தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம்

5 posters

Go down

திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம் Empty திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம்

Post by DURAIAN Thu Jun 23, 2011 9:19 pm

அன்பு உறவுகளே ........

திருக்குறளுக்கு இதுவரையிலும் 200க்கும் மேற்பட்ட விளக்கவுரைகள் உள்ளன ...ஆனால் எளிய வெண்பாவில் ..அனைவருக்கும் / குழந்தைகளுக்கும் மிக எளிதாய்ப் புரியும் வண்ணம் விளக்கக் குறள்கள் அமைத்தாலென்ன என்றுதோன்றிய ஒரு சிறு பொறியின் விளைவுதான் இந்த இழை ..
1330 விளக்கக் குறள்கள் அமைத்து விட்டேன் ...அறிஞர்கள் பார்வைக்கு சமர்ப்பித்து .. நூல் வடிவாக்கம் நடந்து கொண்டிருக்கிறது

2000 ஆண்டுகளில் இது முதல்முயற்சியாகவும் இருக்க வாய்ப்புண்டு ..
தாங்களின் மேலான கருத்துக்களைப் பெற ....அதிகாரத்துக்கு ஒன்றென மாதிரிக் குறள்களை உங்கள்முன் பணிக்கிறேன் .....

தாங்களின் மேலான கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்......

திருக்குறள் : அறத்துப்பால்
அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு [01:01]
விளக்கக் குறள் :
அகரம் முதலாம் மொழிக்கு; பகவான்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு


அதிகாரம் 02 : வான் சிறப்பு
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால் [02:04]
விளக்கக் குறள் :
வாரி வழங்காது மாரி குறையுமிடம்
ஏரின்றி வாடும் நில
ம்

அதிகாரம் 03 : நீத்தார் பெருமை [துறவின் பெருமை]
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து [03:04]
விளக்கக் குறள் :
உறுதியென்னும் அங்குசத்தால் ஐம்புலனும் காப்போர்
துறவென்னும் ஞாலத்து வித்து


அதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. [04:04]
விளக்கக் குறள் :
அகத்தூய்மை நல்லறமாம்; மற்றவை எல்லாம்
பகட்டும் புரட்டுமா கும்


அதிகாரம் : 5 இல்வாழ்க்கை
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து [05:08]
விளக்கக் குறள் :[/u]
அறவழியில் வாழ்ந்து வழிநடத்தும் வாழ்க்கை;
துறவறத்தின் மேன்மை தரு
ம்

அதிகாரம் 06: வாழ்க்கைத்துணை நலம்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை [06:05]
விளக்கக் குறள் :
கணவனை மட்டுமே தெய்வமாய்ப் போற்றுபவள்;
வாழவைக்கும் வான்மழைப் போன்று


அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு :..
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் [07:09]
விளக்கக் குறள் :
பேருவகை கொள்வாள்; மகனை நல்லதாய்
ஊரார்சொல் லக்கேட்ட தா
ய்

அதிகாரம் 8 : அன்புடைமை :..
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் [08:01]
விளக்கக் குறள் :
அன்புக்கும் உண்டோ அணையிங்கு; ஓர்துளி
கண்ணீர் அறிவிக்கும் அன்
பு

அதிகாரம் 009 : விருந்தோம்பல்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் [09:05]
விளக்கக் குறள் :
வித்தின்றி வேர்விடும்; தன்விருந்தின் எஞ்சிய
மிச்சம் புசிப்போர் நில
ம்

அதிகாரம் 010 : இனியவை கூறல்
அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் [10:02]
விளக்கக் குறள் :
அகம்குளிர்ந்(து) அள்ளிக் கொடுப்ப திலுமோர்
முகமலர்ந்த இன்சொல் சிறப்
பு


தொடரலமா ??...
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம் Empty Re: திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம்

Post by கலைநிலா Thu Jun 23, 2011 11:59 pm

:héhé: அன்பு மலர்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம் Empty Re: திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம்

Post by dsudhanandan Mon Jun 27, 2011 6:07 pm

உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.... அன்பு மலர்
dsudhanandan
dsudhanandan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 36
Points : 49
Join date : 02/03/2011

Back to top Go down

திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம் Empty Re: திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம்

Post by mravikrishna1 Mon Jun 27, 2011 8:07 pm

சிங்கார தமிழனின் தமிழ் பற்றை எண்ணி வியக்கிறேன். வாருங்கள் குறட்பாக்களின் இன்சுவை பருகுவோமென அன்புடன் தந்தமைக்கு அன்பு நன்றிகள். திறமை வெளிபடுத்தப்படவேண்டும். வாழுத்துக்கள். தொடருங்கள் உங்களின் பயணத்தை.
mravikrishna1
mravikrishna1
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 47
Join date : 02/06/2011

Back to top Go down

திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம் Empty Re: திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum