தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Yesterday at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
மிரட்டல் நாடகம் முடிந்தது; உடன்பாடு எட்டப்பட்டதாக திமுக-காங். அறிவிப்பு
2 posters
Page 1 of 1
மிரட்டல் நாடகம் முடிந்தது; உடன்பாடு எட்டப்பட்டதாக திமுக-காங். அறிவிப்பு
தொகுதி
பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே கடந்த 3 தினங்களாக நிலவி வந்த
முட்டுக்கட்டை இன்று மாலை முடிவுக்கு வந்தது.காங்கிரஸ் கட்சிக்கு அது
விரும்பியபடியே 63 இடங்களை ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டு உடன்பாடு
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 இடங்களை
கொடுக்க முன்வந்தும், காங்கிரஸ் 63 இடங்களை கேட்பது நியாயம்தானா? என்று
கடந்த வெள்ளிக்கிழமை இரவில் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர்
கருணாநிதி,காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி குறித்து தமது கட்சியின் உயர்
நிலை செயல்திட்டக் குழு கூடி முடிவு செய்யும் அறிவித்திருந்தார்.
அதன்படி
கடந்த சனிக்கிழமையன்று மாலை நடைபெற்ற திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு
கூட்டத்தில், மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதாகவும், மன்மோகன்
சிங் அரசுக்கு வெளியிலிருந்து பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவு
அளிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத்
தொடர்ந்து மத்திய அரசிலிருந்து விலகும் முடிவை திமுக மறு பரிசீலனை செய்ய
வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி, திமுகவுக்கு
வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில்
ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளிப்பதற்காக டெல்லி சென்ற திமுக மத்திய
அமைச்சர்கள், காங்கிரஸ் - திமுக இடையே மீண்டும் தொடங்கிய சமரச
பேச்சுவார்த்தையையடுத்து, கடிதம் அளிப்பதை மாலைக்கு தள்ளி வைத்தனர் .
இதற்கிடையே
கருணாநிதியுடன் நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை பிரணாப் முகர்ஜி
தொடர்பு கொண்டு பேசினார்.மறுபுறம் டெல்லி வந்த திமுகவினருடன் குலாம் நபி
ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேசி வந்தனர்.
இதனையடுத்து
காங்கிரஸ் ஒரு நாள் கால அவகாசம் கோருவதால், ராஜினாமா முடிவை நாளைக்கு
(இன்றைக்கு) தள்ளிப்போடுவதாக திமுக துணை பொதுச் செயலாளரும், துணை
முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேற்று மாலை அறிவித்தார்.
இந்நிலையில்
நேற்றிரவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக மத்திய அமைச்சர்கள்
தயாநிதி மாறன் மற்றும் மு.க. அழகிரி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது
திமுக இவ்வாறு ராஜினாமா என்று அறிவித்து பரபரப்பை கிளப்பாமல், முன்னரே
பிரசனையை பேசி தீர்த்திருக்கலாமே என்று கோபத்துடன் கேட்டதாக காங்கிரஸ்
தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும்
பேச்சுவார்த்தையை தொடர சோனியா விரும்பியதால், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட
காங்கிரஸ் தலைவர்களை தயாநிதி மாறன் மற்றும் மு.க. அழகிரி ஆகியோர் இன்று பல
முறை சந்தித்துப் பேசினர்.
இந்த
பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாகவும்,
காங்கிரஸ் கேட்டபடியே 63 தொகுதிகளை ஒதுக்க திமுக சம்மதித்ததாகவும் இன்று
மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இத்தகவலை
மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான
குலாம் நபி ஆசாத் இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதே
சமயம் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதும் காங்கிரஸ்
விரும்புகிறபடிதான் என்ற நிபந்தனைக்கு திமுக ஒப்புக்கொண்டதா என்பது
குறித்து உடனடியாக தெரியவரவில்லை.
அதே
சமயம் பிரச்சனைக்கு தொகுதிகளின் எண்ணிக்கைதான் காரணம் என்று
அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட காரணம் ஒருபுறம் இருந்தாலும், 2ஜி
வழக்கில் சிபிஐ, கனிமொழி உள்ளிட்ட தமது குடும்பத்தினரை நெருங்க கூடாது
என்று கருணாநிதி கேட்ட உத்தரவாதத்திற்கு காங்கிரஸ் ஒப்புக்கொண்டதா என்பது
குறித்த தகவலும் இல்லை.
பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே கடந்த 3 தினங்களாக நிலவி வந்த
முட்டுக்கட்டை இன்று மாலை முடிவுக்கு வந்தது.காங்கிரஸ் கட்சிக்கு அது
விரும்பியபடியே 63 இடங்களை ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டு உடன்பாடு
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 இடங்களை
கொடுக்க முன்வந்தும், காங்கிரஸ் 63 இடங்களை கேட்பது நியாயம்தானா? என்று
கடந்த வெள்ளிக்கிழமை இரவில் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர்
கருணாநிதி,காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி குறித்து தமது கட்சியின் உயர்
நிலை செயல்திட்டக் குழு கூடி முடிவு செய்யும் அறிவித்திருந்தார்.
அதன்படி
கடந்த சனிக்கிழமையன்று மாலை நடைபெற்ற திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு
கூட்டத்தில், மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதாகவும், மன்மோகன்
சிங் அரசுக்கு வெளியிலிருந்து பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவு
அளிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத்
தொடர்ந்து மத்திய அரசிலிருந்து விலகும் முடிவை திமுக மறு பரிசீலனை செய்ய
வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி, திமுகவுக்கு
வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில்
ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளிப்பதற்காக டெல்லி சென்ற திமுக மத்திய
அமைச்சர்கள், காங்கிரஸ் - திமுக இடையே மீண்டும் தொடங்கிய சமரச
பேச்சுவார்த்தையையடுத்து, கடிதம் அளிப்பதை மாலைக்கு தள்ளி வைத்தனர் .
இதற்கிடையே
கருணாநிதியுடன் நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை பிரணாப் முகர்ஜி
தொடர்பு கொண்டு பேசினார்.மறுபுறம் டெல்லி வந்த திமுகவினருடன் குலாம் நபி
ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேசி வந்தனர்.
இதனையடுத்து
காங்கிரஸ் ஒரு நாள் கால அவகாசம் கோருவதால், ராஜினாமா முடிவை நாளைக்கு
(இன்றைக்கு) தள்ளிப்போடுவதாக திமுக துணை பொதுச் செயலாளரும், துணை
முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேற்று மாலை அறிவித்தார்.
இந்நிலையில்
நேற்றிரவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக மத்திய அமைச்சர்கள்
தயாநிதி மாறன் மற்றும் மு.க. அழகிரி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது
திமுக இவ்வாறு ராஜினாமா என்று அறிவித்து பரபரப்பை கிளப்பாமல், முன்னரே
பிரசனையை பேசி தீர்த்திருக்கலாமே என்று கோபத்துடன் கேட்டதாக காங்கிரஸ்
தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும்
பேச்சுவார்த்தையை தொடர சோனியா விரும்பியதால், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட
காங்கிரஸ் தலைவர்களை தயாநிதி மாறன் மற்றும் மு.க. அழகிரி ஆகியோர் இன்று பல
முறை சந்தித்துப் பேசினர்.
இந்த
பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாகவும்,
காங்கிரஸ் கேட்டபடியே 63 தொகுதிகளை ஒதுக்க திமுக சம்மதித்ததாகவும் இன்று
மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இத்தகவலை
மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான
குலாம் நபி ஆசாத் இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதே
சமயம் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதும் காங்கிரஸ்
விரும்புகிறபடிதான் என்ற நிபந்தனைக்கு திமுக ஒப்புக்கொண்டதா என்பது
குறித்து உடனடியாக தெரியவரவில்லை.
அதே
சமயம் பிரச்சனைக்கு தொகுதிகளின் எண்ணிக்கைதான் காரணம் என்று
அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட காரணம் ஒருபுறம் இருந்தாலும், 2ஜி
வழக்கில் சிபிஐ, கனிமொழி உள்ளிட்ட தமது குடும்பத்தினரை நெருங்க கூடாது
என்று கருணாநிதி கேட்ட உத்தரவாதத்திற்கு காங்கிரஸ் ஒப்புக்கொண்டதா என்பது
குறித்த தகவலும் இல்லை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மிரட்டல் நாடகம் முடிந்தது; உடன்பாடு எட்டப்பட்டதாக திமுக-காங். அறிவிப்பு
இதெல்லாம் பாக்கணும்னு தமிழனுக்கு தலை எழுத்து.... " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மிரட்டல் நாடகம் முடிந்தது; உடன்பாடு எட்டப்பட்டதாக திமுக-காங். அறிவிப்பு
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» 2ஜி விவகாரம்: ஜோஷியின் அறிக்கைக்கு காங்-திமுக பிஏசி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
» தேமுதிக-மார்க்சிஸ்ட் தொகுதி உடன்பாடு
» உடன்பாடு இல்லை கவிஞர் இரா .இரவி
» தேமுதிக - மா.கம்யூ., உடன்பாடு: விஜயகாந்த் - ராமகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
» ஒரு பயணம் முடிந்தது
» தேமுதிக-மார்க்சிஸ்ட் தொகுதி உடன்பாடு
» உடன்பாடு இல்லை கவிஞர் இரா .இரவி
» தேமுதிக - மா.கம்யூ., உடன்பாடு: விஜயகாந்த் - ராமகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
» ஒரு பயணம் முடிந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|