தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
கெட்டுப் போன சிம்பு : பாவனா பரபரப்பு : நயன்தாரா ஓட்டம் !
4 posters
Page 1 of 1
கெட்டுப் போன சிம்பு : பாவனா பரபரப்பு : நயன்தாரா ஓட்டம் !
சிம்பு கெட்டவன் என்று பெயர் எடுத்து விட்டார். எனவே அவருடன் இணைந்து
நடிக்க மாட்டேன் என்று பாவனா பரபரப்பாக கூறியுள்ளார். கை நிறையப்
படங்களுடன் முதலிடத்தை நோக்கி படு வேகமாகப் போய்க் கொண்டிருப்பவர் பாவனா.
மாதவனுடன் ஆர்யா, பரத்துடன் கூடல் நகர் ஆகிய படங்களில் நடித்துள்ள பாவனாவை
கெட்டவன் படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள்
நடந்தன. ஆனால் பாவனா முடியாது என்று கூறி விட்டாராம். இதுதொடர்பாக அவர்
அளித்துள்ள ஒரு பேட்டியில் சிம்புவை வாங்கு வாங்கென்று வாங்கியுள்ளார்.
சிம்புவுடன் நான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. அவற்றை
வெளியிடுவது சிம்புதான். ஆனால் நான் அவருடன் இணைந்து நடிக்க முடியாது என்று
கூறி விட்டேன்.
சிம்புவுக்கு இப்போது நல்ல பெயர் இல்லை.
நயனதாராவுடன் சிம்பு கொடுத்த முத்தப் படங்கள் வெளியாகி அவரது பெயரை
கெடுத்து விட்டன. அவருடைய இமேஜும் சரிந்து விட்டது. ஒருவர் நல்ல பெயரை
சம்பாதிப்பது எப்படி கஷ்டமோ, அதேபோல கெட்ட பெயரை சம்பாதித்து விட்டு,
மீண்டும் நல்ல பெயர் எடுப்பதும் கஷ்டமானது தான். சிம்பு கெட்டவராகி
விட்டார். மீண்டும் நல்லவராவது கஷ்டமான காரியம். சென்னை வரும்போது வந்து
பாருங்கள் என்றார் சிம்பு. ஆனால் நான் அவருடன் நடிக்கவே மாட்டேன் என்று
கூறி விட்டேன். எனக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுத்துக் கொள்ள எனக்கு
விருப்பம் இல்லை. நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வதில் நான் மிகவும்
கவனமாக இருக்கிறேன்.
ஆர்யா படத்தில் கூட, உடலோடு ஒட்டியபடி உள்ள
பனியனை அணிந்து நடிக்கச் சொன்னார்கள். ஆனால் நான் முடியவே முடியாது என்று
கூறி விட்டேன். கவர்ச்சியாக நடித்துத்தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம்
எனக்கு இல்லை. நல்ல கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். கவர்ச்சியைக்
காட்டி, உடலை வெளிக்காட்டி முதலிடத்தைப் பெறத் தேவையில்லை என்று பொறிந்து
தள்ளியுள்ளார் பாவனா.
கோபிகா, நயனதாரா இருவருமே பாவனாக்கு நல்ல தோழிகள், நெருங்கிய தோழிகள் என்பது தெரியும்தானே!
நயனதாரா சிம்புவை விரட்டிய நயனதாரா!
நயனதாராவைப்
பார்க்க ஹோட்டலுக்கு வந்த சிம்புவை, செக்யூரிட்டியை விட்டு வெளியேற்றி
விட்டார் நயனதாரா. சிம்பு, நயனதாரா விவகாரம் இப்போதைக்கு முடியும் என்று
தெரியவில்லை.
வார்த்தைகளை இரு தரப்பும் தாறுமாறாக விட்டு விட்டனர்.
இப்போது மீண்டும் நயனதாராவுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள
வம்பாடுபடுகிறாராம் வல்லவன் சிம்பு. சமீபத்தில் ஹைதராபாத்துக்குப் போன
நயனதாரா அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த நயனதாராவை மீட் பண்ண முயற்சித்தார்.
அவர் வருவதை அறிந்த நயனதாரா அடித்துப் பிடித்து கேரளாவுக்கு ஓடி விட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார் நயனதாரா. தனுஷ டன்
இணைந்து புதிய படத்தில் நடிக்க நயநனதாரா ஒத்துக் கொண்டுள்ளார்.
செல்வராகவனின் உதவியாளர் ஜவஹர் இயக்கும் படம் இது.
இதன் போட்டோ
செஷனுக்காகவே சென்னைக்கு வந்திருந்தார் நயனதாரா. தனது வருகையை படுரகசியமாக
வைத்திருந்தார் நயனதாரா. ஆனால் தனது உளவாளிகள் மூலம் அதை மோப்பம் பிடித்து
விட்டார் சிம்பு. பார்க் ஹோட்டலில்தான் நயனதாரா தங்கியுள்ளார் என்பதை
அறிந்த சிம்பு நேராக அங்கு போனார்.
தான் யாரையும் பார்க்க
விரும்பவில்லை, எனவே யாரையும் எனது அறைக்கு அனுமதிக்காதீர்கள் என்று
ஏற்கனவே ஹோட்டல் நிர்வாகத்திடம் சொல்லி வைத்திருந்தார் நயனதாரா. இந்த
நிலையில் சிம்பு வந்து நிற்கவே, என்ன செய்வது என்று ஹோட்டல்
நிர்வாகத்திற்குக் குழப்பம். நயனதாராவைத் தொடர்பு கொண்ட அவர்கள், சிம்புவை
அனுமதிக்கவா என்று கேட்டுள்ளனர். இதைக் கேட்டு கடுப்பான நயனதாரா, நான்தான்
யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று சொன்னேனே! யாரையும் பார்க்க
மாட்டேன், அவரை திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
இதனால்
ஸாரி சொல்லியுள்ளனர் செக்யூரிட்டிகள். ஆனால் அதை மீறி நயனதாராவின்
அறைக்குச் செல்ல முயன்றுள்ளார் சிம்பு. ஆனால் நயனதாராவோ தனது முடிவில்
பிடிவாதமாக இருக்கவே, செக்யூரிட்டிகள் சிரமப்பட்டு சிம்புவை அங்கிருந்து
வெளியேற்றினார்களாம். மழை விட்டுடுத்து, தூவாணம் எப்போ நிக்குமோ?
நடிக்க மாட்டேன் என்று பாவனா பரபரப்பாக கூறியுள்ளார். கை நிறையப்
படங்களுடன் முதலிடத்தை நோக்கி படு வேகமாகப் போய்க் கொண்டிருப்பவர் பாவனா.
மாதவனுடன் ஆர்யா, பரத்துடன் கூடல் நகர் ஆகிய படங்களில் நடித்துள்ள பாவனாவை
கெட்டவன் படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள்
நடந்தன. ஆனால் பாவனா முடியாது என்று கூறி விட்டாராம். இதுதொடர்பாக அவர்
அளித்துள்ள ஒரு பேட்டியில் சிம்புவை வாங்கு வாங்கென்று வாங்கியுள்ளார்.
சிம்புவுடன் நான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. அவற்றை
வெளியிடுவது சிம்புதான். ஆனால் நான் அவருடன் இணைந்து நடிக்க முடியாது என்று
கூறி விட்டேன்.
சிம்புவுக்கு இப்போது நல்ல பெயர் இல்லை.
நயனதாராவுடன் சிம்பு கொடுத்த முத்தப் படங்கள் வெளியாகி அவரது பெயரை
கெடுத்து விட்டன. அவருடைய இமேஜும் சரிந்து விட்டது. ஒருவர் நல்ல பெயரை
சம்பாதிப்பது எப்படி கஷ்டமோ, அதேபோல கெட்ட பெயரை சம்பாதித்து விட்டு,
மீண்டும் நல்ல பெயர் எடுப்பதும் கஷ்டமானது தான். சிம்பு கெட்டவராகி
விட்டார். மீண்டும் நல்லவராவது கஷ்டமான காரியம். சென்னை வரும்போது வந்து
பாருங்கள் என்றார் சிம்பு. ஆனால் நான் அவருடன் நடிக்கவே மாட்டேன் என்று
கூறி விட்டேன். எனக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுத்துக் கொள்ள எனக்கு
விருப்பம் இல்லை. நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வதில் நான் மிகவும்
கவனமாக இருக்கிறேன்.
ஆர்யா படத்தில் கூட, உடலோடு ஒட்டியபடி உள்ள
பனியனை அணிந்து நடிக்கச் சொன்னார்கள். ஆனால் நான் முடியவே முடியாது என்று
கூறி விட்டேன். கவர்ச்சியாக நடித்துத்தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம்
எனக்கு இல்லை. நல்ல கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். கவர்ச்சியைக்
காட்டி, உடலை வெளிக்காட்டி முதலிடத்தைப் பெறத் தேவையில்லை என்று பொறிந்து
தள்ளியுள்ளார் பாவனா.
கோபிகா, நயனதாரா இருவருமே பாவனாக்கு நல்ல தோழிகள், நெருங்கிய தோழிகள் என்பது தெரியும்தானே!
நயனதாரா சிம்புவை விரட்டிய நயனதாரா!
நயனதாராவைப்
பார்க்க ஹோட்டலுக்கு வந்த சிம்புவை, செக்யூரிட்டியை விட்டு வெளியேற்றி
விட்டார் நயனதாரா. சிம்பு, நயனதாரா விவகாரம் இப்போதைக்கு முடியும் என்று
தெரியவில்லை.
வார்த்தைகளை இரு தரப்பும் தாறுமாறாக விட்டு விட்டனர்.
இப்போது மீண்டும் நயனதாராவுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள
வம்பாடுபடுகிறாராம் வல்லவன் சிம்பு. சமீபத்தில் ஹைதராபாத்துக்குப் போன
நயனதாரா அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த நயனதாராவை மீட் பண்ண முயற்சித்தார்.
அவர் வருவதை அறிந்த நயனதாரா அடித்துப் பிடித்து கேரளாவுக்கு ஓடி விட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார் நயனதாரா. தனுஷ டன்
இணைந்து புதிய படத்தில் நடிக்க நயநனதாரா ஒத்துக் கொண்டுள்ளார்.
செல்வராகவனின் உதவியாளர் ஜவஹர் இயக்கும் படம் இது.
இதன் போட்டோ
செஷனுக்காகவே சென்னைக்கு வந்திருந்தார் நயனதாரா. தனது வருகையை படுரகசியமாக
வைத்திருந்தார் நயனதாரா. ஆனால் தனது உளவாளிகள் மூலம் அதை மோப்பம் பிடித்து
விட்டார் சிம்பு. பார்க் ஹோட்டலில்தான் நயனதாரா தங்கியுள்ளார் என்பதை
அறிந்த சிம்பு நேராக அங்கு போனார்.
தான் யாரையும் பார்க்க
விரும்பவில்லை, எனவே யாரையும் எனது அறைக்கு அனுமதிக்காதீர்கள் என்று
ஏற்கனவே ஹோட்டல் நிர்வாகத்திடம் சொல்லி வைத்திருந்தார் நயனதாரா. இந்த
நிலையில் சிம்பு வந்து நிற்கவே, என்ன செய்வது என்று ஹோட்டல்
நிர்வாகத்திற்குக் குழப்பம். நயனதாராவைத் தொடர்பு கொண்ட அவர்கள், சிம்புவை
அனுமதிக்கவா என்று கேட்டுள்ளனர். இதைக் கேட்டு கடுப்பான நயனதாரா, நான்தான்
யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று சொன்னேனே! யாரையும் பார்க்க
மாட்டேன், அவரை திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
இதனால்
ஸாரி சொல்லியுள்ளனர் செக்யூரிட்டிகள். ஆனால் அதை மீறி நயனதாராவின்
அறைக்குச் செல்ல முயன்றுள்ளார் சிம்பு. ஆனால் நயனதாராவோ தனது முடிவில்
பிடிவாதமாக இருக்கவே, செக்யூரிட்டிகள் சிரமப்பட்டு சிம்புவை அங்கிருந்து
வெளியேற்றினார்களாம். மழை விட்டுடுத்து, தூவாணம் எப்போ நிக்குமோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கெட்டுப் போன சிம்பு : பாவனா பரபரப்பு : நயன்தாரா ஓட்டம் !
மழையும் நிக்காது தூவானமும் நிக்காது ........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: கெட்டுப் போன சிம்பு : பாவனா பரபரப்பு : நயன்தாரா ஓட்டம் !
[You must be registered and logged in to see this image.]
-
நடிகர் சிம்பு தனது பிறந்த நாளை முன்னிட்டு வைத்த பார்ட்டியில் சோனியா அகர்வால் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் கலந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு, அதையொட்டி தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க ஆசைப்பட்டார்.
இதையடுத்து அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். சிம்புவின் அழைப்பை ஏற்று ஏராளமான நட்சத்திரங்கள் பார்ட்டியில் கலந்து கொண்டு உற்சாகமாக சிம்புவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த பார்ட்டியில், நடிகர்கள் அப்பாஸ், பிரேம்ஜி அமரன், வைபவ், நடிகைகள் சோனியா அகர்வால், சோனா, ஷம்மு, வரலட்சுமி, எடிட்டர் ஆண்டனி, கணேஷ் ஜனார்த்தனன், திவ்ய தர்ஷினி, யுவன் ஷங்கர் ராஜா, தரன்ல, வின்சென்ட் அசோகன், விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
நடிகர் சிம்பு தனது பிறந்த நாளை முன்னிட்டு வைத்த பார்ட்டியில் சோனியா அகர்வால் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் கலந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு, அதையொட்டி தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க ஆசைப்பட்டார்.
இதையடுத்து அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். சிம்புவின் அழைப்பை ஏற்று ஏராளமான நட்சத்திரங்கள் பார்ட்டியில் கலந்து கொண்டு உற்சாகமாக சிம்புவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த பார்ட்டியில், நடிகர்கள் அப்பாஸ், பிரேம்ஜி அமரன், வைபவ், நடிகைகள் சோனியா அகர்வால், சோனா, ஷம்மு, வரலட்சுமி, எடிட்டர் ஆண்டனி, கணேஷ் ஜனார்த்தனன், திவ்ய தர்ஷினி, யுவன் ஷங்கர் ராஜா, தரன்ல, வின்சென்ட் அசோகன், விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: கெட்டுப் போன சிம்பு : பாவனா பரபரப்பு : நயன்தாரா ஓட்டம் !
நன்றி நன்றி நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கெட்டுப் போன சிம்பு : பாவனா பரபரப்பு : நயன்தாரா ஓட்டம் !
பாவனா சரியாதான் சொல்லிருக்காங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» சிம்பு & நயன்தாரா மீண்டும் காதலா?
» நயன்தாரா விவகாரம்: சிம்பு - பிரபுதேவா மோதல்!!
» நடிகை பாவனா ...
» நடிகை பாவனா
» பறக்கும் பாவனா
» நயன்தாரா விவகாரம்: சிம்பு - பிரபுதேவா மோதல்!!
» நடிகை பாவனா ...
» நடிகை பாவனா
» பறக்கும் பாவனா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|