழும்பு!
ஈழத்துக் கொடுமை நசுக்கியதே 
இனிய உறவோ உலகம் சிதறியதே!
வேழத்துத் தமிழர் வேதனைகள் 
வேதனைக் கடலில் மூழ்கியதே
காலத்தின் கோலம் தள்ளியதால்

கருணையர் மக்கள் கண்டிடுதே 
ஓலத்தைக் கண்டு திரும்பியதே

ஒய்யாரக் கொழும்பு நகரினிலே!
இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய கொடூரக் கொடுமை ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலை. ஈழம் குறித்த வேதனையை பல கவிதைகளில் வடித்துள்ளார். அய்நா மன்றத்தால், கொலைக்-குற்றவாளி இன்னும் தண்டிக்கப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனை!
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அடைக்கலம் தந்து போற்றி வரும் நாடு கனடா. கனடாவிற்கு தமிழுக்கும் உரிய மதிப்பை வழங்கி உள்ளனர். தமிழர்களையும், நன்கு மதித்து வருகின்றனர். கனடா சென்று சுற்றிப்பார்த்த நூலாசிரியர் கவிதையும் வடித்துள்ளார்.
கனடா சி.என். கோபுரம்! கனடாத் தமிழர் 
உள்ளத்தினைக் / கலை உயர் கோபுரமே
மனமும் செயலும் ஒன்றிணைந்ததே / மாசிலா
லோகன் நட்புடனே / தினம் தினம் உதயன் பணிகளோடே /
திகழ்புகழ் கோபுரம் கண்டோமே. இனத்தின் மகாகவிப் பேரரசும்
இன்முகம் மகிழக் கண்டாராம்!

கனடாவில் உயரமான கோபுரத்திற்கு மின்தூக்கியில் உயரம் சென்று அங்குள்ல உணவகத்தில் உணவருந்தி வடித்த கவிதை நன்று. படிப்பவர்களுக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்வண்ணம் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்.
மாநகர் தொடர் வண்டி!
உலகமெலாம் பறக்கும்போதே உரிமையான
மண்ணை எண்ணும் / தலமெலாம் காணும்
நட்பும் / தாய் மண்ணே காண விரும்பும் /
வளமுடனே இசுடாலின் கண்ட / வலுவான
சிங்காரச் சென்னை / பலமெனவே சென்னை
மண்ணில் / பயணித்து மகிழ்ந்து சென்றேன்.

சென்னை மாநகரில் மக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் ஓடிடும் மாநகர் தொடர்வண்டியில் பயணித்தவர் அது பற்றியும் கவிதை வடித்துள்ளார்.
நசுக்கிடும் வேடம் ஏனோ?
ஏழைகள் திட்டம் கூட / ஏய்ப்பவர் காணும் சோகம்
கோழைகள் மக்கள் வந்தே / கொள்ளையர் வலையில்
வீழ்தல் / வேலைகள் இல்லாத் தன்மை / வேண்டிய
செயலைக் காண்க! / பாவையாம் காவிரி டெல்டா
பசுமைக்கு வழியைச் சொல்க!

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற கதையாக நடுவணரசு அய்நூறு ஆயிரம் செல்லாது என்று சொல்லி மக்களை அல்லல்படுத்தி வேலைவாய்ப்புகளை இல்லாமல் ஆக்கிய கொடுமைகள் கண்டு கொதித்து எழுந்து வடித்த கவிதை நன்று.
காவிரி நீரை மீட்க!
நீதியை மதிக்கா ஆட்சி / நந்நீர் அரசியல் காட்கி
வீதியில் தமிழர் காதல் / விதியெனக் கூறும் ஓலம்
சாதனைச் சூழ்ச்சி இதோ! மூடிய மூடிய காவிரி நீரீன்
சோதனை வெல்வோம் சேர்ந்தே / சரித்திர வெற்றி காண்போம்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதும் கர்னாடகம் உரிய நீரை வழங்காமல் பிடிவாதம் காட்டி அரசியல் செய்துவௌம் அவலத்தை கவிதையில் கட்டி உள்ளார்.
கீழடி நிலையைக் காண்க!
சங்ககாலம் செய்யும் சான்றைச் / 
சரித்திரக் கீழடி மண்ணை / மங்கிடும் செயலாய் செய்யும்
மதிகீழோர் மமதை சாய்க / பொங்கிடும் வரலாறு
எல்லாம் / பொழுதெல்லாம் போற்றி வாழத் 
தங்கிடும் / அறத்தைக் கண்டே! / தக்கதாய்
நிலையாயச் செய்க!

கீழடியில் முழுமையாக ஆய்வு செய்தால் உலகில் முதலில் தோன்றியவன் தமிழன் முதல் தமிழ்மொழி முதல் அரசன் தமிழரசன் என்பது உலகிற்கு வெட்ட வெளிச்சமாகி விடும் என்பதற்கு பயந்தே முழுமையாக ஆய்வு செய்யவிடாமல் தடுத்து வந்தனர். விரைவில் தடை நீங்கும். கீழடி பற்றியும் கவிதை வடித்த நூலாசிரியருக்கும் பாராட்டுக்கள்.
மதிபுகழோன் பெரியார் கொள்கை வெல்க!
ஆண்டாண்டு அடிமை வாழ்வை / அகற்றிடும் பெரியார்
வீரம் / தாண்டிட்ட காண்டம் இன்று / தந்திட்ட பெரியார்
வீறு / வேண்டியே துன்பம் ஏற்று / வேதமென்றே
மூடச் செயலை / மாண்டிடவே செய்த எங்கள்
மாப்புகழோன் பெரியார் நாதம்!

பகுத்தறிவுப் பகலவன் பற்றிய கவிதை மிக நன்று. புரட்சிக்கவிஞர், காரல் மார்க்சு, பிடல் காஸ்ட்ரோ போன்று ஆளுமைகள் பற்றியும் கவிதை வடித்துள்ளார். வில்லிசை வேந்தர் கட்டி ஆறுமுகம் பற்றியும் கவிதை உள்ளது. மொத்தத்தின் பல்சுவை விருந்தாக உள்ளது. பாராட்டுக்கள்.
நூலின் இறுதிப்பக்கங்களில் நூலாசிரியர் வா.மு.சே. திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கைப் பயணம் குறிப்புகள் படித்து வியந்து போனேன். செயற்கரிய செயல்கள் செய்து செயல்வீரராகவும் விளங்குகின்றார்.

http://www.tamilauthors.com/04/483.html
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» யாதும் ஊரே ! நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» கற்றபின் நிற்க ... ! நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» விழி காணும் மொழிகள் ! நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிமுரசு சு. இலக்குமணசுவாமி,ஆசிரியர் ( ஒய்வு ) திருநகர், மதுரை.
» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum