தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நபி மொழிகள்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நபி மொழிகள்
1 அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5012
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5012
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
2 "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாüல் எழுபது தடவைக்கு மேல் "அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6307
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6307
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
3 உங்கள் மனைவியர் பள்üவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-) நூல் : புகாரி 5238
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-) நூல் : புகாரி 5238
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
4 எவரது நாவு மற்றும் கையிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவரே முஸ்லிம் ஆவார். அல்லாஹ் தடுத்ததிலிருந்து விலகிக் கொண்டவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு அம்ர் (ரலி) நூல் : புகாரி 10,
அறிவிப்பவர் : இப்னு அம்ர் (ரலி) நூல் : புகாரி 10,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
5 தனது தந்தை, பிள்ளை, பிற மக்கள் அனைவரையும் விட நான் அவரது நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் ஈமான் கொண்டவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி 15
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி 15
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
6 நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறுசெய்வான்; நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) புகாரி 33,
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) புகாரி 33,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
7 நிரந்தரமாகச் செய்யும் நல்லறங்களே அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி 43,
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி 43,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
8 "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; இருவரும் போரிட்டுக்கொள்வது இறை நிராகரிப்பாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி 48,
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி 48,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
9 நபி (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரிச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழஙகினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 371
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 371
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
10 நபி (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது பாரகல்லாஹ‚ லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனக்குமா ஃபீ கைர் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : திர்மிதி 1011
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : திர்மிதி 1011
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
11 சந்தேகமானதை தவிர்த்து கொண்டவர் தமது மார்க்கத்தையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நுஅமான் (ரலி) புகாரி 52
அறிவிப்பவர் : நுஅமான் (ரலி) புகாரி 52
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
12 நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப் படத்தைக் கண்ட போது திரும்பி சென்றுவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி) நூல் : நஸயீ 5256
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
13 நன்மையை எதிர்பார்த்து குடும்பத்தினர்க்குச் செலவு செய்வதும் தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் (ரலி) புகாரி 55,
அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் (ரலி) புகாரி 55,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
14 அல்லாஹ்வின் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்யும் போது அல்லாஹ் ரோஷம் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : முஸ்லிம் 2819
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : முஸ்லிம் 2819
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
15 செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : புகாரி 5177
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : புகாரி 5177
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
16 மனைவியின் வாயில் ஊட்டும் ஒரு கவள உணவானாலும் அல்லாஹ்வின் திருப்திக்காக செய்யப்படும் எல்லா செலவுக்கும் நன்மை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : சஅத் (ரலி) நூல் : .புகாரி 56
அறிவிப்பவர் : சஅத் (ரலி) நூல் : .புகாரி 56
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
17 (உளுவில்) குதிகால்களைச் சரியாகக் கழுவாதவருக்கு நாசம்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் நூல் : புகாரி 60
அறிவிப்பவர் : இப்னு உமர் நூல் : புகாரி 60
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
18 செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். செய்யுமாறு கட்டளையிட்டதை முடிந்த அளவிற்குச் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 7288
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
19 யாருடைய உள்ளத்தில் அணுஅளவு பெருமை இருக்கிறதோ அவன் சுவர்க்கம் நுழையமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னுமஸ்வூத் முஸ்லிம் 131
அறிவிப்பவர் : இப்னுமஸ்வூத் முஸ்லிம் 131
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
20 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்கüடம் வெüப்படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
அல்குர்ஆன் (5:101)
அல்குர்ஆன் (5:101)
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
21 ஓர் அடியானுக்குக் குடிமக்கüன் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட பெறமாட்டான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் பின் ஸியாத் நூல் : புகாரி 7150
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் பின் ஸியாத் நூல் : புகாரி 7150
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
22 முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்துவிட்டார்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர-) நூல் : புகாரி 7281
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
23 வெள்ü (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகின்றவன் தனது வயிற்றில் மிடறு மிடறாக நரக நெருப்பையே விழுங்குகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ர-) நூல் : புகாரி 5634
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
24 கர்வத்தோடு தனது கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாüல் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 578
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 578
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
25 "யார் அஸ்ர் தொழுகையை (வேண்டுமென்றே) விட்டு விடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் அழிந்துவிட்டன'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்''
அறிவிப்பவர் : புரைதா பின் ஹஸீப் (ர-) நூல் : புகாரி 553
அறிவிப்பவர் : புரைதா பின் ஹஸீப் (ர-) நூல் : புகாரி 553
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|