தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி

Go down

பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி Empty பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி

Post by RAJABTHEEN Thu Apr 07, 2011 12:13 am

ஆண்களுடன் பழகுதல்:

நான் ஏற்கனவே சொன்னதைப் போல ஆண்களுடன் நட்பு கொள்ளுவதும், பேசுவதும், அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதும் முற்றிலும் நல்ல விசயமாகும். அதே நேரத்தில் ஆண்களுடன் உங்களுக்கு உள்ள நட்பின் முலம் உங்களுக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம், என்னப் பெற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறீர்கள் என்பதை குறித்து தெரிந்திருப்பது முக்கியம். நீங்கள் ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதையும், உங்களுக்கு அவர்களிடமிருந்து என்ன வேண்டும் என்பதையும் ஒரு பேப்பரில் எழுதிக் கொள்ளுங்கள். பின்னால் நாம் பாலுணர்வு, அதன் விளைவுகள், நீங்கள் அவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பவனவற்றைப் பற்றி பார்ப்போம்.

சுய கௌரவம் என்றால் என்ன?

உங்கள் மதிப்பு குறித்து நீங்கள் கொள்ளும் பெருமை உணர்வே சுய கௌரவம் எனப்படும். பருவமடையும் போது நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக நினைத்துக் கொள்வது சாதாரணமாக நடக்கக் கூடியது. இப்படி அடிக்கடி நடக்கும் காரணம், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நீங்கள் அனுபவித்து வரும் மாற்றங்கள்தான். ஆனால் இது எல்லோருக்கும் நேருகிறது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக கருதும் தருணங்களில் உங்கள் குடும்ப அங்கத்தினர்களுடன் உங்கள் உணர்வுகளை பற்றி பேசலாம். இத்தருணங்களில் சந்தோசமளிக்கும் பொழுது போக்குகளில் ஈடுபடுவது நல்லது. இதன் மூலம் நீங்கள் புது விசயங்களை அறிந்து கொள்வதோடு, ஏதோ செய்து முடித்துள்ளோம் என்ற நல்லுணர்வும் ஏற்படும்.


உங்களைப் பற்றி நல்லவிதமாக உணருவது எப்பட்டி?

என் நலனில் அக்கறை கொண்டவர்களிடம் என் உணர்வுகளைப் பற்றி பேசும் போது நான் என்னைப் பற்றி நல்லவிதமாக உணருகிறேன். நீங்கள் மோசமாக உணரும் பட்சத்தில் இதை நீங்கள் செய்யத் தயங்காதீர்கள். உங்கள் உணர்ச்சிகளை மனதினுள்ளேயே அடக்கி வைக்காதீர்கள். அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது உங்களுக்கு நிச்சயம் உதவும். நீங்கள் சோகமாக உணர்ந்தாலோ, மன கிளர்ச்சியாலோ அல்லது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களால் அழுத்தப்பட்டதாக உணர்ந்தாலோ அதை அடக்கி வைக்காதீர்கள். அது நிலமையை மேலும் மோசமாக்கும். எனவே அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள். அது உங்களுக்கு நம்பிக்கையை கொடுத்து, இவ்வாறு ஏற்படும் குழப்பமடைந்த மனநிலையானது அசாதாரணமான ஒன்றல்ல என புரிந்து கொள்ள உதவும். சரி, இப்போது நீங்கள் உங்கள் உடம்பை பற்றியும், பருவமடையும் போது நிகழும் மாற்றங்களைப் பற்றியும் அறிவீர்கள். இப்போது நீங்கள் இதுவரை அறிந்து கொண்ட விசயங்களை சற்று பார்ப்போம்.

நீங்கள் உங்கள் உடம்பை பற்றியும் அது உள்ளும் புறமும் எவ்வாறு தோற்றமளிக்கிறதென்பதை பற்றியும் அறிந்துக் கொண்டீர்கள். பெண்ணின் உடல் எவ்வளவு அழகானதாகவும், அற்புதமானதாகவும் இருக்கிறதென்பதையும் தெரிந்து கொண்டோம். உடம்பின் உள்ளேயும் வெளியேயும் ஏற்படும் மாற்ற்ங்களைப் பற்றியும் மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பதை பற்றியும், இந்நேரத்தில் உங்களைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் எவ்வாறு உணருகிறோம் என்பதை பற்றியும் அறிந்து கொண்டோம்.

RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி Empty Re: பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி

Post by RAJABTHEEN Thu Apr 07, 2011 12:14 am

உங்களின் சந்தேகங்கள்:

உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவற்றை எழுதிக் கொள்ளுங்கள். பருவமடைதலைப் பற்றியும், மாதவிடாயைப் பற்றியும், மனரீதியான மாற்றங்களைப் பற்றியும் யோசியுங்கள். நீங்கள் வேறு ஏதாவதைப் பற்றி அதிகமாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்களா? உங்களுக்கு சரியாக விளங்காதது ஏதும் உள்ளதா? நாம் எழும் சந்தேகங்களை விவாதிப்பதன் மூலம் மேலும் விசயங்களை தெளிவு படுத்திக் கொள்ள முடியும்.

இப்போது நாம் தெரிந்து கொண்ட விசயங்களை சோதித்துப் பார்ப்போம்:

கீழ்கண்ட கேள்விகளுக்கு சரி அல்லது தவறு என்று பதிலளிக்கவும்.

1. பருவமடையும் போது நீங்கள் சோகமாகவோ, குழப்பமடைந்தோ காணப்பட்டால், உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.

பதில்: தவறு. பருவமடையும் போது குழப்பமடைவது என்பது மிகவும் பொதுவானதும் இயல்பானதுமாகும். உண்மையில் இது நடக்க வேண்டிய ஒன்றே.

2. ஆண்கள் மட்டுமே பாலுணர்ச்சி கொண்டிருக்கலாம்.

பதில்: தவறு. பெண்கள் ஆண்கள் இருவருமே ஒரே போல் பாலுணர்ச்சி கொண்டிருக்கும் திறமை படைத்தவர்கள். பருவமடையும் போது இந்த உணர்ச்சிகள் எழுவது இயற்கையான ஒன்றாகும்.

3. உணர்ச்சிகளை அடக்கி வைப்பது என்பது அவற்றை எதிர் கொள்வதற்கான சிறந்த முறையல்ல.

பதில்: உண்மை. உணர்ச்சிகளை பற்றி பிறரிடம் பேசுவது நல்லது. உங்கள் சந்தேகங்களையும், உணர்ச்சி கொந்தளிப்புகளையும், குழப்பங்களையும் அடக்கி வைக்காதீர்கள்.

இதுவரை நாம் பார்த்த விசயங்களிலிருந்து நீங்கள் நிறைய தெரிந்துக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாக வருவதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளீர்கள். அறிவுதான் சக்தி வாய்ந்தது. இதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum