தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் உதவி ஆணையர் காவல் துறை ,மதுரை .
2 posters
Page 1 of 1
கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் உதவி ஆணையர் காவல் துறை ,மதுரை .
கவியமுதம் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன்
உதவி ஆணையர் காவல் துறை ,மதுரை .
நம் வாழ்க்கையில் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முன் வாழ்ந்த அறிஞர்களின் சாதனைகளைப் பேசி உளம் மகிழ்ந்து பாராட்டுவோம்.அவர்கள் தமிழுக்கு எங்ஙனம் உழைத்து தங்கள் வாழ்க்கைப் பதிவினை நிறைவேற்றினார்கள் என மெய்சிலிர்ப்போம்.அத்தகைய நினைவு கூர்தல் கண்டிப்பாகத் தேவை.அத்தகையப் பாராட்டுதல் உணர்வு இல்லையென்றால் வளரும் சமுதாயம் நம்மை நன்றியுணர்வு அற்றவர்கள் எனக் கூட விமர்சித்து விடலாம்.
பல தடவை பல அறிஞர்கள் அவர்களது மறைவுக்குப்பின்னரே பாராட்டப்படும் போது நாமாகவே நாணி நமது தலையைத் தாழ்த்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகி நம்மை அவமானப்படுத்தும்.
பலர் தாங்களாகவே பாராட்டு விழாக்கள் ஏற்பாடு செய்து உண்மையில் தொண்டாற்றிய அறிஞர்களை விட குறைந்த சில காலம் பாராட்டுப் பெறுவதுண்டு. உண்மையான அறிஞர்களின்,உழைப்பாளிகளின் உழைப்பு வெளிச்சத்துக்கு வரும் போது தானாகவே கீழேத் தள்ளப்படுவதையும் நாம் கண்டிருக்கின்றோம்.
வாழ்ந்தவர்களை எங்ஙனம் வாழ்த்துகின்றமோ அதே அளவு வாழும் அறிஞர்கள், உழைப்பாளிகளின் உழைப்பைப் பாராட்டுதல் நம் கடமை.
மேற்கூறிய இரண்டு வகையினையும் நான் ஆற்றி வருவதாகவே நினைக்கின்றேன்.
என் பணியின் காரணமாக பாராட்ட மனமிருந்தாலும் பலரை உடனுக்குடன் பாராட்ட வழியில்லாமல் வருந்துவதுண்டு.
அங்ஙனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எனது இலக்கிய நண்பர் கவிஞர் இரா. இரவி பாராட்டப்பட வேண்டியவர்.
தன் குடும்பச் சூழ்நிலையால் கல்லூரிச் சென்று நேரடிக் கல்விப் பயில இயலாமல் தொடர் கல்வித் துறை மூலமாக பட்டம் படித்தவர்.
இன்று சில பல்கலைக் கழகங்கள் அவர் எழுதியக் கவிதைகளைத் தங்கள் பாடப் பத்தகத்தில் வைத்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
அதை விடச் சிறப்பாக அவரிடம் நான் கருதுவது தமிழை வைத்து அவர் பிழைக்கவில்லை.
தொடர்ச்சியாக நான்கைந்து இலக்கிய மேடைகள் கிடைத்தவுடன் தொடர்ந்து மேடைகளைத் தங்கள் தொழில் களமாக மாற்றித் தன் தலைக்கும் தமிழறிவுக்கும் விலை நிர்ணயிக்காத தமிழ் ஆர்வலர்.
பொருளாதாரம் தேவைத் தான் என்றாலும் அதற்காக தன் நாவினைச் சுழற்றி நடித்து கச்சேரி நடத்தத் தெரியாத தமிழ் ஆர்வலர்.
நான் பழகும் 20 ஆண்டுகளும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் நாள்தோறும் தமிழுக்கு உழைப்பவர், அதனால் தான் என் நண்பராகத் தொடர்ந்து விளங்குகின்றார். நாங்கள் கடந் 20 ஆண்டுகளாக தமிழுக்கு ஏதோ சிறு வகையில் உழைக்கின்றோம் என்று நினைக்கின்றேன்.பலர் கொஞ்ச காலம் தொடர்வது, பின் பல காலம் காணாமல் போய் தங்கள் தேவைக்குத் தீடிர் எனத் தோன்றுவது போன்று நாங்கள் இல்லை. எதையாவது செய்து கொண்டே உள்ளோம்.
என்னைப் போல் பல இடங்களுக்கு,மாவட்டங்களுக்கு பணிமாறுதல் இல்லாமல் பெரும்பாலும் தனது சுற்றுலாத்துறையில் மதுரை மாவட்டத்தில் பதவி உயர்வு அடைந்து மாவட்ட சற்றுலா உதவி அலுவலராக இருப்பினும் ஓய்வு நேரத்தை தொடர்ச்சியாக நம் தமிழுக்கு கைம்மாறு பாராது 14 நூல்கள் படைத்துள்ளார்.
நூல் வெளியிடும் போதெல்லாம் படி ஒன்றினை வழங்கி கருத்தினைக் கூற அன்பு வேண்டுகோள் விடுப்பார்.
நூல்கள் கிடைத்தவுடன் இரவு ஓய்வின் போது உடனுக்குடன் தொலைப் பேசியில் பாராட்டிவிடுவேன்.
கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் வானதி பதிப்பகம் வெளியிட்ட "கவியமுதம்" நூலின் படியினை இரண்டு வாரங்களுக்கு முன்பு என் அலுவலகத்தில் தந்து விட்டுச் சென்றதை பல அலுவல் நெருக்கடிக்கிடையில் படித்து பெருமையடைந்தேன்.
எளிய மனிதர்களுக்குக் கூட புரியும் வகையில் நாம் அன்றாட நிகழ்வுகளைத் தலைப்பாகக் கொண்டு கவிதைகள் புனைந்துள்ளார்.
அச்சகத்துறையில் தொடர்ந்து தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துள்ள வானதி பதிப்பகம் தமிழகத்தின் முன்னணித் தமிழறிஞர்கள் நம் தமிழக அரசின் உயர் அதிகாரி இறையன்பு அய்யா, எனது மானசீக தமிழ் பேராசிரியர் முனைவர் இரா மோகன் ஆகியோரது அணிந்துரையுடன் வெளியிட்டு சிறப்புச் சேர்த்துள்ளது.
வாழ்த்துவது என் கடமை. நம் கடமை.தமிழ் கூறு நல்லுலகத்தின் கடமை.
.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/-
பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
இணையம் www.vanathi.in
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன்
உதவி ஆணையர் காவல் துறை ,மதுரை .
நம் வாழ்க்கையில் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முன் வாழ்ந்த அறிஞர்களின் சாதனைகளைப் பேசி உளம் மகிழ்ந்து பாராட்டுவோம்.அவர்கள் தமிழுக்கு எங்ஙனம் உழைத்து தங்கள் வாழ்க்கைப் பதிவினை நிறைவேற்றினார்கள் என மெய்சிலிர்ப்போம்.அத்தகைய நினைவு கூர்தல் கண்டிப்பாகத் தேவை.அத்தகையப் பாராட்டுதல் உணர்வு இல்லையென்றால் வளரும் சமுதாயம் நம்மை நன்றியுணர்வு அற்றவர்கள் எனக் கூட விமர்சித்து விடலாம்.
பல தடவை பல அறிஞர்கள் அவர்களது மறைவுக்குப்பின்னரே பாராட்டப்படும் போது நாமாகவே நாணி நமது தலையைத் தாழ்த்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகி நம்மை அவமானப்படுத்தும்.
பலர் தாங்களாகவே பாராட்டு விழாக்கள் ஏற்பாடு செய்து உண்மையில் தொண்டாற்றிய அறிஞர்களை விட குறைந்த சில காலம் பாராட்டுப் பெறுவதுண்டு. உண்மையான அறிஞர்களின்,உழைப்பாளிகளின் உழைப்பு வெளிச்சத்துக்கு வரும் போது தானாகவே கீழேத் தள்ளப்படுவதையும் நாம் கண்டிருக்கின்றோம்.
வாழ்ந்தவர்களை எங்ஙனம் வாழ்த்துகின்றமோ அதே அளவு வாழும் அறிஞர்கள், உழைப்பாளிகளின் உழைப்பைப் பாராட்டுதல் நம் கடமை.
மேற்கூறிய இரண்டு வகையினையும் நான் ஆற்றி வருவதாகவே நினைக்கின்றேன்.
என் பணியின் காரணமாக பாராட்ட மனமிருந்தாலும் பலரை உடனுக்குடன் பாராட்ட வழியில்லாமல் வருந்துவதுண்டு.
அங்ஙனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எனது இலக்கிய நண்பர் கவிஞர் இரா. இரவி பாராட்டப்பட வேண்டியவர்.
தன் குடும்பச் சூழ்நிலையால் கல்லூரிச் சென்று நேரடிக் கல்விப் பயில இயலாமல் தொடர் கல்வித் துறை மூலமாக பட்டம் படித்தவர்.
இன்று சில பல்கலைக் கழகங்கள் அவர் எழுதியக் கவிதைகளைத் தங்கள் பாடப் பத்தகத்தில் வைத்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
அதை விடச் சிறப்பாக அவரிடம் நான் கருதுவது தமிழை வைத்து அவர் பிழைக்கவில்லை.
தொடர்ச்சியாக நான்கைந்து இலக்கிய மேடைகள் கிடைத்தவுடன் தொடர்ந்து மேடைகளைத் தங்கள் தொழில் களமாக மாற்றித் தன் தலைக்கும் தமிழறிவுக்கும் விலை நிர்ணயிக்காத தமிழ் ஆர்வலர்.
பொருளாதாரம் தேவைத் தான் என்றாலும் அதற்காக தன் நாவினைச் சுழற்றி நடித்து கச்சேரி நடத்தத் தெரியாத தமிழ் ஆர்வலர்.
நான் பழகும் 20 ஆண்டுகளும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் நாள்தோறும் தமிழுக்கு உழைப்பவர், அதனால் தான் என் நண்பராகத் தொடர்ந்து விளங்குகின்றார். நாங்கள் கடந் 20 ஆண்டுகளாக தமிழுக்கு ஏதோ சிறு வகையில் உழைக்கின்றோம் என்று நினைக்கின்றேன்.பலர் கொஞ்ச காலம் தொடர்வது, பின் பல காலம் காணாமல் போய் தங்கள் தேவைக்குத் தீடிர் எனத் தோன்றுவது போன்று நாங்கள் இல்லை. எதையாவது செய்து கொண்டே உள்ளோம்.
என்னைப் போல் பல இடங்களுக்கு,மாவட்டங்களுக்கு பணிமாறுதல் இல்லாமல் பெரும்பாலும் தனது சுற்றுலாத்துறையில் மதுரை மாவட்டத்தில் பதவி உயர்வு அடைந்து மாவட்ட சற்றுலா உதவி அலுவலராக இருப்பினும் ஓய்வு நேரத்தை தொடர்ச்சியாக நம் தமிழுக்கு கைம்மாறு பாராது 14 நூல்கள் படைத்துள்ளார்.
நூல் வெளியிடும் போதெல்லாம் படி ஒன்றினை வழங்கி கருத்தினைக் கூற அன்பு வேண்டுகோள் விடுப்பார்.
நூல்கள் கிடைத்தவுடன் இரவு ஓய்வின் போது உடனுக்குடன் தொலைப் பேசியில் பாராட்டிவிடுவேன்.
கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் வானதி பதிப்பகம் வெளியிட்ட "கவியமுதம்" நூலின் படியினை இரண்டு வாரங்களுக்கு முன்பு என் அலுவலகத்தில் தந்து விட்டுச் சென்றதை பல அலுவல் நெருக்கடிக்கிடையில் படித்து பெருமையடைந்தேன்.
எளிய மனிதர்களுக்குக் கூட புரியும் வகையில் நாம் அன்றாட நிகழ்வுகளைத் தலைப்பாகக் கொண்டு கவிதைகள் புனைந்துள்ளார்.
அச்சகத்துறையில் தொடர்ந்து தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துள்ள வானதி பதிப்பகம் தமிழகத்தின் முன்னணித் தமிழறிஞர்கள் நம் தமிழக அரசின் உயர் அதிகாரி இறையன்பு அய்யா, எனது மானசீக தமிழ் பேராசிரியர் முனைவர் இரா மோகன் ஆகியோரது அணிந்துரையுடன் வெளியிட்டு சிறப்புச் சேர்த்துள்ளது.
வாழ்த்துவது என் கடமை. நம் கடமை.தமிழ் கூறு நல்லுலகத்தின் கடமை.
.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/-
பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
இணையம் www.vanathi.in
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் உதவி ஆணையர் காவல் துறை ,மதுரை .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை கவிஞர் முனைவர் காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்
» இலக்கிய இணையர் படைப்புலகம் நூல் மதிப்புரை காவல் உதவி ஆணையர் முனைவர் கவிஞர் ஆ மணிவண்ணன் -------------------------- நூலாசிரியர். : ஹைக்கூ திலகம் கவிஞர் இரா.இரவி
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( உதவி ஆணையர் காவல்துறை )
» உதிராப்பூக்கள் ! தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ நூல்கள் மதிப்புரை முனைவர் கவிஞர் ஆ .மணிவண்ணன் ! காவல் உதவி ஆணையர் .மதுரை .
» உதிராப்பூக்கள் ! தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ நூல்கள் மதிப்புரை முனைவர் கவிஞர் ஆ .மணிவண்ணன் ! காவல் உதவி ஆணையர் .மதுரை .
» இலக்கிய இணையர் படைப்புலகம் நூல் மதிப்புரை காவல் உதவி ஆணையர் முனைவர் கவிஞர் ஆ மணிவண்ணன் -------------------------- நூலாசிரியர். : ஹைக்கூ திலகம் கவிஞர் இரா.இரவி
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( உதவி ஆணையர் காவல்துறை )
» உதிராப்பூக்கள் ! தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ நூல்கள் மதிப்புரை முனைவர் கவிஞர் ஆ .மணிவண்ணன் ! காவல் உதவி ஆணையர் .மதுரை .
» உதிராப்பூக்கள் ! தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ நூல்கள் மதிப்புரை முனைவர் கவிஞர் ஆ .மணிவண்ணன் ! காவல் உதவி ஆணையர் .மதுரை .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|