தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Today at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Today at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Today at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
அருள்வாக்கு: கானல்நீர்
2 posters
Page 1 of 1
அருள்வாக்கு: கானல்நீர்
-
பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும்.
அவற்றுக்கு வெயில் காலத்தில் “ஹா… ஹ’ என்று
தாஹம் எடுக்கும்.
-
ஆனால், பாலைவனத்தில் ஜலம் கிடைக்குமா?
கிடைக்காவிட்டால் போகிறது. அங்கே ஜலமே கிடைக்காது
என்பதாவது தெரிந்துவிட்டால் மான் கூட்டம்
பாலைவனத்தை விட்டு வெளியிலே உள்ள நீர்
வளமுள்ள நாட்டுக்கு ஓடி வந்து உயிரைக் காப்பாற்றிக்
கொள்ள முடியும்.
-
ஆனால் இதையும் செய்ய முடியாமல் ஜலமே இல்லாத
பாலைவனத்தில் ஜலம் இருக்கிற மாதிரி ஓர் ஏமாற்று
ஜாலம் நடக்கிறது. அதுதான் கானல் நீர் என்பது.
-
பிரதிபிம்பம். ஒளிச்சிதறல் “தியரி’களைக் கொண்டு
ஸயன்ஸில் இதை விளக்குகிறார்கள். மொத்தத்தில்
இது என்னவென்றால், பாலைவனம் மாதிரியான ஒரு
விஸ்தாரமான வெளியில் ரொம்பவும் உஷ்ணம் ஏறிப்
போய், காற்று ப்ரதேசம் லேசாகி விடுகிறபோது,
தூரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு ஜலத்திலே
ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது.
-
தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான
பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும். அதை
நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப்போய்க்
கொண்டேயிருக்கும்.
-
இப்படிப்பட்ட கானல் நீரைப் பார்த்து மான்கள்
வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத்
தேடித் தேடி ஓடி கடைசியில் ஓட முடியாமல்
களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல்,
ரொம்பவும் பரிதாபமாக ஜீவனை இழக்கும்.
-
ஸம்ஸ்க்ருதத்தில் “ம்ருக்’ என்றால் “தேடுவது’ என்று
அர்த்தம். ஓயாமல் எதையாவது தேடி ஓடிக் கொண்டே
இருப்பதுதான் “ம்ருகம்’. கானல் நீரைத் தேடி ஓடி
மடிவது மான் என்ற ம்ருகத்தின் பரிதாபமான காரியமாக
இருக்கிறது!
-
லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்திரத்தில்
சொல்லியிருக்கிறது. “அதெப்படி மாயை?
லோகம்தான் கண்ணுக்குத் தெரிகிறதே?’ என்று கேட்டால்,
“கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது.
அதனால் அது நிஜமாகிவிடுமா? அப்படித் தான்
இந்த லோகமும் ஒரு கானல் நீர்’ என்று அத்வைத
க்ரந்தங்களில் சொல்லியிருக்கிறது.
-
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும்.
அவற்றுக்கு வெயில் காலத்தில் “ஹா… ஹ’ என்று
தாஹம் எடுக்கும்.
-
ஆனால், பாலைவனத்தில் ஜலம் கிடைக்குமா?
கிடைக்காவிட்டால் போகிறது. அங்கே ஜலமே கிடைக்காது
என்பதாவது தெரிந்துவிட்டால் மான் கூட்டம்
பாலைவனத்தை விட்டு வெளியிலே உள்ள நீர்
வளமுள்ள நாட்டுக்கு ஓடி வந்து உயிரைக் காப்பாற்றிக்
கொள்ள முடியும்.
-
ஆனால் இதையும் செய்ய முடியாமல் ஜலமே இல்லாத
பாலைவனத்தில் ஜலம் இருக்கிற மாதிரி ஓர் ஏமாற்று
ஜாலம் நடக்கிறது. அதுதான் கானல் நீர் என்பது.
-
பிரதிபிம்பம். ஒளிச்சிதறல் “தியரி’களைக் கொண்டு
ஸயன்ஸில் இதை விளக்குகிறார்கள். மொத்தத்தில்
இது என்னவென்றால், பாலைவனம் மாதிரியான ஒரு
விஸ்தாரமான வெளியில் ரொம்பவும் உஷ்ணம் ஏறிப்
போய், காற்று ப்ரதேசம் லேசாகி விடுகிறபோது,
தூரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு ஜலத்திலே
ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது.
-
தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான
பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும். அதை
நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப்போய்க்
கொண்டேயிருக்கும்.
-
இப்படிப்பட்ட கானல் நீரைப் பார்த்து மான்கள்
வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத்
தேடித் தேடி ஓடி கடைசியில் ஓட முடியாமல்
களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல்,
ரொம்பவும் பரிதாபமாக ஜீவனை இழக்கும்.
-
ஸம்ஸ்க்ருதத்தில் “ம்ருக்’ என்றால் “தேடுவது’ என்று
அர்த்தம். ஓயாமல் எதையாவது தேடி ஓடிக் கொண்டே
இருப்பதுதான் “ம்ருகம்’. கானல் நீரைத் தேடி ஓடி
மடிவது மான் என்ற ம்ருகத்தின் பரிதாபமான காரியமாக
இருக்கிறது!
-
லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்திரத்தில்
சொல்லியிருக்கிறது. “அதெப்படி மாயை?
லோகம்தான் கண்ணுக்குத் தெரிகிறதே?’ என்று கேட்டால்,
“கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது.
அதனால் அது நிஜமாகிவிடுமா? அப்படித் தான்
இந்த லோகமும் ஒரு கானல் நீர்’ என்று அத்வைத
க்ரந்தங்களில் சொல்லியிருக்கிறது.
-
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

» யௌவனம் - அருள்வாக்கு
» வள்ளலார் அருள்வாக்கு
» 21 அரிவாள் மீது 68 முறை குழந்தைகளுடன் நடந்தபடி அருள்வாக்கு
» அருள்வாக்கு – ஜீவாத்மா
» அருள்வாக்கு - அந்தரங்க சுத்தம்!
» வள்ளலார் அருள்வாக்கு
» 21 அரிவாள் மீது 68 முறை குழந்தைகளுடன் நடந்தபடி அருள்வாக்கு
» அருள்வாக்கு – ஜீவாத்மா
» அருள்வாக்கு - அந்தரங்க சுத்தம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|