தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Yesterday at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
குடும்ப நலன் மற்றும் உடலுறவு விரிவாக்கம்!!
Page 1 of 1
குடும்ப நலன் மற்றும் உடலுறவு விரிவாக்கம்!!
குடும்பநலத் திட்டம்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை வரையப்படுகிறது. இது தொடராக வெளிவரும்... படிக்கத்தவறாதீர்கள்!!!!
[You must be registered and logged in to see this link.]ஆண் இனப்பெருக்கத் தொகுதி
[You must be registered and logged in to see this link.]பெண் இனப்பெருக்கத் தொகுதி
[You must be registered and logged in to see this link.]ஆண் இனப்பெருக்கத் தொகுதி
- ஆண்குறியும், (விதைப்பையினுள் அமைந்த) விதைகள் இரண்டும் இடுப்புக்குழிக்கு வெளியே அமைந்துள்ளன. ஆனால் அப்பாற்செலுத்தி, சுக்கிலப்புடகங்கள், முன்னிற்குஞ் சுரப்பி (புரேஸ்ரேற் சுரப்பி) ஆகியன இடுப்புக்குழிக்குள் அமைந்துள்ளன.
- விந்துகள் விதைகளினுள் உற்பத்திசெய்யப்படுகின்றன. இவ்விந்துகள் அப்பாற்செலுத்தியினூடாக நகர்ந்து சென்று, சுக்கிலபுடாகங்களில் சேமிக்கப்படுகின்றன.
- சுக்கிலம் வெளியேறும்பொழுது, விந்துகள், சுக்கிலப்புடகங்களினதும், புரொஸ்ரேற் சுரப்பியினதும் சுரப்புகள் என்பன சுக்கிலப்பாய் பொருளாக சிறுநீர்வழியினூடாக வெளிவருகின்றன.
- ஒரு தடவை சுக்கிலம் வெளியேறும்பொழுது, ஏறத்தாழ 300மில்லியன் விந்துகள் வெளியேற்றப்படும்
[You must be registered and logged in to see this link.]பெண் இனப்பெருக்கத் தொகுதி
- சூலகங்கள், சூலகக் கான்கள் (பலோப்பியன் குழாய்கள்), கர்ப்பப்பை, யோனிமடல் ஆகிய உறுப்புக்கள் இடுப்புக்குழிக்குள் அமைந்துள்ளன.
- கர்ப்பப்பை வழமையான ஒரு கைமுஷ்டி அளவானாதாகும். கர்ப்பகாலத்தின் போது குழந்தையின் வளர்ச்சியுடன்ஈ கர்ப்பப்பையும் பெரிதாகும்.
- சூலகம் வழமையாக ஒரு வெருளுக்காய் அளவானதாகும்.
- சூலகங்கள் இரண்டும் சூல்களை உற்பத்தி செய்வதுடன், ஈஸ்ரஜொன், புரொஜெஸ்ரோன் போன்ற பெண் இனப்பெருக்க ஓமோன்களளையும் சுரக்கின்றன.
- சாதரணமாக, இரண்டு சூல்களில் ஒன்று மாதத்திற்கு ஒரு முறை சூல் ஒன்றினை வேளியோற்றும். இது ”சூல் வெளியேற்றம்” எனப்படும்.
- சாதரணமாக, அடுத்த மாதவிடாய் தொஙடங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்பு ”சூல் (முட்டை) வெளியோற்றம்” நடைபெறும்.
- சூலகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சூல், பலோப்பியன் குழாயினுடாக கர்ப்பப்பை நோக்கி நகர்ந்து செல்லும்.
- சூல் கருக்கட்டல் அடையாவிடில், கர்ப்பபையின் உட்சுவரானது பிரிவடைந்த யோனி வழியினூடாக இரத்ததுடன் வெளியேறும். இந்தச் செயற்பாடனது ”மாதவிடாய்” எனப்படும்.
உடலுறவின் போது விந்து உட்செலுத்தப்படல், மாதவிடாயின்போது குருதி வெளியேறல், பிரசவம் அனைத்தும் யோனி வழியினூடாகவே நடைபெறும்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» குடும்ப நலன் மற்றும் உடலுறவு விரிவாக்கம் - பகுதி 2
» உடலுறவு!!
» உடலுறவு முடிந்தவுடன்
» உடலுறவு முடிந்தவுடன்
» உடலுறவு அர்த்தங்கள்...!!!
» உடலுறவு!!
» உடலுறவு முடிந்தவுடன்
» உடலுறவு முடிந்தவுடன்
» உடலுறவு அர்த்தங்கள்...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|