தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
கிருஷ்ணன் நம்பி கவிதைகள்
Page 1 of 1
கிருஷ்ணன் நம்பி கவிதைகள்
1.
ஆனை வேணுமென்று _ குழந்தை
அழுது கூச்சலிட்டான்
ஆனை கொண்டு வந்தார் _ ஆனால் knambi
அழுகை தீரவில்லை
பானை வேணும் என்றான் _ குழந்தை
பானை கொண்டு வந்தார்
ஆனை பானை இரண்டும் _ வந்தும்
அழுகை ஓயவில்லை
`இன்னும் அழுவதேனோ _ குழந்தாய்
இனியும் என்ன வேணும்?’
என்று கேட்டபோது _ குழந்தை
ஏங்கி அழுது கொண்டு
இந்தப் பானைக்குள்ளே _ அந்த
ஆணை போக வேணும்!
என்று சொல்லுகின்றான் _ ஐயோ
என்ன செய்ய முடியும்?
ஆனை வேணுமென்று _ குழந்தை
அழுது கூச்சலிட்டான்
ஆனை கொண்டு வந்தார் _ ஆனால் knambi
அழுகை தீரவில்லை
பானை வேணும் என்றான் _ குழந்தை
பானை கொண்டு வந்தார்
ஆனை பானை இரண்டும் _ வந்தும்
அழுகை ஓயவில்லை
`இன்னும் அழுவதேனோ _ குழந்தாய்
இனியும் என்ன வேணும்?’
என்று கேட்டபோது _ குழந்தை
ஏங்கி அழுது கொண்டு
இந்தப் பானைக்குள்ளே _ அந்த
ஆணை போக வேணும்!
என்று சொல்லுகின்றான் _ ஐயோ
என்ன செய்ய முடியும்?
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: கிருஷ்ணன் நம்பி கவிதைகள்
2.
அம்பிப் பாப்பா விஷயம் என்றால்
அம்மா சலுகை அதிகம்தான் _ எங்கள்
அம்மா சலுகை அதிகம்தான்.
பாலைக் கொட்டிக் கவிழ்த்தினாலும்
`பார் சமர்த்தை’ என்கிறாள்!
சீலத்தோடு சிரித்துக் கொண்டே
சிந்திய பாலைத் துடைக்கிறாள் _ அம்மா
சிந்திய பாலைத் துடைக்கிறாள்!
பள்ளிப் புத்தகத்தை எல்லாம்
பறித்துக் கிழிக்கும் வேளையில்
அள்ளி அணைத்து முத்தமிட்டு
அம்பிப் பயலைப் புகழ்கிறாள் _ அம்மா
அம்பிப் பயலைப் புகழ்கிறாள்
கண்ணில் கண்ட பொருளையெல்லாம்
காலால் உதைத்துத் தள்ளினால்
`கண்ணன் இவன்’ என்று அம்மா
கண்டது போல் சொல்கிறாள் _ ரொம்பக்
கண்டதுபோல் சொல்கிறாள்!
அம்மா என்று திக்கித் திக்கி
அம்பி உளறிக் கொட்டினால்
அம்பிப் பயலை வாரி எடுத்து
அறிஞன் என்று மெச்சுறாள் _ அம்மா
அறிஞன் என்று மெச்சுறாள்!
அம்பிப் பாப்பா விஷயம் என்றால்
அம்மா சலுகை அதிகம்தான் _ எங்கள்
அம்மா ரொம்ப மோசம்தான்!
3. மண்ணிலே பொன்னிருக்கு!
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
கையில் வலு இருக்கோ _உன்றன்
மெய்யில் வலு இருக்கோ?
கையில் வலு உளதேல் _ உன்றன்
மெய்யில் வலு உளதேல்,.
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
மண்வெட்டி ஒன்றுளதோ _ நல்ல
மண்வெட்டி ஒன்றுளதோ?
மண்வெட்டி ஒன்றுளதேல் _ நல்ல
மண்வெட்டி ஒன்றுளதேல்,
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
காணி நிலம் உளதோ _ ஒரு
காணி நிலம் உளதோ?
காணி நிலம் உளதேல் _ ஒரு
காணி நிலம் உளதேல்,
அம்பிப் பாப்பா விஷயம் என்றால்
அம்மா சலுகை அதிகம்தான் _ எங்கள்
அம்மா சலுகை அதிகம்தான்.
பாலைக் கொட்டிக் கவிழ்த்தினாலும்
`பார் சமர்த்தை’ என்கிறாள்!
சீலத்தோடு சிரித்துக் கொண்டே
சிந்திய பாலைத் துடைக்கிறாள் _ அம்மா
சிந்திய பாலைத் துடைக்கிறாள்!
பள்ளிப் புத்தகத்தை எல்லாம்
பறித்துக் கிழிக்கும் வேளையில்
அள்ளி அணைத்து முத்தமிட்டு
அம்பிப் பயலைப் புகழ்கிறாள் _ அம்மா
அம்பிப் பயலைப் புகழ்கிறாள்
கண்ணில் கண்ட பொருளையெல்லாம்
காலால் உதைத்துத் தள்ளினால்
`கண்ணன் இவன்’ என்று அம்மா
கண்டது போல் சொல்கிறாள் _ ரொம்பக்
கண்டதுபோல் சொல்கிறாள்!
அம்மா என்று திக்கித் திக்கி
அம்பி உளறிக் கொட்டினால்
அம்பிப் பயலை வாரி எடுத்து
அறிஞன் என்று மெச்சுறாள் _ அம்மா
அறிஞன் என்று மெச்சுறாள்!
அம்பிப் பாப்பா விஷயம் என்றால்
அம்மா சலுகை அதிகம்தான் _ எங்கள்
அம்மா ரொம்ப மோசம்தான்!
3. மண்ணிலே பொன்னிருக்கு!
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
கையில் வலு இருக்கோ _உன்றன்
மெய்யில் வலு இருக்கோ?
கையில் வலு உளதேல் _ உன்றன்
மெய்யில் வலு உளதேல்,.
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
மண்வெட்டி ஒன்றுளதோ _ நல்ல
மண்வெட்டி ஒன்றுளதோ?
மண்வெட்டி ஒன்றுளதேல் _ நல்ல
மண்வெட்டி ஒன்றுளதேல்,
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
காணி நிலம் உளதோ _ ஒரு
காணி நிலம் உளதோ?
காணி நிலம் உளதேல் _ ஒரு
காணி நிலம் உளதேல்,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: கிருஷ்ணன் நம்பி கவிதைகள்
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
வெட்டத் தெரியாதோ _ வேர்வை
கொட்டத் தெரியாதோ?
வெட்டத் தெரியுமெனில் _ வேர்வை
கொட்டத் தெரியுமெனில்,
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
வித்து சிறிதிருக்கோ _ மழை
வெய்யில் சிறிதிருக்கோ?
வித்து சிறிதுளதேல் _ மழை
வெய்யில் சிறிதுளதேல்,
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
ஊக்கம் உனக்கிருக்கோ _ வேலை
பார்க்கத் திறமிருக்கோ?
ஊக்கம் உனக்கிருந்தால் _ வேலை
பார்க்கத் திறமிருந்தால்,
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
மண்ணிலே பொன்னிருக்கு!
வெட்டத் தெரியாதோ _ வேர்வை
கொட்டத் தெரியாதோ?
வெட்டத் தெரியுமெனில் _ வேர்வை
கொட்டத் தெரியுமெனில்,
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
வித்து சிறிதிருக்கோ _ மழை
வெய்யில் சிறிதிருக்கோ?
வித்து சிறிதுளதேல் _ மழை
வெய்யில் சிறிதுளதேல்,
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
ஊக்கம் உனக்கிருக்கோ _ வேலை
பார்க்கத் திறமிருக்கோ?
ஊக்கம் உனக்கிருந்தால் _ வேலை
பார்க்கத் திறமிருந்தால்,
மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வானம் என் வாசலில் ! கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அரசனை நம்பி..
» கொல்லாமை : சிங்கை கிருஷ்ணன்
» தெலுங்கில் ரீமேக்காகும் அரிமா நம்பி!
» வானம் என் வாசலில் ! கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அரசனை நம்பி..
» கொல்லாமை : சிங்கை கிருஷ்ணன்
» தெலுங்கில் ரீமேக்காகும் அரிமா நம்பி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|