தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.

Go down

ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Empty ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.

Post by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:04 pm

கடந்த 2018 வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வருமான வரி அறிக்கையை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்ய பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டள்ளது. அந்த வகையில், பான்-ஆதார் இணைப்பதற்கான 2021 மார்ச் 31-ந்தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வருமானவரித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த காலக்கெடுவுக்கு முன் அனைத்து இந்திய குடிமக்களும் தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்றும், அவ்வாறு இணைப்பு செய்ய தவறும் நபர்கள் தங்கள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாது எனவும், மேலும் அவர்களின் பான் அதன்பிறகு செல்லாது எனவும் மத்திய வருமானவரி வாரியம் அறிவித்துள்ளது.
வருமான வரி இந்தியா இணையதளத்தில் பான்-ஆதார் இணைக்கும் வழிமுறை :
வருமான வரித்துறை இணையதளத்தில் உள்ளே சென்று, ‘இணைப்பு ஆதார்’ என்பதைக் கிளிக் செய்யவேண்டும். அதில் உங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை நிரப்பும் பகுதிக்கு மேலே உள்ள ‘இங்கே கிளிக் செய்க’ (Click here) என்பதைக் கிளிக் செய்து ஆதார் மற்றும் பான் விவரங்களை நிரப்பி, ‘ஆதார் இணைப்பு நிலையை காண்க’ (View Link Aadhaar status) என்பதைக் கிளிக் செய்யவும். அப்போது உங்கள் பான்-ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களுடன் ஆதார் பான் இணைப்பு உறுதி செய்யப்பட்ட தகவல் திரையில் காண்பிக்கப்படும்.
எஸ்.எம்.எஸ் வழியாக பான்-ஆதார் அட்டை இணைக்கும் முறை:
எஸ்.எம்.எஸ் வழியாக ஆதார் அட்டை மற்றும் பான் இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது ஆதார் பான் இரு ஆவணங்களும் ஒரே பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் உங்கள் மொபைல் எண்ணும் ஆதாரில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். இவை அனைத்தும் சரியாக இருந்தால், 12-இலக்க ஆதார் அட்டை எண் மற்றும் 10-எழுத்து எண் பான் விவரங்களை டைப் செய்து 567678 அல்லது 56161 க்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.
எடுத்துக்காட்டுக்கு, உங்கள் ஆதார் எண் 109876543210 ஆகவும், உங்கள் பான் ABCD1234E, ஆக இருந்தால், UIDAI ஸ்பேஸ் 109876543210 ABCD1234E என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பவும். தொடர்ந்து, பான்-ஆதார் இணைப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு உங்களுக்கு அறிவிக்கப்படும்.
ஆன்லைனில் பான்-ஆதார் அட்டையை இணைக்கும் வழிமுறை:
வருமானவரித்துறையின் இணையதளமான incometaxindiaefiling.gov.in- ல் சென்று  ‘விரைவு இணைப்புகள்’ (குயிக் லிங்க்) பிரிவின் கீழ் இடது பக்கத்தில் உள்ள ‘ஆதார் இணைப்பு’ (லிங்க் ஆதார்) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பான், ஆதார் எண் மற்றும் தேவையான முக்கியமாக விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அடுத்து கேப்ட்சாவை நிரப்பி சென்ட் ஓடிபி (OTP) கிளிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, ஒடிபி-யை நிரப்பி சமர்பிக்க வேண்டும். நீங்கள் பூர்த்தி செய்த விவரங்கள் சரியாக இருந்தால், உங்கள் பான்-ஆதார் வெற்றிகரமாக இணைக்கப்படும்.
ஆதார் – பான் விண்ணப்பங்கள் மூலம் இணைக்கும் வழிமுறை:
உங்கள் பான் மற்றும் ஆதார் இணைப்பை எழுத்துப்பூர்வமாக (ஆப்லைனில்) செய்ய வேண்டுமானால், நீங்கள் பான் சேவை மையத்தைப் அனுகலாம். அங்கு துணை ஆவணங்களுடன் ‘இணைப்பு -1’ படிவம் நிரப்பி, பான் மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றை செலுத்த வேண்டும். ஆன்லைன் சேவைகள் போன்ற கட்டணமில்லாமல் இருக்கும் நிலையில், ஆப்லைன் சேவையில், பயனர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Empty Re: ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.

Post by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:05 pm

வருமான வரி இணையதளத்தில், பதிவுசெய்யப்பட்ட பயனர்களுக்கு பான் – ஆதார் இணைக்கும் வழி:
நீங்கள் ஏற்கனவே வருமான வரி மின்-தாக்கல் வலைத்தளத்தின் பதிவுசெய்த பயனாளராக இருந்தால், உங்கள் பான் ஏற்கனவே உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வருமான வரி மின்-தாக்கல் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் நீங்கள் அதனை உறுதி செய்யலாம். அதில் உங்கள் பான் ஆதார் உடன் இணைக்கப்படவில்லை எனில், ஆன்லைனில் தோன்றும் படிவத்தில், பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பி (சப்மிட்) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதார் – பான் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட தகவல் உங்கள் திரையில் காண்பிக்கப்படும்.
பதிவு செய்யப்படாத பயனர்கள் பான் ஆதார் இணைக்கும் வழிமுறை:
உங்கள் பான் ஆதார் உடன் இணைக்க வருமான வரித் துறையின் மின்-தாக்கல் போர்ட்டலுக்குச் சென்று லிங்க் ஆதார் பிரிவில் கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு வரும் படிவத்தில், பான் எண், ஆதார் எண் மற்றும் நிரப்ப வேண்டிய பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், நிரப்பி சரிபார்த்த பிறகு கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, லிங்க் ஆதார் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு நிரப்பப்பட்ட விபரங்களை  ஐ-டி துறை உறுதிப்படுத்திய பின்னர் உங்கள் ஆதார் – பான் இணைக்கப்படும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics
» இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் 87 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பு
» பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம்... எல்ஐசி எச்சரிக்கை!
» 100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி
» குரூப் -1 தேர்வு : விண்ணப்பம் செய்ய கடைசி நாள்
» ஹாங்காங்கை சீனாவுடன் இணைக்க தரை மற்றும் கடலுக்கு அடியில் பாலம் கட்டிய சீனா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum