தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
இருண்ட காலம் : இருளில் தடுமாறும் மக்கள் : இந்நிலை மாறுவது எப்போ?
4 posters
Page 1 of 1
இருண்ட காலம் : இருளில் தடுமாறும் மக்கள் : இந்நிலை மாறுவது எப்போ?
அன்று, 2 மணி நேரம்; நேற்று, 3 மணி நேரம்; இன்று, 4 மணி நேரம்... என, மின்வெட்டு ஏற்படும் நேரத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது, மின்(தடை) வாரியம். இப்படியே போனால், "மின் சப்ளை இருக்கும் நேரம், மதியம் 2.00 - 4.00 மணி' என்ற அறிவிப்பு வந்தாலும் வரக்கூடும். தாறுமாறாக ஏற்படும் மின்வெட்டால் மக்கள், தொழில்துறையினர், விவசா யிகள் என பல தரப்பினரும் கொந்தளித்து போயுள்ளனர்.
தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் மட்டும் தினசரி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்படும். சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மின் உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளி அதிகரித்தது. அரசு மின் வினியோகம் குறித்து சரியாக திட்டமிடாததால் மின்வெட்டு அதிகரித்தது. குறிப்பாக 2008ம் ஆண்டு முதல் மின்வெட்டு தலைவிரித்து ஆடுகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டத்தில் ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி, விசைத்தறி, பவுண்டரி, இன்ஜினியரிங் தொழிற்சாலை, கிரைண்டர், மிக்சி உற்பத்தி நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் மற்றும் இதர உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும்.
இந்நிறுவனங்களில் மின்வெட்டால் உற்பத்தி இழப்பு, ஜெனரேட்டர் பயன்படுத்துவதால் கூடுதல் செலவு, மின்வெட்டுக்கு ஏற்ப தொழிலாளர்களின் வேலை நேரங்களை மாற்றுவதால் ஏற்படும் பாதிப்பு, ஜெனரேட் டருக்கான புதிய முதலீடு என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தினமும் மூன்று மணி நேரம் மின்வெட்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் உயர்அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மாலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர இரவில் இரண்டு முறை தலா அரை மணி நேரமும், பகலிலும் அரை மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுகிறது. தினமும் 9 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் திணறி வருகின்றன.இதேபோல் பருவ மழை குறைவு, நிலத்தடி நீர் உபயோகம் அதிகரிப்பு ஆகியவற்றால் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.
எனவே தினமும் ஆறு மணி நேரம் கிணறு மற்றும் போர்வெல் மோட்டார்களை இயக்கினால் மட்டுமே பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். ஆனால், எந்த நேரத்தில் விவசாய மோட்டார்களுக்கு மின்சாரம் சப்ளையாகும் என்றே தெரியாத நிலை நீடிக்கிறது. இதனால் பல ஊர்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்கின்றன. வீடுகளில் தினமும் மூன்று மணி நேரம் மின் வெட்டு என அறிவிக்கப்பட்டு, தினமும் பல முறை ஆறு மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இரவில் தூக்கமிழக்கும் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்; மின்வாரியத்துக்கு சாபம் விடாதது தான் குறை.
விளம்பரத்துக்கு விரயம்: வீடுகளுக்கான மின் சப்ளையில் அடிக்கடி வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதியுறும் நிலையில், கோவை நகர், புறநகர் பகுதிகளின் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் நள்ளிரவு நேரத்திலும் ஒளிருகின்றன; விளம்பர பலகைகளின் எண்ணிக்கை கோவை நகரில் மிக அதிகம். மக்கள் நடமாட்டம் அறவே இல்லாத இரவு நேரத்திலும் விளம்பர பலகைகள் அதிகளவு மின்சாரத்தை குடித்தவாறு ஓளிருகின்றன. அதே வேளையில், பல பகுதிகள் மின் சப்ளையின்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன. மின் சப்ளை சீராகும் நாள் வரை (!) இரவில் விளம்பர பலகைகளுக்கான மின் சப்ளையை நிறுத்தினால், விரயமாவதை தடுக்கலாம்.
நெருக்கடியில் மில்கள் : சரமாரி மின்வெட்டு குறித்து அன்னூர் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறியதாவது:பஞ்சு விலை ஒரு பேல் 62 ஆயிரத்தை எட்டி விட்டது. ஆனால் நூல் விலை அதற்கு ஏற்ப உயரவில்லை. வங்கி கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் சம்பளம் 180லிருந்து 200 ரூபாயாக உயர்ந்து விட்டது. பஞ்சு, நூல் ஆகியவற்றுக்கான போக்குவரத்து செலவும் கூடி விட்டது. ஸ்பின்னிங் மில்கள் லாபமில்லாமல் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மில்கள் மொத்த உற்பத்தி திறனையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வழங்கும் மின்சாரத்துக்கு விற்பனை வரி சேர்த்து ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 ஆகிறது.
ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொழிற்சாலைக்கு இதை விட குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இங்கு கூடுதல் கட்டணம் வசூலித்தாலும், பகலில் மூன்று மணி நேரம், மாலையில் நான்கு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என அறிவிக்கப்பட்ட எட்டு மணி நேர மின்வெட்டுடன், அறிவிக்கப்படாமல் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதால், நூல் அறுந்து விடுகிறது. மீண்டும் மின் சப்ளை வந்தவுடன் இயந்திரங்கள் முழுஅளவில் இயங்க மேலும் அரை மணி நேரம் தேவைப்படுகிறது. மில்லில் முக்கிய பிரிவை மட்டும் ஜெனரேட்டரில் இயக்க 22 லட்சம் ரூபாய்க்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டி உள்ளது. முழு அளவில் இயக்க 10 ஆயிரம் ஸ்பிண்டில் உள்ள மில்லுக்கு 50 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஜெனரேட்டர் பயன்படுத்தி இயக்கினால் ஒரு யூனிட்டுக்கு 13 முதல் 14 ரூபாய் செலவாகிறது. இந்த அளவுக்கு கூடுதலாக செலவு செய்து நூல் உற்பத்தி செய்தால் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நம் பகுதியில் பருத்தி மிக குறைவாக உற்பத்தியாகிறது.
எனவே லாரி வாடகை கொடுத்து ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபிலிருந்து வாங்க வேண்டி உள்ளது. உற்பத்தியாகும் நூலையும், லாரி வாடகை செலவழித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிகமுள்ள குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டி உள்ளது. இவ்வளவு கூடுதல் செலவையும் சமாளித்து மில்களை இயக்கி வருகிறோம். இந்நிலையில் தற்போதுள்ள மின்வெட்டால் மில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் மட்டும் தினசரி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்படும். சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மின் உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளி அதிகரித்தது. அரசு மின் வினியோகம் குறித்து சரியாக திட்டமிடாததால் மின்வெட்டு அதிகரித்தது. குறிப்பாக 2008ம் ஆண்டு முதல் மின்வெட்டு தலைவிரித்து ஆடுகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டத்தில் ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி, விசைத்தறி, பவுண்டரி, இன்ஜினியரிங் தொழிற்சாலை, கிரைண்டர், மிக்சி உற்பத்தி நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் மற்றும் இதர உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும்.
இந்நிறுவனங்களில் மின்வெட்டால் உற்பத்தி இழப்பு, ஜெனரேட்டர் பயன்படுத்துவதால் கூடுதல் செலவு, மின்வெட்டுக்கு ஏற்ப தொழிலாளர்களின் வேலை நேரங்களை மாற்றுவதால் ஏற்படும் பாதிப்பு, ஜெனரேட் டருக்கான புதிய முதலீடு என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தினமும் மூன்று மணி நேரம் மின்வெட்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் உயர்அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மாலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர இரவில் இரண்டு முறை தலா அரை மணி நேரமும், பகலிலும் அரை மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுகிறது. தினமும் 9 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் திணறி வருகின்றன.இதேபோல் பருவ மழை குறைவு, நிலத்தடி நீர் உபயோகம் அதிகரிப்பு ஆகியவற்றால் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.
எனவே தினமும் ஆறு மணி நேரம் கிணறு மற்றும் போர்வெல் மோட்டார்களை இயக்கினால் மட்டுமே பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். ஆனால், எந்த நேரத்தில் விவசாய மோட்டார்களுக்கு மின்சாரம் சப்ளையாகும் என்றே தெரியாத நிலை நீடிக்கிறது. இதனால் பல ஊர்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்கின்றன. வீடுகளில் தினமும் மூன்று மணி நேரம் மின் வெட்டு என அறிவிக்கப்பட்டு, தினமும் பல முறை ஆறு மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இரவில் தூக்கமிழக்கும் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்; மின்வாரியத்துக்கு சாபம் விடாதது தான் குறை.
விளம்பரத்துக்கு விரயம்: வீடுகளுக்கான மின் சப்ளையில் அடிக்கடி வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதியுறும் நிலையில், கோவை நகர், புறநகர் பகுதிகளின் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் நள்ளிரவு நேரத்திலும் ஒளிருகின்றன; விளம்பர பலகைகளின் எண்ணிக்கை கோவை நகரில் மிக அதிகம். மக்கள் நடமாட்டம் அறவே இல்லாத இரவு நேரத்திலும் விளம்பர பலகைகள் அதிகளவு மின்சாரத்தை குடித்தவாறு ஓளிருகின்றன. அதே வேளையில், பல பகுதிகள் மின் சப்ளையின்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன. மின் சப்ளை சீராகும் நாள் வரை (!) இரவில் விளம்பர பலகைகளுக்கான மின் சப்ளையை நிறுத்தினால், விரயமாவதை தடுக்கலாம்.
நெருக்கடியில் மில்கள் : சரமாரி மின்வெட்டு குறித்து அன்னூர் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறியதாவது:பஞ்சு விலை ஒரு பேல் 62 ஆயிரத்தை எட்டி விட்டது. ஆனால் நூல் விலை அதற்கு ஏற்ப உயரவில்லை. வங்கி கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் சம்பளம் 180லிருந்து 200 ரூபாயாக உயர்ந்து விட்டது. பஞ்சு, நூல் ஆகியவற்றுக்கான போக்குவரத்து செலவும் கூடி விட்டது. ஸ்பின்னிங் மில்கள் லாபமில்லாமல் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மில்கள் மொத்த உற்பத்தி திறனையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வழங்கும் மின்சாரத்துக்கு விற்பனை வரி சேர்த்து ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 ஆகிறது.
ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொழிற்சாலைக்கு இதை விட குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இங்கு கூடுதல் கட்டணம் வசூலித்தாலும், பகலில் மூன்று மணி நேரம், மாலையில் நான்கு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என அறிவிக்கப்பட்ட எட்டு மணி நேர மின்வெட்டுடன், அறிவிக்கப்படாமல் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதால், நூல் அறுந்து விடுகிறது. மீண்டும் மின் சப்ளை வந்தவுடன் இயந்திரங்கள் முழுஅளவில் இயங்க மேலும் அரை மணி நேரம் தேவைப்படுகிறது. மில்லில் முக்கிய பிரிவை மட்டும் ஜெனரேட்டரில் இயக்க 22 லட்சம் ரூபாய்க்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டி உள்ளது. முழு அளவில் இயக்க 10 ஆயிரம் ஸ்பிண்டில் உள்ள மில்லுக்கு 50 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஜெனரேட்டர் பயன்படுத்தி இயக்கினால் ஒரு யூனிட்டுக்கு 13 முதல் 14 ரூபாய் செலவாகிறது. இந்த அளவுக்கு கூடுதலாக செலவு செய்து நூல் உற்பத்தி செய்தால் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நம் பகுதியில் பருத்தி மிக குறைவாக உற்பத்தியாகிறது.
எனவே லாரி வாடகை கொடுத்து ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபிலிருந்து வாங்க வேண்டி உள்ளது. உற்பத்தியாகும் நூலையும், லாரி வாடகை செலவழித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிகமுள்ள குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டி உள்ளது. இவ்வளவு கூடுதல் செலவையும் சமாளித்து மில்களை இயக்கி வருகிறோம். இந்நிலையில் தற்போதுள்ள மின்வெட்டால் மில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
kingmaker- மல்லிகை
- Posts : 81
Points : 167
Join date : 06/04/2011
Re: இருண்ட காலம் : இருளில் தடுமாறும் மக்கள் : இந்நிலை மாறுவது எப்போ?
//வீடுகளுக்கான மின் சப்ளையில் அடிக்கடி வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதியுறும் நிலையில், கோவை நகர், புறநகர் பகுதிகளின் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் நள்ளிரவு நேரத்திலும் ஒளிருகின்றன; விளம்பர பலகைகளின் எண்ணிக்கை கோவை நகரில் மிக அதிகம். மக்கள் நடமாட்டம் அறவே இல்லாத இரவு நேரத்திலும் விளம்பர பலகைகள் அதிகளவு மின்சாரத்தை குடித்தவாறு ஓளிருகின்றன. அதே வேளையில், பல பகுதிகள் மின் சப்ளையின்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன. மின் சப்ளை சீராகும் நாள் வரை (!) இரவில் விளம்பர பலகைகளுக்கான மின் சப்ளையை நிறுத்தினால், விரயமாவதை தடுக்கலாம்.//
கொஞ்சநாளாகவே மனதை அரித்துக்கொண்டிருக்கிறது இந்தக் கேள்வி. என்ன செய்யலாம்????
புள்ளையாரே சுண்டேலியில போறாரு... பன்னிக்குட்டிக்கு எதுக்குடா பல்லாக்கு???? என்ற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.
இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்கப்போகும் "தமிழ்நாட்டின் அன்னா ஹெசாரே" யார்??? மில்லியன் டாலர் கேள்வி.
கொஞ்சநாளாகவே மனதை அரித்துக்கொண்டிருக்கிறது இந்தக் கேள்வி. என்ன செய்யலாம்????
புள்ளையாரே சுண்டேலியில போறாரு... பன்னிக்குட்டிக்கு எதுக்குடா பல்லாக்கு???? என்ற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.
இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்கப்போகும் "தமிழ்நாட்டின் அன்னா ஹெசாரே" யார்??? மில்லியன் டாலர் கேள்வி.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இருண்ட காலம் : இருளில் தடுமாறும் மக்கள் : இந்நிலை மாறுவது எப்போ?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இருண்ட காலம் : இருளில் தடுமாறும் மக்கள் : இந்நிலை மாறுவது எப்போ?
இப்போ இரவிலும் மிந்தடை ஆரம்பித்துவிட்டது... " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இருண்ட காலம் : இருளில் தடுமாறும் மக்கள் : இந்நிலை மாறுவது எப்போ?
ஆமா.. ஆமா... : :...: :
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இருண்ட காலம் : இருளில் தடுமாறும் மக்கள் : இந்நிலை மாறுவது எப்போ?
கவிக்காதலன் wrote:இப்போ இரவிலும் மிந்தடை ஆரம்பித்துவிட்டது... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» எனையாளும் காலம் எப்போ...
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» இருண்ட தமிழகத்தின் இன்வெர்ட்டரே..!
» காலம் இனிய பருவத்து காலம்
» அந்தக் காலம்.. இந்தக் காலம்
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» இருண்ட தமிழகத்தின் இன்வெர்ட்டரே..!
» காலம் இனிய பருவத்து காலம்
» அந்தக் காலம்.. இந்தக் காலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|