தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
மூன்று இதயங்கள்..!
+10
கவிக்காதலன்
அரசன்
சிசு
வ.வனிதா
arony
rajeshrahul
RAJABTHEEN
கவிதைகிறுக்கன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தோழி பிரஷா
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மூன்று இதயங்கள்..!
வஞ்சி அவள் நெஞ்சமதில்
கஞ்சதனமேதுமின்றி
பஞ்சமில்லா அன்பினிலே
விஞ்சியிருந்த அவன் - மண
மஞ்சமதில் மங்கைதனை
மாற்றன் மனையாளாக
மண வாழ்த்து தூவுகின்றான்
மனதில் வஞ்சமின்றி
விதி வரைந்த பாதையில்
சந்திந்த விழிகள் இரண்டு - இன்று
சதியின் வலையில் வீழ்ந்ததனால்
விடும் கண்ணீரை யார் அறிவார்..,!
முகத்தை அலங்கரித்து
முழு மதிபோல் இருந்த அவள் - அவர்கள்
முடிவை நிராகரிக்க தெரியாமல்
முணுக்கும் இதயமதை
மண்டபத்தின் மூலையிலே
அமர்ந்திருக்கும் அவன் தவிர
அருகில் இருப்பார் கூட
அறிய முடியில்லை..!
சனக் கூட்டம் மத்தியிலே
சந்தோஷ ஊஞ்சலிலே
சாதித்த பெருமையிலே - இவன் கூட
சங்கமித்த இதயங்களின்
சங்கடத்தை அறிந்து விட
சந்தர்ப்பம் ஏதுவுமில்லை..!
விழி வழியே வந்த காதல்
பாதி வழியினிலே போகுமென்றோ
பாசம் தந்து கொல்லுமென்றோ
பழகும் போது புரிந்ததில்லை
மண்டபமே மகிழ்ச்சியிலே
மந்திரங்கள் ஒலிக்கையிலே
மணமகனின் அருகினிலே
மங்கை இவள் தவிப்பதனை
மாற்றிட தான் மார்க்கம் உண்டோ...!
..........................................................
[You must be registered and logged in to see this link.]
Last edited by தோழி பிரஷா on Tue Mar 01, 2011 5:25 am; edited 1 time in total
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: மூன்று இதயங்கள்..!
//முகத்தை அலங்கரித்து
முழு மதிபோல் இருந்த அவள் - அவர்கள்
முடிவை நிராகரிக்க தெரியாமல்
முணுக்கும் இதயமதை
மண்டபத்தின் மூலையிலே
அமர்ந்திருக்கும் அவன் தவிர
அருகில் இருப்பார் கூட
அறிய முடியில்லை..!//
அட்டகாசமான வரிகள் தோழி வாழ்த்துக்கள்..
முழு மதிபோல் இருந்த அவள் - அவர்கள்
முடிவை நிராகரிக்க தெரியாமல்
முணுக்கும் இதயமதை
மண்டபத்தின் மூலையிலே
அமர்ந்திருக்கும் அவன் தவிர
அருகில் இருப்பார் கூட
அறிய முடியில்லை..!//
அட்டகாசமான வரிகள் தோழி வாழ்த்துக்கள்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மூன்று இதயங்கள்..!
நன்றிதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://முகத்தை அலங்கரித்து
முழு மதிபோல் இருந்த அவள் - அவர்கள்
முடிவை நிராகரிக்க தெரியாமல்
முணுக்கும் இதயமதை
மண்டபத்தின் மூலையிலே
அமர்ந்திருக்கும் அவன் தவிர
அருகில் இருப்பார் கூட
அறிய முடியில்லை..!//
அட்டகாசமான வரிகள் தோழி வாழ்த்துக்கள்..
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: மூன்று இதயங்கள்..!
விதி வரைந்த பாதையில்
சந்திந்த விழிகள் இரண்டு - இன்று
சதியின் வலையில் வீழ்ந்ததனால்
விடும் கண்ணீரை யார் அறிவார்..,!
நல்லாருக்கு :héhé:
சந்திந்த விழிகள் இரண்டு - இன்று
சதியின் வலையில் வீழ்ந்ததனால்
விடும் கண்ணீரை யார் அறிவார்..,!
நல்லாருக்கு :héhé:
கவிதைகிறுக்கன்- ரோஜா
- Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 32
Location : chennai
Re: மூன்று இதயங்கள்..!
நன்றிகவிதைகிறுக்கன் wrote:விதி வரைந்த பாதையில்
சந்திந்த விழிகள் இரண்டு - இன்று
சதியின் வலையில் வீழ்ந்ததனால்
விடும் கண்ணீரை யார் அறிவார்..,!
நல்லாருக்கு :héhé:
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: மூன்று இதயங்கள்..!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://முகத்தை அலங்கரித்து
முழு மதிபோல் இருந்த அவள் - அவர்கள்
முடிவை நிராகரிக்க தெரியாமல்
முணுக்கும் இதயமதை
மண்டபத்தின் மூலையிலே
அமர்ந்திருக்கும் அவன் தவிர
அருகில் இருப்பார் கூட
அறிய முடியில்லை..!//
அட்டகாசமான வரிகள் தோழி வாழ்த்துக்கள்..
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மூன்று இதயங்கள்..!
உண்மை
மனதில் வஞ்சமின்றி
விதி வரைந்த பாதையில்
சந்திந்த விழிகள் இரண்டு - இன்று
சதியின் வலையில் வீழ்ந்ததனால்
விடும் கண்ணீரை யார் அறிவார்..,!
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
மனதில் வஞ்சமின்றி
விதி வரைந்த பாதையில்
சந்திந்த விழிகள் இரண்டு - இன்று
சதியின் வலையில் வீழ்ந்ததனால்
விடும் கண்ணீரை யார் அறிவார்..,!
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: மூன்று இதயங்கள்..!
RAJABDEEN wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://முகத்தை அலங்கரித்து
முழு மதிபோல் இருந்த அவள் - அவர்கள்
முடிவை நிராகரிக்க தெரியாமல்
முணுக்கும் இதயமதை
மண்டபத்தின் மூலையிலே
அமர்ந்திருக்கும் அவன் தவிர
அருகில் இருப்பார் கூட
அறிய முடியில்லை..!//
அட்டகாசமான வரிகள் தோழி வாழ்த்துக்கள்..
நன்றி
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: மூன்று இதயங்கள்..!
rajeshrahul wrote:உண்மை
மனதில் வஞ்சமின்றி
விதி வரைந்த பாதையில்
சந்திந்த விழிகள் இரண்டு - இன்று
சதியின் வலையில் வீழ்ந்ததனால்
விடும் கண்ணீரை யார் அறிவார்..,!
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
நன்றி ராஜேஷ்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: மூன்று இதயங்கள்..!
நன்றாக எழுதியிருக்கிறீங்க, காதலிக்க இருந்த தைரியம், வீட்டிலே அதைச் சொல்ல இல்லாமல் போயிற்றே....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மூன்று இதயங்கள்..!
arony wrote:நன்றாக எழுதியிருக்கிறீங்க, காதலிக்க இருந்த தைரியம், வீட்டிலே அதைச் சொல்ல இல்லாமல் போயிற்றே....
உண்மைதான் ..
பலரின் காதல் தைரியமின்மையால் தான் தோல்வியில் முடிகின்றது.
காதலிக்க தைரியம் வேண்டும் இல்லையேல்
காதலை தள்ளி வைத்து விடணும்..
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: மூன்று இதயங்கள்..!
[You must be registered and logged in to see this image.]தோழி பிரஷா wrote:arony wrote:நன்றாக எழுதியிருக்கிறீங்க, காதலிக்க இருந்த தைரியம், வீட்டிலே அதைச் சொல்ல இல்லாமல் போயிற்றே....
உண்மைதான் ..
பலரின் காதல் தைரியமின்மையால் தான் தோல்வியில் முடிகின்றது.
காதலிக்க தைரியம் வேண்டும் இல்லையேல்
காதலை தள்ளி வைத்து விடணும்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மூன்று இதயங்கள்..!
அருமை வித்யாசமான நோக்கு ! அருமை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மூன்று இதயங்கள்..!
நல்லதமிழ் கவிதை.
எதுகையும், மோனையும் கண்ணாமூச்சி ஆடுவது கொள்ளை அழகு.
ஸ்பெஷல் பாராட்டுகள்.
கவிதையின் கரு வித்தியாசமானது. வாழ்த்துக்கள்.
எதுகையும், மோனையும் கண்ணாமூச்சி ஆடுவது கொள்ளை அழகு.
ஸ்பெஷல் பாராட்டுகள்.
கவிதையின் கரு வித்தியாசமானது. வாழ்த்துக்கள்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: மூன்று இதயங்கள்..!
அருமை தோழி ///
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மூன்று இதயங்கள்..!
கவிதை நல்லா இருக்கு...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மூன்று இதயங்கள்..!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]தோழி பிரஷா wrote:arony wrote:நன்றாக எழுதியிருக்கிறீங்க, காதலிக்க இருந்த தைரியம், வீட்டிலே அதைச் சொல்ல இல்லாமல் போயிற்றே....
உண்மைதான் ..
பலரின் காதல் தைரியமின்மையால் தான் தோல்வியில் முடிகின்றது.
காதலிக்க தைரியம் வேண்டும் இல்லையேல்
காதலை தள்ளி வைத்து விடணும்..
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: மூன்று இதயங்கள்..!
நன்றிவனிதாவ.வனிதா wrote:அருமை வித்யாசமான நோக்கு ! அருமை !
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: மூன்று இதயங்கள்..!
C-Su wrote:நல்லதமிழ் கவிதை.
எதுகையும், மோனையும் கண்ணாமூச்சி ஆடுவது கொள்ளை அழகு.
ஸ்பெஷல் பாராட்டுகள்.
கவிதையின் கரு வித்தியாசமானது. வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிசு..
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: மூன்று இதயங்கள்..!
நன்றி அரசன்அரசன் wrote:அருமை தோழி ///
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: மூன்று இதயங்கள்..!
கவிக்காதலன் wrote:கவிதை நல்லா இருக்கு...!!!
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
சக்தி- ரோஜா
- Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: மூன்று இதயங்கள்..!
கவிதை அருமையாக உள்ளது
--------------------------------------
[You must be registered and logged in to see this image.]
இந்த திருத்தம் மட்டும் மேற்கொள்ளவும்
கஞ்சதனமெதுமின்றி எனபது கஞ்சத்தனமேதுமின்றி..எனவும்
மண வாழ்து எனபது மண வாழ்த்து எனவும் இருந்தால் நலம்
-
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
--------------------------------------
[You must be registered and logged in to see this image.]
இந்த திருத்தம் மட்டும் மேற்கொள்ளவும்
கஞ்சதனமெதுமின்றி எனபது கஞ்சத்தனமேதுமின்றி..எனவும்
மண வாழ்து எனபது மண வாழ்த்து எனவும் இருந்தால் நலம்
-
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: மூன்று இதயங்கள்..!
அ.இராமநாதன் wrote:கவிதை அருமையாக உள்ளது
--------------------------------------
[You must be registered and logged in to see this image.]
இந்த திருத்தம் மட்டும் மேற்கொள்ளவும்
கஞ்சதனமெதுமின்றி எனபது கஞ்சத்தனமேதுமின்றி..எனவும்
மண வாழ்து எனபது மண வாழ்த்து எனவும் இருந்தால் நலம்
-
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
பிகைளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிஇராமநாதன். திருத்தம்செய்துள்ளேன்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இதயங்கள் சங்கமிப்பதில்லை
» அன்புள்ள இதயங்கள்..
» இதயங்கள் பேசும் மொழி...!
» இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!!
» மூன்று வரியில் மூன்று!
» அன்புள்ள இதயங்கள்..
» இதயங்கள் பேசும் மொழி...!
» இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!!
» மூன்று வரியில் மூன்று!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|