தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : மு. அழகுராஜ்
Page 1 of 1
கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : மு. அழகுராஜ்
கவிச்சுவை!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி,
மதிப்புரை : மு. அழகுராஜ், 94435 29314
மேனாள் மேற்பார்வையாளர், முன்னை முதுகலை ஆசிரியர்
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
தெய்வப்புலவர் திருவள்ளுவர் இரண்டடிகளால் குறட்பாக்களைப் படைத்து, இவ்வுலகை அளந்தார் என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை. அவ்வாறே ‘கவிச்சுவை’ நூலினை இரண்டடிகளால் வெண்செந்துறை யாப்பு வடிவத்தில் சுவைபட அமைத்துள்ளார்.
பாரதநாடு வளம்பெற பாடுபட்டோர், தமிழ்நாட்டை ஆட்சி செய்த முந்தைய முதல்வர்கள், அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், வீரமங்கைகள், விஞ்ஞானிகள் ஆகியோரைப் பற்றிய படைப்புகள் புதுமையாக உள்ளது.
தற்கால சமூக அவலங்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. மழை, பரிதி, நிலவு, மண், ஆறு போன்ற இயற்கை நிகழ்வுகளையும், கவிதை வடிவில் நூலாசிரியர் நயத்துடன் படைத்துள்ளார்.
காந்திக்கு ஒரு கடிதம் எனத் தொடங்கி எது கவிதை? என எழுபத்தெட்டு தலைப்புகளில் கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அகிம்சையே அகிலத்தை ஆளும் எனத் தொடங்கி எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுகிறதோ அதுவே கவிதை என புதுஇலக்கணம் கண்டுள்ளார். காந்தி அவர்கள் ‘சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை’யில் சபதம் எடுத்தார், அரையாடை அணிதல் இக்கால இளைஞர்கள் அறிய வேண்டிய ஒன்று.
இந்தியாவின் முதல் குடிமகனும், மூத்த குடிமகன் பற்றிய கருத்து சிந்திக்க வைக்கிறது.
வாய்மை, நேர்மை, எளிமை
மூன்றும் இருந்தால், வையத்தில்
நீங்களும் ஆகலாம் கலாம்.
கோடி கோடியாக ஊழல் செய்யும் இக்காலகட்டத்தில் பெரியார் பாராட்டிய பச்சைத் தமிழர் காமராசரின் ஆட்சி பற்றி அருமையாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.
மேலும்,
‘அன்னையே கேட்டபோதும் முப்பது ரூபாய்
அதிகம் வழங்கிட சம்மதம் தராதவர்’
என காமராசர் பற்றி கூறியது வியப்பு அளிக்கின்றது.
பெருந்தலைவர் காமராசரின் மதிய உணவுத் திட்டத்தை சத்துணவாக விரிவாக்கம் செய்த ‘எம்,ஜி.ஆர்’-ன் கொடைவள்ளலைப் பாராட்டிய பாங்கு மெய்சிலிர்க்க வைக்கின்றது.
‘கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள்
கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது’
‘பாவேந்தருக்கு நிகர் பாவேந்தர்’ என்ற தலைப்பில்,
‘குடும்ப விளக்கு இயற்றி வைத்து
குடும்பங்களை ஒளிரவிட்டாய்’ என்றும்,
தமிழண்ணல் குறித்து,
‘சதாசிவ நகரின் வாழ்ந்து முத்திரை பதித்தார்
சதா தமிழைய நினைத்து போற்றினார்.
உடல் குறைபாடு ஏற்பட்டு சக்கர நாற்காலியிலேயே ஆண்டுகள் சாதனை படைத்த ஸ்டீபன் ஹாக்கிங் வரலாற்றை எடுத்துரைத்தது இக்கால இளைஞருக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
‘மருத்துவர் குறித்த வாழ்நாளோ இரண்டு ஆண்டுகள்
மாமனிதர் வாழ்வு நீட்டித்ததோ ஐம்பத்தைந்து ஆண்டுகள்’
‘தமிழ் வாழ்க’ எனச் சொன்னால் போதுமா? என்ற தலைப்பில் பிறசொல கலந்து பேசினால் இனிமேல் பேசியவர்களிடம் தண்டத்தொகை வாங்கிட வேண்டும் என்றும்,
நீட் தேர்வு குறித்து தனிமனிதன் பாதிக்கப்பட்டதும் தன்னம்பிக்கை வேண்டும் என்ற பாங்கில்,
‘அவசரப்பட்டு விட்டாய் அனிதா வேதனை
அனிதாவோடு முற்றுப்பெறட்டும் தற்கொலை’
உறவுகள் என்ற பிரிவில் தந்தை, தாய் சொல்கேட்டு நடந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற உயரிய கருத்து இடம்-பெற்றுள்ளது.
காதல் பற்றி
கண்கள் செய்யும் யுத்தகளத்தில் பெரும்பாலும்
கன்னியர் வெல்கின்றனர் ; காளையர் தோற்கின்றனர்...
அருமையாக உள்ளது.
விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்
விழிகளில் மின்சாரம் உள்ளது கண்டுபிடியுங்கள்.
கற்பனை வளம் செறிந்ததாக உள்ளது.
இன்னும்
(தொடரும்)
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி,
மதிப்புரை : மு. அழகுராஜ், 94435 29314
மேனாள் மேற்பார்வையாளர், முன்னை முதுகலை ஆசிரியர்
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
தெய்வப்புலவர் திருவள்ளுவர் இரண்டடிகளால் குறட்பாக்களைப் படைத்து, இவ்வுலகை அளந்தார் என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை. அவ்வாறே ‘கவிச்சுவை’ நூலினை இரண்டடிகளால் வெண்செந்துறை யாப்பு வடிவத்தில் சுவைபட அமைத்துள்ளார்.
பாரதநாடு வளம்பெற பாடுபட்டோர், தமிழ்நாட்டை ஆட்சி செய்த முந்தைய முதல்வர்கள், அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், வீரமங்கைகள், விஞ்ஞானிகள் ஆகியோரைப் பற்றிய படைப்புகள் புதுமையாக உள்ளது.
தற்கால சமூக அவலங்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. மழை, பரிதி, நிலவு, மண், ஆறு போன்ற இயற்கை நிகழ்வுகளையும், கவிதை வடிவில் நூலாசிரியர் நயத்துடன் படைத்துள்ளார்.
காந்திக்கு ஒரு கடிதம் எனத் தொடங்கி எது கவிதை? என எழுபத்தெட்டு தலைப்புகளில் கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அகிம்சையே அகிலத்தை ஆளும் எனத் தொடங்கி எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுகிறதோ அதுவே கவிதை என புதுஇலக்கணம் கண்டுள்ளார். காந்தி அவர்கள் ‘சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை’யில் சபதம் எடுத்தார், அரையாடை அணிதல் இக்கால இளைஞர்கள் அறிய வேண்டிய ஒன்று.
இந்தியாவின் முதல் குடிமகனும், மூத்த குடிமகன் பற்றிய கருத்து சிந்திக்க வைக்கிறது.
வாய்மை, நேர்மை, எளிமை
மூன்றும் இருந்தால், வையத்தில்
நீங்களும் ஆகலாம் கலாம்.
கோடி கோடியாக ஊழல் செய்யும் இக்காலகட்டத்தில் பெரியார் பாராட்டிய பச்சைத் தமிழர் காமராசரின் ஆட்சி பற்றி அருமையாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.
மேலும்,
‘அன்னையே கேட்டபோதும் முப்பது ரூபாய்
அதிகம் வழங்கிட சம்மதம் தராதவர்’
என காமராசர் பற்றி கூறியது வியப்பு அளிக்கின்றது.
பெருந்தலைவர் காமராசரின் மதிய உணவுத் திட்டத்தை சத்துணவாக விரிவாக்கம் செய்த ‘எம்,ஜி.ஆர்’-ன் கொடைவள்ளலைப் பாராட்டிய பாங்கு மெய்சிலிர்க்க வைக்கின்றது.
‘கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள்
கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது’
‘பாவேந்தருக்கு நிகர் பாவேந்தர்’ என்ற தலைப்பில்,
‘குடும்ப விளக்கு இயற்றி வைத்து
குடும்பங்களை ஒளிரவிட்டாய்’ என்றும்,
தமிழண்ணல் குறித்து,
‘சதாசிவ நகரின் வாழ்ந்து முத்திரை பதித்தார்
சதா தமிழைய நினைத்து போற்றினார்.
உடல் குறைபாடு ஏற்பட்டு சக்கர நாற்காலியிலேயே ஆண்டுகள் சாதனை படைத்த ஸ்டீபன் ஹாக்கிங் வரலாற்றை எடுத்துரைத்தது இக்கால இளைஞருக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
‘மருத்துவர் குறித்த வாழ்நாளோ இரண்டு ஆண்டுகள்
மாமனிதர் வாழ்வு நீட்டித்ததோ ஐம்பத்தைந்து ஆண்டுகள்’
‘தமிழ் வாழ்க’ எனச் சொன்னால் போதுமா? என்ற தலைப்பில் பிறசொல கலந்து பேசினால் இனிமேல் பேசியவர்களிடம் தண்டத்தொகை வாங்கிட வேண்டும் என்றும்,
நீட் தேர்வு குறித்து தனிமனிதன் பாதிக்கப்பட்டதும் தன்னம்பிக்கை வேண்டும் என்ற பாங்கில்,
‘அவசரப்பட்டு விட்டாய் அனிதா வேதனை
அனிதாவோடு முற்றுப்பெறட்டும் தற்கொலை’
உறவுகள் என்ற பிரிவில் தந்தை, தாய் சொல்கேட்டு நடந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற உயரிய கருத்து இடம்-பெற்றுள்ளது.
காதல் பற்றி
கண்கள் செய்யும் யுத்தகளத்தில் பெரும்பாலும்
கன்னியர் வெல்கின்றனர் ; காளையர் தோற்கின்றனர்...
அருமையாக உள்ளது.
விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்
விழிகளில் மின்சாரம் உள்ளது கண்டுபிடியுங்கள்.
கற்பனை வளம் செறிந்ததாக உள்ளது.
இன்னும்
(தொடரும்)
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010
Similar topics
» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : மு. அழகுராஜ், எம்.ஏ., எம்.எஸ் .சி ., எம்.எட்., எம்.பில் மேனாள் மேற்பார்வையாளர், முன்னை முதுகலை ஆசிரியர்
» கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை ;மா.கணேஷ்
» கவிச்சுவை! கவிஞர் இரவியின் 18ஆம் வெளியீடு கவிஞரின் கவிதைகள் காலக் கண்ணாடி நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ஆசிரியர் - தமிழ்ப்பணி, இயக்குநர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்,
» கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! கனிச்சுவைக்கு நிகரானது இரவியின் கவிச்சுவை! அணிந்துரை ! ‘தமிழாகரர்’ தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் முன்னைத் தகைசால் பேராசிரியர்
» கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை ;மா.கணேஷ்
» கவிச்சுவை! கவிஞர் இரவியின் 18ஆம் வெளியீடு கவிஞரின் கவிதைகள் காலக் கண்ணாடி நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ஆசிரியர் - தமிழ்ப்பணி, இயக்குநர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்,
» கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! கனிச்சுவைக்கு நிகரானது இரவியின் கவிச்சுவை! அணிந்துரை ! ‘தமிழாகரர்’ தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் முன்னைத் தகைசால் பேராசிரியர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|