தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பக்கத்தில் வா என்று!
5 posters
Page 1 of 1
பக்கத்தில் வா என்று!
கண்ணடித்தேன்,
கை பிடிப்பதற்காக!
புன்னகைத்தேன்,
நாணம் காண்பதற்காக!
முத்தமிட்டு
பறக்கவிட்டேன்-அவள்
அச்சம் காண்பதற்காக!
இத்தனையையும்
பயந்து பயந்து
செய்த என்னிடம்,
பயப்படாமல்
ஜாடை காட்டினாய்,
பக்கத்தில் வா என்று!
பெண்ணே காதல்
வந்தாலே
தானாக தைரியமும்
வந்து விடுமோ!
கை பிடிப்பதற்காக!
புன்னகைத்தேன்,
நாணம் காண்பதற்காக!
முத்தமிட்டு
பறக்கவிட்டேன்-அவள்
அச்சம் காண்பதற்காக!
இத்தனையையும்
பயந்து பயந்து
செய்த என்னிடம்,
பயப்படாமல்
ஜாடை காட்டினாய்,
பக்கத்தில் வா என்று!
பெண்ணே காதல்
வந்தாலே
தானாக தைரியமும்
வந்து விடுமோ!
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: பக்கத்தில் வா என்று!
கண்ணாலே பேசிபேசி கொல்லாதே என்று சொல்லும் வரை தைரியம் இருக்கும்............. :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பக்கத்தில் வா என்று!
அதுக்கு அப்புறம் ?? :scratch:
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: பக்கத்தில் வா என்று!
//பெண்ணே காதல்
வந்தாலே
தானாக தைரியமும்
வந்து விடுமோ!//
இது உண்மைத்தானோ?
வந்தாலே
தானாக தைரியமும்
வந்து விடுமோ!//
இது உண்மைத்தானோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பக்கத்தில் வா என்று!
உண்மைதான்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: பக்கத்தில் வா என்று!
சரவணன் wrote:உண்மைதான்
எப்படித்தான் இந்த தைரியம் வருகிறதோ..
ஓடி போய்விடலாம் என்றா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பக்கத்தில் வா என்று!
ம்ம் ஆமாம்..ஆனால் அந்த தைரியம் என் காதலிக்கு மட்டும் ஏனோ வரமறுத்து விட்டது..ஒரு சிலருக்கு மட்டுமே இது பொருந்துகிறது
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: பக்கத்தில் வா என்று!
எங்க உங்களுக்கு வர தைரியத்துல கொஞ்சமாவது வரவேணாமா ?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பக்கத்தில் வா என்று!
ஓடி போறதா இருந்தா நீ மட்டும் தனியா ஓடி போனு சொல்லிட்டா? நா மட்டும் ஒத்தைல ஓடி பரிசா வாங்க போறேன் அதான் ஓடல
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: பக்கத்தில் வா என்று!
ஓடி இருக்கலாம் ஆனால் என்ன செய்வது உங்களுக்கான ஓட்டப்பந்தயம் வைக்கவில்லையே ! அதனால் பரிசும் இல்லாமற்போயிற்று !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பக்கத்தில் வா என்று!
ஐயோ பரிசை இழந்து விட்டாரே சரவணன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பக்கத்தில் வா என்று!
வாழ்கையே போய்டுச்சு பரிசு போன என்ன போகலைன என்ன?
சரி விடுங்க..திரிஷா இல்லேன்னா .......
சரி விடுங்க..திரிஷா இல்லேன்னா .......
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: பக்கத்தில் வா என்று!
சரவணன் wrote:வாழ்கையே போய்டுச்சு பரிசு போன என்ன போகலைன என்ன?
சரி விடுங்க..திரிஷா இல்லேன்னா .......
என்ன வாழ்க்கை அமைப்பது நாம் தான் வாழ்க்கை போச்சு என்று கவலை படாதீங்க... திரிஷா இல்லைன்னா வேறு பெண்களே இல்லையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பக்கத்தில் வா என்று!
ஹி ஹி ஹி ஹிசரவணன் wrote:ஓடி போறதா இருந்தா நீ மட்டும் தனியா ஓடி போனு சொல்லிட்டா? நா மட்டும் ஒத்தைல ஓடி பரிசா வாங்க போறேன் அதான் ஓடல
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: பக்கத்தில் வா என்று!
த்ரிஷா இல்லனா திவ்யா ......! பாஸ் திவ்யாவும் இல்லனா ?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: பக்கத்தில் வா என்று!
இருக்கவே இருக்கிறது காலம் கனிந்து வர உங்களுக்காக ஒருத்தி பிறக்காமலா இருப்பாள். ? :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பக்கத்தில் வா என்று!
ம்ம் கண்டிப்பாக "அந்த "பெண்ணிற்காக காத்திருக்கிறேன்nilaamathy wrote:இருக்கவே இருக்கிறது காலம் கனிந்து வர உங்களுக்காக ஒருத்தி பிறக்காமலா இருப்பாள். ? :héhé:
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: பக்கத்தில் வா என்று!
உங்கள க்ளோஸ் பண்ணிற வேண்டியதான் எடு அந்த துப்பாக்கியக.வனிதா wrote:த்ரிஷா இல்லனா திவ்யா ......! பாஸ் திவ்யாவும் இல்லனா ?
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Similar topics
» சொர்க்கம் பக்கத்தில்...!
» நீ பக்கத்தில் வரும்போது...
» எந்த பக்கத்தில் இருக்கும்?
» பிணத்தின் பக்கத்தில் குவார்ட்டர் பாட்டில்..!
» கோந்து இருந்த பக்கத்தில் எச்சில் உமிழவில்லை.'...!
» நீ பக்கத்தில் வரும்போது...
» எந்த பக்கத்தில் இருக்கும்?
» பிணத்தின் பக்கத்தில் குவார்ட்டர் பாட்டில்..!
» கோந்து இருந்த பக்கத்தில் எச்சில் உமிழவில்லை.'...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|