தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சுவர்களுடன் பேசிவள் ஆனால்
3 posters
Page 1 of 1
சுவர்களுடன் பேசிவள் ஆனால்
ஒரு ஊரில் ஒரு மாமியார் வாழ்ந்தாள். ஆனால் அவள் குறைகளை யாரிடமும் சொல்லமுடிவதில்லை.
அவளுக்கு இரண்டு மாட்டுப்பெண்கள். இரண்டு பிள்ளைகள். இரண்டு கைகள். இரண்டு கால்கள். ஆனால் மொத்தம் இருபத்தியொரு விரல்கள்.
மாட்டுப்பெண்கள் அவளை படுத்தினர். பிள்ளைகள் உதாசீனப்படுத்தினர். ஆனால் அவள் நான்கு வைர மோதிரங்கள் அணிந்திருந்தாள்.
கணவன் இருந்த காலங்களில் ஊரில் கோப்யமாக வாழ்ந்தவள் வாயைத்திறந்து
பிறரிடம் குறைபட்டுக்கொள்வதே தெரியாது. ஆனால் அவள் மறுமணம்
புரிந்துகொள்ளவில்லை.
இன்று தினமும் தனக்கு நேரும் துன்பங்களையும் கொடுமைகளையும் அவள் அமைதியாக
தாங்கிக்கொண்டாள். ஆனால் அவள் காலில் மெட்டிகள் சப்தம் செய்யும்.
வெளியே செல்லாத துக்கம் அவளுள்ளேயே வியாபித்து வளர்ந்தது. ஆனால் அவள் மார்பகத்தின் அமிர்த்தம் மட்டும் வெள்ளையாகவே வெளியேறியது.
துக்கத்தினால் அவள் குண்டானாள். ஆனால் நன்றாக தோய்த்த ஒன்பது கெஜம் புடவைகளையே உடுத்தினாள்.
அதற்காகவும் அவள் அந்நால்வராலும் கேலிசெய்யப்பட்டாள். ஆனால் அவள் தன் உணவையோ உடையையோ குறைக்கவில்லை.
ஒரு நாள் அந்நால்வரும் வீட்டிலில்லாத சமயம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டாள். ஆனால் அவள் மனம் துக்கத்திலிருந்து எழவில்லை.
இருபத்தியொரு விரல்களில் பத்தின் உதவியுடன் வீட்டைவிட்டு வெளியேறி
மனம்போன போக்கில் சென்றாள். ஆனால் அவள் தலையில் சூட்டியிருந்த மலர்கள்
சீக்கிரம் வாடிவிட்டது.
ஊரை அடுத்துள்ள இன்றைய காட்டிற்கு அவள் மனம் இட்டுச்சென்றது. ஆனால் தன்னுள்வளரும் துக்கம் தொண்டையை அடைப்பதை உணர்ந்தாள்.
தாகம் தீர, கானகத்தில் தேடி, நான்கு சுவர்களுடைய ஒரு சிதிலமடைந்த வீட்டை
கண்டாள். ஆனால் காடு ஊராய் இருக்கையில் அவ்வீட்டில் சாம்பிராணி புகை
வாழ்ந்தது.
எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் என்ற வீட்டினுள் தாகம் தீர,
துக்கத்துடன் தைரியமாக நுழைந்தாள். ஆனால் மறுமணம் புரிந்துகொள்ளவேண்டும்
என்று அவளுக்கு தோன்றவேயில்லை.
ஆள் அரவமற்ற வீட்டினுள் சுவற்றில் ஆளுயரக் கண்ணாடி. ஆனால் துக்கம் அவள் தொண்டையை அடைப்பதை நிறுத்தவில்லை.
பலகாலம் உள்ளே தேக்கிய துக்கம் வாய் வழியே சுவரில் பீறிட்டு அடித்தது.
ஆனால் தன் தாகத்திற்கு சாந்தியில்லை என்று கண்ணாடியில் அவளுக்கு தெரிந்தது.
தன் மேல் விழுந்த துக்கத்தின் கனத்தில் ஒரு புறச் சுவர் உடைந்து
விழுந்தது. ஆனால் உளுத்துப்போன கட்டையொன்று உத்திரத்தை தாங்கி நின்றது.
வெளியேறிவிட்ட துக்கத்தினால் அவள் கைகால்களும், வயிறும் சுருங்கிவிட்டதை
கண்ணாடியில் கண்டாள். ஆனால் ஒன்பது கெஜப் புடவை நெகிழாமல் இடுப்பிலேயே
இருந்தது.
அடுத்த சுவரை தன் துக்கத்தின் மற்றொரு பகுதியை வீறிட்டு அடித்து உடைத்தாள். ஆனால் அவள் மார்பகம் இரண்டிலும் அமிர்த்தம் சுரக்கவில்லை.
மூன்றாவது சுவர் துவண்டு விழும் வரை இரண்டாவது மாட்டுப்பெண் செய்த
கொடுமைகளை துப்பினாள். ஆனால் அவ்வீட்டில் தன் தாகத்திற்கு தண்ணீர் இல்லை
என்பதை மறந்துபோனாள்.
கண்ணாடியில் ஒன்பது கெஜப் புடவை தன் மெலிந்த இடையிலிருந்து நெகிழ்வதை கண்டாள். ஆனால் அவள் தலை மட்டும் பெரியதாக கனத்துடன் இருந்தது.
நான்காம் சுவற்றிற்கு இரண்டாவது பிள்ளையின் உதாசீனத்தை உரக்கச்சொன்னாள்.
அவள் தலைக்கனம் குறைந்தது. ஆனால் கண்ணாடியும் சுவற்றுடன் சேர்ந்து
நொறுங்கியது.
இப்போது அவள் என்றோ கணவனுடன் குலவுகையில் பொங்கும் இடையும், விம்மும்
மார்பகங்களுமாய் அமைந்த வனப்பும் வாளிப்புமுள்ள தேகத்துடையவளானாள்.
ஆனால் நான்கு சுவர்களையும் இழந்த வீடு கூரையுடன் இடிந்து அவள் மேல் விழுந்தது.
ஒரு காட்டில் ஒரு மாமியார் வாழ்ந்தாள். ஆனால் அவள் குறைகளை யாரிடமும் சொல்லமுடிவதில்லை.
நன்றி அ(றி)வியல்
அவளுக்கு இரண்டு மாட்டுப்பெண்கள். இரண்டு பிள்ளைகள். இரண்டு கைகள். இரண்டு கால்கள். ஆனால் மொத்தம் இருபத்தியொரு விரல்கள்.
மாட்டுப்பெண்கள் அவளை படுத்தினர். பிள்ளைகள் உதாசீனப்படுத்தினர். ஆனால் அவள் நான்கு வைர மோதிரங்கள் அணிந்திருந்தாள்.
கணவன் இருந்த காலங்களில் ஊரில் கோப்யமாக வாழ்ந்தவள் வாயைத்திறந்து
பிறரிடம் குறைபட்டுக்கொள்வதே தெரியாது. ஆனால் அவள் மறுமணம்
புரிந்துகொள்ளவில்லை.
இன்று தினமும் தனக்கு நேரும் துன்பங்களையும் கொடுமைகளையும் அவள் அமைதியாக
தாங்கிக்கொண்டாள். ஆனால் அவள் காலில் மெட்டிகள் சப்தம் செய்யும்.
வெளியே செல்லாத துக்கம் அவளுள்ளேயே வியாபித்து வளர்ந்தது. ஆனால் அவள் மார்பகத்தின் அமிர்த்தம் மட்டும் வெள்ளையாகவே வெளியேறியது.
துக்கத்தினால் அவள் குண்டானாள். ஆனால் நன்றாக தோய்த்த ஒன்பது கெஜம் புடவைகளையே உடுத்தினாள்.
அதற்காகவும் அவள் அந்நால்வராலும் கேலிசெய்யப்பட்டாள். ஆனால் அவள் தன் உணவையோ உடையையோ குறைக்கவில்லை.
ஒரு நாள் அந்நால்வரும் வீட்டிலில்லாத சமயம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டாள். ஆனால் அவள் மனம் துக்கத்திலிருந்து எழவில்லை.
இருபத்தியொரு விரல்களில் பத்தின் உதவியுடன் வீட்டைவிட்டு வெளியேறி
மனம்போன போக்கில் சென்றாள். ஆனால் அவள் தலையில் சூட்டியிருந்த மலர்கள்
சீக்கிரம் வாடிவிட்டது.
ஊரை அடுத்துள்ள இன்றைய காட்டிற்கு அவள் மனம் இட்டுச்சென்றது. ஆனால் தன்னுள்வளரும் துக்கம் தொண்டையை அடைப்பதை உணர்ந்தாள்.
தாகம் தீர, கானகத்தில் தேடி, நான்கு சுவர்களுடைய ஒரு சிதிலமடைந்த வீட்டை
கண்டாள். ஆனால் காடு ஊராய் இருக்கையில் அவ்வீட்டில் சாம்பிராணி புகை
வாழ்ந்தது.
எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் என்ற வீட்டினுள் தாகம் தீர,
துக்கத்துடன் தைரியமாக நுழைந்தாள். ஆனால் மறுமணம் புரிந்துகொள்ளவேண்டும்
என்று அவளுக்கு தோன்றவேயில்லை.
ஆள் அரவமற்ற வீட்டினுள் சுவற்றில் ஆளுயரக் கண்ணாடி. ஆனால் துக்கம் அவள் தொண்டையை அடைப்பதை நிறுத்தவில்லை.
பலகாலம் உள்ளே தேக்கிய துக்கம் வாய் வழியே சுவரில் பீறிட்டு அடித்தது.
ஆனால் தன் தாகத்திற்கு சாந்தியில்லை என்று கண்ணாடியில் அவளுக்கு தெரிந்தது.
தன் மேல் விழுந்த துக்கத்தின் கனத்தில் ஒரு புறச் சுவர் உடைந்து
விழுந்தது. ஆனால் உளுத்துப்போன கட்டையொன்று உத்திரத்தை தாங்கி நின்றது.
வெளியேறிவிட்ட துக்கத்தினால் அவள் கைகால்களும், வயிறும் சுருங்கிவிட்டதை
கண்ணாடியில் கண்டாள். ஆனால் ஒன்பது கெஜப் புடவை நெகிழாமல் இடுப்பிலேயே
இருந்தது.
அடுத்த சுவரை தன் துக்கத்தின் மற்றொரு பகுதியை வீறிட்டு அடித்து உடைத்தாள். ஆனால் அவள் மார்பகம் இரண்டிலும் அமிர்த்தம் சுரக்கவில்லை.
மூன்றாவது சுவர் துவண்டு விழும் வரை இரண்டாவது மாட்டுப்பெண் செய்த
கொடுமைகளை துப்பினாள். ஆனால் அவ்வீட்டில் தன் தாகத்திற்கு தண்ணீர் இல்லை
என்பதை மறந்துபோனாள்.
கண்ணாடியில் ஒன்பது கெஜப் புடவை தன் மெலிந்த இடையிலிருந்து நெகிழ்வதை கண்டாள். ஆனால் அவள் தலை மட்டும் பெரியதாக கனத்துடன் இருந்தது.
நான்காம் சுவற்றிற்கு இரண்டாவது பிள்ளையின் உதாசீனத்தை உரக்கச்சொன்னாள்.
அவள் தலைக்கனம் குறைந்தது. ஆனால் கண்ணாடியும் சுவற்றுடன் சேர்ந்து
நொறுங்கியது.
இப்போது அவள் என்றோ கணவனுடன் குலவுகையில் பொங்கும் இடையும், விம்மும்
மார்பகங்களுமாய் அமைந்த வனப்பும் வாளிப்புமுள்ள தேகத்துடையவளானாள்.
ஆனால் நான்கு சுவர்களையும் இழந்த வீடு கூரையுடன் இடிந்து அவள் மேல் விழுந்தது.
ஒரு காட்டில் ஒரு மாமியார் வாழ்ந்தாள். ஆனால் அவள் குறைகளை யாரிடமும் சொல்லமுடிவதில்லை.
நன்றி அ(றி)வியல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சுவர்களுடன் பேசிவள் ஆனால்
அருமை....!!! பகிர்வுக்கு நன்றி...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சுவர்களுடன் பேசிவள் ஆனால்
வித்தியாகமாக இருக்கு, நன்று.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சுவர்களுடன் பேசிவள் ஆனால்
உறவுகளே நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஆனால்... ஆனால்... ஆனால்...
» ஆனால் என்பது ஆபத்தானது
» பதிவர்கள் அமைச்சர்கள் ஆனால்.............!!!
» அதிசயம் ஆனால் உண்மை
» யு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்…
» ஆனால் என்பது ஆபத்தானது
» பதிவர்கள் அமைச்சர்கள் ஆனால்.............!!!
» அதிசயம் ஆனால் உண்மை
» யு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|